புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மியான்மர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகி முதல் முறையாக வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்கிறார். 44 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 40 இடங்களை கைப்பற்றியது.
ஜனநாயக போராளி
தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பழைய பர்மா நாட்டில் ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பி போராடி வருபவர் ஆங்-சான்-சூகி (வயது 66). கடந்த 1990-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது `ஜனநாயகத்துக்கான தேசிய லீக்' கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஆனால், அப்போது ஆட்சி நடத்தி வந்த ராணுவ அரசாங்கம் இந்த வெற்றியை ஏற்க மறுத்து தேர்தலே செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகியை கைது செய்த ராணுவ ஆட்சி, அவரை வீட்டுக் காவலில் சிறையில் அடைத்தது. கடந்த 22 ஆண்டுகளாக அவர் வீட்டுச் சிறையில் இருந்தார்.
சூகி விடுதலை
அவரை விடுதலை செய்யும்படியும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தும்படியும் உலக நாடுகள் பலவும் மியான்மர் ராணுவ ஆட்சியை வலியுறுத்தின. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை ராணுவ ஆட்சி கவனத்தில் கொள்ளவில்லை.
மியான்மரில் பொது மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்காவிட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று மேலை நாடுகள் மிரட்டல் விடுத்ததன் காரணமாக சமீபத்தில் ஆங்-சான்-சூகி விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். சிறுபான்மையினருடன் ராணுவ அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது. தணிக்கை முறைகளை தளர்த்தியது. தொழிற்சங்கங்களுக்கு அனுமதி அளித்தது.
தேர்தலில் போட்டி
இந்த நிலையில்தான் அங்கு காலியான 44 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 44 தொகுதிகளிலும் ஆங்-சான்-சூகி கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி தலைவரான ஆங்-சான்-சூகியும் கவ்மூ என்ற தொகுதியில் களம் இறங்கினார்.
நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. போட்டியிட்ட 44 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்று, கைப்பற்றியதாக அவரது கட்சி அறிவித்தது.
ஆங்-சான்-சூகி வெற்றி
ஆங்-சான்-சூகியும் அவரது தொகுதியில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவரது கட்சி அறிவித்தது.
ஆனால், தேர்தல் கமிஷன் சார்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இன்னும் சில தினங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் முறையாக எம்.பி.
ஆனாலும் ஆங்-சான்-சூகியின் வெற்றியையோ அவரது கட்சியினரின் வெற்றியையோ தேர்தல் கமிஷனின் முடிவுகள் பாதிக்காது என்று தெரிகிறது. இந்த வெற்றியின் மூலம் ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்றம் செல்கிறார்.
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக தற்போது விளங்கும் சூகியின் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது தொண்டர்கள் தினமும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு சூகிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். நேற்றும் அங்கு தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் சூகி பேசுகையில் கூறியதாவது:-
மக்களுக்கு கிடைத்த வெற்றி
``இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஏனென்றால் அவர்கள்தான் நாட்டின் அரசியலில் பங்கேற்று ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இந்த வெற்றியை கொண்டாடுவது இயல்பானதுதான். அதே சமயம், வெற்றி கொண்டாட்டத்தில் நமது செயல்பாடுகளோ, பேச்சுகளோ மற்ற கட்சியினரை புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நிதான முறையில், கண்ணியத்தோடு வெற்றியை கொண்டாடுங்கள்.
இந்த வெற்றி மியான்மர் நாட்டில் புதிய சகாப்தத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் நம்மோடு போட்டியிட்ட மற்ற கட்சியினரும் மியான்மரில் உண்மையான ஜனநாயகம் திளைக்க நம்மோடு ஒத்துழைக்க முன்வருவார்கள் என்றும் நம்புகிறேன்.''
இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சூகி வாழ்க என்று கோஷம் போட்டதுடன், வெற்றியை குறிக்கும் வகையில் `வி' என்ற ஆங்கில எழுத்தை தங்களது விரல்களில் காட்டினார்கள்.
தினதந்தி
மியான்மர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகி முதல் முறையாக வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்கிறார். 44 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 40 இடங்களை கைப்பற்றியது.
ஜனநாயக போராளி
தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பழைய பர்மா நாட்டில் ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பி போராடி வருபவர் ஆங்-சான்-சூகி (வயது 66). கடந்த 1990-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது `ஜனநாயகத்துக்கான தேசிய லீக்' கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஆனால், அப்போது ஆட்சி நடத்தி வந்த ராணுவ அரசாங்கம் இந்த வெற்றியை ஏற்க மறுத்து தேர்தலே செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகியை கைது செய்த ராணுவ ஆட்சி, அவரை வீட்டுக் காவலில் சிறையில் அடைத்தது. கடந்த 22 ஆண்டுகளாக அவர் வீட்டுச் சிறையில் இருந்தார்.
சூகி விடுதலை
அவரை விடுதலை செய்யும்படியும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தும்படியும் உலக நாடுகள் பலவும் மியான்மர் ராணுவ ஆட்சியை வலியுறுத்தின. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை ராணுவ ஆட்சி கவனத்தில் கொள்ளவில்லை.
மியான்மரில் பொது மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்காவிட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று மேலை நாடுகள் மிரட்டல் விடுத்ததன் காரணமாக சமீபத்தில் ஆங்-சான்-சூகி விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். சிறுபான்மையினருடன் ராணுவ அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது. தணிக்கை முறைகளை தளர்த்தியது. தொழிற்சங்கங்களுக்கு அனுமதி அளித்தது.
தேர்தலில் போட்டி
இந்த நிலையில்தான் அங்கு காலியான 44 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 44 தொகுதிகளிலும் ஆங்-சான்-சூகி கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி தலைவரான ஆங்-சான்-சூகியும் கவ்மூ என்ற தொகுதியில் களம் இறங்கினார்.
நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. போட்டியிட்ட 44 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்று, கைப்பற்றியதாக அவரது கட்சி அறிவித்தது.
ஆங்-சான்-சூகி வெற்றி
ஆங்-சான்-சூகியும் அவரது தொகுதியில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவரது கட்சி அறிவித்தது.
ஆனால், தேர்தல் கமிஷன் சார்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இன்னும் சில தினங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் முறையாக எம்.பி.
ஆனாலும் ஆங்-சான்-சூகியின் வெற்றியையோ அவரது கட்சியினரின் வெற்றியையோ தேர்தல் கமிஷனின் முடிவுகள் பாதிக்காது என்று தெரிகிறது. இந்த வெற்றியின் மூலம் ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்றம் செல்கிறார்.
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக தற்போது விளங்கும் சூகியின் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது தொண்டர்கள் தினமும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு சூகிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். நேற்றும் அங்கு தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் சூகி பேசுகையில் கூறியதாவது:-
மக்களுக்கு கிடைத்த வெற்றி
``இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஏனென்றால் அவர்கள்தான் நாட்டின் அரசியலில் பங்கேற்று ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இந்த வெற்றியை கொண்டாடுவது இயல்பானதுதான். அதே சமயம், வெற்றி கொண்டாட்டத்தில் நமது செயல்பாடுகளோ, பேச்சுகளோ மற்ற கட்சியினரை புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நிதான முறையில், கண்ணியத்தோடு வெற்றியை கொண்டாடுங்கள்.
இந்த வெற்றி மியான்மர் நாட்டில் புதிய சகாப்தத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் நம்மோடு போட்டியிட்ட மற்ற கட்சியினரும் மியான்மரில் உண்மையான ஜனநாயகம் திளைக்க நம்மோடு ஒத்துழைக்க முன்வருவார்கள் என்றும் நம்புகிறேன்.''
இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சூகி வாழ்க என்று கோஷம் போட்டதுடன், வெற்றியை குறிக்கும் வகையில் `வி' என்ற ஆங்கில எழுத்தை தங்களது விரல்களில் காட்டினார்கள்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கட்சி தொடங்கிய வரலாற்றில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றி
» மியான்மர் தேர்தலில் ஆளுங்கட்சி அபார வெற்றி : ஆங் சான் சூகி 13ம் தேதி விடுதலை
» முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» அமெரிக்க பார்லி.யில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் பதவிப் பிரமாண செய்யும் முதல் எம்.பி.
» மியான்மர் தேர்தலில் ஆளுங்கட்சி அபார வெற்றி : ஆங் சான் சூகி 13ம் தேதி விடுதலை
» முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» அமெரிக்க பார்லி.யில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் பதவிப் பிரமாண செய்யும் முதல் எம்.பி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|