ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

+12
sandal82
ஜாஹீதாபானு
உதயசுதா
பது
அசுரன்
ரா.ரா3275
ராஜா
அருண்
பாலாஜி
சிவா
யினியவன்
balakarthik
16 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Mon Apr 02, 2012 7:44 pm

First topic message reminder :

எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான். ரிலாக்ஸ்

நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான். சோகம்

‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான். என்ன?

“இல்லை” அதிர்ச்சி

“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:

“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?” பைத்தியம்

“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?” ஜாலி ஜாலி ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 676261 ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 676261

“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே” அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

“எதை உளறல்ங்கிறே?”

“நீ என்ன சொல்ல வர்றே?”

“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்” ரிலாக்ஸ்

“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?” அநியாயம்

“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”

“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”

“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”

“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”

“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”

“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே” கோபம்

இங்கே ஆரம்பித்தது வினை.

விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.

நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”

என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.

“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”

[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'

“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”

“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்” கோபம் கோபம்

நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.

“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.

ஒரு ரியாக்ஷனும் இல்லை.

பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.

“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.

“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.

“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.

“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.

என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா… பயம் பயம்

அப்படி என்றால்.. அப்படி என்றால்.. பயம்

கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.

“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”

அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.

“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.

நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார். அதிர்ச்சி அதிர்ச்சி

பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.

“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்

“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ” ஜாலி ஜாலி

அடேய் மவனே சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Sat Sep 08, 2012 5:04 pm

ஜாஹீதாபானு wrote: :அடபாவி:

ஒய் மவுத் பொளந்துபையிங் எனி பிராப்ளம் புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by ராஜா Sat Sep 08, 2012 5:26 pm

“பொதுவா அது சம்பந்தப்பட்ட யாருக்குமே உடனே புரியாது. எல்லாருக்குமே பத்து அல்லது பதிமூணாம் நாள் புரிஞ்சிடும்”

திடுக்கிட்டு கன்னமுழிச்சு பார்த்தேன் பக்கத்துல படுத்திருந்த நண்பன் தலையில தட்டி கொடுத்து சொன்னான் மச்சி படுத்துக்கோ உனக்கு கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் வேறொன்னுமில்ல .><>:{"?><>?
மகிழ்ச்சி மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பிறகு , பாலா கார்த்திக்கின் அதிரடி சரவெடி ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 09, 2012 6:29 am

செம சூப்பர் பா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Sun Sep 23, 2012 11:54 am

எனக்கு ஒண்ணரைக் கண் பத்தி ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு அதை பத்தி எனது நண்பனொருவனிடம் கேட்டேன் ரெண்டு கண்ணால பார்த்தா ஒரு பொருள்தான் தெரியுது. ஒன்றரைக் கண்ணால பார்த்தா ரெண்டு பொருள் தெரியுதே எப்படி?”

ஏன், ஒன்றரைக் கண்ணுக்கு ரெண்டு பொருள்ன்னா, ரெண்டு கண்ணுக்கு பழிக்குப் பழி ஒன்றரை பொருள்தான் தெரியணும்ங்கிறியா என்று கலாய்த்தான்

ஈக்வேஷன் சரியா இல்லையே. ஒண்றைக்கு ரெண்டுன்னா ரெண்டுக்கு டூ பாயிண்ட் சிக்ஸ் சிக்ஸ் பொருள் தெரியணும் என்று அவனை மடக்கினேன்

அப்டியெல்லாம் நேர் விகிதத்தில ஏத்திகிட்டு போக முடியாது. அப்ப சிவபெருமானுக்கு நாலு பொருளா தெரியும்?

ஏன் சிவபெருமானுக்கு மூணு கண்ணா?

இது தெரியாதா? நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு ஏ.பி.நாகராஜன்.. சாரி நக்கீரர் சேலஞ்ச் பண்ணது தெரியாதா?

ஆக்சுவலா சிவ பெருமானுக்கு அரைக் கண்தான் என்று ஆணித்தனமாக இல்லை ஐப்பசித்தனமாக கூறினேன்

என்ன இது ஈ இஸ் ஈக்வல் டு எம் ஸி ஸ்கொயர் மாதிரி புது ஈக்வேஷன் ஏதாவது சொல்லப் போறியா? என்று எஸ்சாகபார்த்தான் நண்பன்

கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா அவ்வளவு காம்ப்ளிகேட்டட் ஈக்வேஷன் இல்லை. ரொம்ப சிம்ப்பிள் சிவனுக்கு இடப்பாகத்தில யார் இருக்காங்க?”

உமைக்கு இடப்பாகத்தைத் தந்து பெண்களுக்கு சம உரிமை….

“ஸ்டாப். அப்படி சம உரிமை தந்தப்போ இடது கண்ணும், நெற்றிக் கண்ல பாதியும் போச்சா?”

“சரி, பாக்கி ஒண்ணரைக் கண் இருக்கே?”

“அதுலயும் வலக் கண் கண்ணப்ப நாயனார் கொடுத்ததாச்சே. அப்ப மீதி எவ்வளவு?”

“அடக் கடவுளே. நீ என் இப்படி இருக்கே? ஏன் இந்தக் கொலைவெறிச் சிந்தனை?”

“மன்னிக்கவும். இது என் சிந்தனை இல்லை. சொக்கநாதப் புலவருடையது”

“சுஜாதாவின் ராகவேனியம் கதைல செந்தில்நாதப் புலவர்ன்னு ஒருத்தர் வந்து இளநீர், நாமக்கட்டி, திரிபலை எல்லாம் போட்டு சரக்கு காய்ச்சி ஏமாத்துவாரு. இவர் யார் சொக்கநாதப் புலவர்?”

இவர் நிஜமாவே புலவர்தான்

முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்

அக்கண்ணற் குள்ளதரைக் கண்ணே-மிக்க

உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்

றமையு மிதனாலென் றறி

அப்டீன்னு ஒரு வெண்பா எழுதியிருக்கார்”

“ஐய்யோ.. அழுக்கு அரதைப் பழசு புஸ்தகங்கள்ள எதையாவது படிச்சிடறே. படிச்சிட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை. உடனே விடுகதை போட வேறே வந்துடறே.. முடியல மச்சி உனக்கு ரொம்ப ஓவராகிடிச்சு பொய் ரெஸ்ட் எடு என்று எஸ்ஸாகி ஓடிவிட்டான் .


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 12:56 pm

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Sun Sep 23, 2012 4:38 pm

:வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 8:16 pm

நல்லாயிருக்கு பாலாகார்த்திக் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 23, 2012 9:07 pm

கட்டிங் கொஞ்சம் ஓவராயிட்டா, அதுக்கு போய் இப்படியா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 5 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum