புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மதுரையில் திருமணமாகி 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று சேலையில் தூக்குப்போட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
பூட்டிய வீட்டுக்குள் பிணம்
இந்த பயங்கர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லமுருகன். இவரதுமகன் செந்தில்குமார் (வயது27). தச்சுத்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் ஜெய்ந்த்புரத்தை சேர்ந்த கன்னிகா (25) என்பவருக்கும் கடந்த 6.2.2012 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி சுமார் 2 மாதமே ஆகிறது. இவர்கள் இருவரும் மேல அனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று காலை வெகுநேரமாகியும் இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டுக்குள் செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. கன்னிகாவும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
கொலை-தற்கொலை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்கதவை திறந்து பார்த்தனர். அங்கே கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கன்னிகா படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செந்தில்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
குடும்ப வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில்குமார் மனதை கல்லாக்கி கொண்டு மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போலீசார் செந்தில்குமாரின் வீட்டில் இருந்த ஒரு டைரியை கைப்பற்றினார்கள்.
கடிதம்
அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தினதந்தி
பூட்டிய வீட்டுக்குள் பிணம்
இந்த பயங்கர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லமுருகன். இவரதுமகன் செந்தில்குமார் (வயது27). தச்சுத்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் ஜெய்ந்த்புரத்தை சேர்ந்த கன்னிகா (25) என்பவருக்கும் கடந்த 6.2.2012 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி சுமார் 2 மாதமே ஆகிறது. இவர்கள் இருவரும் மேல அனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று காலை வெகுநேரமாகியும் இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டுக்குள் செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. கன்னிகாவும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
கொலை-தற்கொலை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்கதவை திறந்து பார்த்தனர். அங்கே கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கன்னிகா படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செந்தில்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
குடும்ப வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில்குமார் மனதை கல்லாக்கி கொண்டு மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போலீசார் செந்தில்குமாரின் வீட்டில் இருந்த ஒரு டைரியை கைப்பற்றினார்கள்.
கடிதம்
அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உலகில் பெரும்பாலோர் பிரச்சனைகளை இல்லாமல் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எதிரிகளை விட முட்டாள்களால் தான் உலகத்தில் ஆபத்து அதிகம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதெல்லாம் ஒரு காரணமா .........
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
:அடபாவி:
அதி wrote:எதிரிகளை விட முட்டாள்களால் தான் உலகத்தில் ஆபத்து அதிகம்
மிகவும் சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ தில்லில்லாதவனுக்கு மாமியார் கோளாறாம்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|