புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான்.
நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான்.
‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான்.
“இல்லை”
“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:
“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?”
“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?”
“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே”
“எதை உளறல்ங்கிறே?”
“நீ என்ன சொல்ல வர்றே?”
“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்”
“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?”
“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”
“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”
“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”
“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”
“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”
“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே”
இங்கே ஆரம்பித்தது வினை.
விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.
நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.
“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”
என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.
“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”
[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'
“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”
“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்”
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.
“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.
ஒரு ரியாக்ஷனும் இல்லை.
பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.
“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.
“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.
“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.
“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.
என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா…
அப்படி என்றால்.. அப்படி என்றால்..
கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.
“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”
அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.
அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.
“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.
நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார்.
பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.
“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்
“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ”
அடேய் மவனே
எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான்.
நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான்.
‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான்.
“இல்லை”
“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:
“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?”
“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?”
“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே”
“எதை உளறல்ங்கிறே?”
“நீ என்ன சொல்ல வர்றே?”
“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்”
“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?”
“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”
“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”
“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”
“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”
“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”
“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே”
இங்கே ஆரம்பித்தது வினை.
விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.
நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.
“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”
என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.
“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”
[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'
“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”
“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்”
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.
“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.
ஒரு ரியாக்ஷனும் இல்லை.
பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.
“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.
“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.
“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.
“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.
என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா…
அப்படி என்றால்.. அப்படி என்றால்..
கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.
“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”
அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.
அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.
“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.
நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார்.
பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.
“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்
“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ”
அடேய் மவனே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் சிரிப்பை அடக்க முடியல...........
உங்க சிரிப்பையே சூப்பர் சூப்பர் ன்னு சொல்றத பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.
பாடி லாங்குவேஜ் மாதிரி இது உங்களோட 'பார்' லாங்குவேஜா?...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:சமீபத்தில் ஒரு பகுத்தறிவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் என் கடவுள் நம்பிக்கையை வெகுவாக கிண்டலடித்துக்கொண்டிருந்தார்.
நானும் விடாமல் அவருக்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன்
பொறுமை இழந்த அவர் “ம்ம்ம்.. உன்னோட விவாதம் பண்ணி ஜெயிக்க பகுத்தறிவு போதாது. ‘பகுத்’ அறிவு வேணும்”
“மெல்லப் பேசுங்க, நீங்க வடமொழியில பேசறதை உங்க சிஷ்யனுங்க கேட்டுடப் போறானுங்க”
“உன்கிட்ட வாய் கொடுத்தது என் தப்பு. நான் கிளம்பறேன்”
“சரி.. இன்னைக்கு என்ன சப்ஜக்ட்?”
“புதுசா என்ன… கடவுள்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு ஆணித்தரமா ஆதாரங்களோட பேசப் போறேன்”
“அதெத்தான் நீங்க நல்லா செய்வீங்களே… சரி சரி, போற போது அந்தா வழியில உக்காந்திருக்கே அந்தக் குரங்கை விரட்டிட்டு போங்க”
“யாரைக் குரங்குங்கறே?”
“யாரையும் குரங்குன்னு சொல்லல்லை அந்தால இருக்கிற நிசக் குரங்கைத்தான் சொல்றேன்”
“என்ன உளர்றே… அங்கே எங்க குரங்கு இருக்கு?”
“உங்களுக்கு தெரியல்லையா?”
“இருந்தாத்தான தெரியும்”
“இல்லைன்னு எனக்கு நிரூபிச்சிக் காட்டுங்க”
“உனக்கு என்னமோ ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்”
“அப்ப நீங்க நிரூபிக்க மாட்டீங்க”
“ஏய், பைத்தியம், இல்லாததை இல்லைன்னு நிரூபிக்கணுமா நானு?”
“இல்லாததை இல்லைன்னு நிரூபிக்க சொன்ன நான் பைத்தியமா?”
“இல்லையா பின்னே?”
“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க. அப்ப இருக்கிறதைத்தான் இல்லைன்னு நிரூபிக்கணும்ன்னு சொல்றீங்க”
“என்ன உளர்றே, இருக்கிறதை எப்படி இல்லைன்னு நிரூபிக்க முடியும்?”
“இல்லைன்னாலும் இல்லைன்னு நிரூபிக்க வேணாம். இருந்தாலும் இல்லைன்னு நிரூபிக்க முடியாது. அப்ப எப்பத்தான் இல்லைன்னு நிரூபிப்பீங்க?”
அவரு நிரூபிப்பாரோ இல்லையோ ஆனா மறுபடியும் என்ன பார்த்தா என்ன செய்வாருனு மட்டும் தெரியல
அட்டகாசம் பாலா
முந்தய பதிவு நல்லா இருக்கா இல்ல மேலே உள்ள பதிவு நல்லா இருக்கா என்று 'பட்டிமன்றம் தாத்தாவை ' ( அதுதான் நம்ப சாலமன் பாப்பையாவை ) தான் கூப்பிடணும் போல இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:எந்த தாத்தாவை வேண்டுமானாலும் கூப்பிடுங்க ஆனா அறிவாலய தாத்தவை மட்டும் கூபிடாதீங்க அக்கா
அவரிடம் எவ்வளவு பயம் உங்களுக்கு பாலா
போனவாரம் ஒரு ஆடும் சிக்காம சீக்குல கிடந்தப்ப வசமா ஒரு கொழுத்த ஆடு சிக்கியது வேற யாரு எல்லாம் எனோட ரூம் நண்பன்த்தான் பல சமயம் அவனை வச்சுத்தான் நமக்கு என்டடேயின்மெண்டே அன்னைக்கும் அப்படித்தான் நான் எப்போதும் போல புல்பாமுல இருந்தேன் சரியா சிக்கினான் அவன் அவன்கிட்ட ”பசித்திருன்னு வள்ளலார் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?”
“அதுவும் தெரியும், நீ என்ன சொல்லப் போறேன்னும் தெரியும்”
“ஒண்ணொண்ணா சொல்லு”
“பசித்திருன்னா அறிவார்ந்த விஷயங்களுக்காகப் பசித்திருன்னு அர்த்தம்”
“சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்?”
“பசித்திருன்னா எதையாவது தின்னுகிட்டே இருன்னு அர்த்தமில்லைன்னு சொல்ல வந்தே”
“தப்பு. நான் சொல்ல வந்தது அது இல்லை”
“சரி, நீ சொல்ல வந்ததையும் நானே சொல்லிட்டேனே?”
“முழுசா சொல்லல்லையே?”
“முழுசான்னா?”
“இப்போ, நீ பசியா இருக்கே. யாராவது சாப்பிடக் குடுக்கறாங்க. என்ன ஆகும்?”
“இது என்ன கேள்வி, பசி ஆறும்”
“அப்புறம் பசிக்கவே பசிக்காதா?”
“அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே. சாப்ட்டது ஜீரணமானா திரும்பப் பசிக்கும்”
“ஜீரணம் ஆகல்லைன்னா?”
“ஆகல்லைன்னா வயித்தை வலிக்கும், வயித்தால போகும் சில சமயம் ஜுரம் கூட வரும். மூணு நாலு நாளைக்கு எதுவும் சாப்பிடவே முடியாது”
“எப்ப அந்த மாதிரி ஆகும்?”
“தப்பான உணவைச் சாப்பிட்டா அப்படி ஆகும்”
“சீக்கிரம் ஜீரணமாகிற உணவைச் சாப்பிட்டா?”
“அஞ்சாறு மணி நேரத்தில் ஜீரணமாகி மறுபடி பசிக்கும்”
“அது மட்டும்தானா?”
“சரி, சக்கையெல்லாம் மலமா மாறி வெளியேறும். அப்படி வெளியேறினாத்தான் பசிக்கும்”
“அதாவது தப்பான உணவைச் சாப்பிடக் கூடாது. சரியான உணவைச் சாப்பிட்டாலும் சக்கை வெளியேறணும். அப்பத்தான் மறுபடி பசிக்கும், திரும்ப சாப்பிடலாம்; அப்படித்தானே?”
“பெரிய்ய கண்டு பிடிப்பு. அப்படித்தான்”
“அப்போ அறிவுப் பசிக்கும் நிஜமான அறிவார்ந்த விஷயங்களைத்தான் சாப்பிட்டுப் பசியாறணும். அதுலயும் சக்கைகள் இருக்கும்; அதை வெளியேற்றி சத்தை மட்டும் வெச்சிக்கணும். அப்பத்தான் பசிக்கும். தப்பான விஷயங்கள் ஜீரணமாகாம நமக்குத் தொந்தரவு தர்ரது மட்டுமில்லை, மேலும் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதையும் தாமதப்படுத்தும். சரிதானா?”
“அட.. பசித்திருங்கிற வார்த்தையில இவ்வளவு விஷயம் இருக்கா?”
“இன்னும் கூட இருக்கு”
“என்னது?”
“பசித்து + இரு ந்னு அர்த்தம் எடுத்தா இந்த அர்த்தம். பசி + திரு ந்னு அர்த்தம் எடுத்தா இன்னொரு அர்த்தம்”
“அதென்ன?”
“திருன்னா செல்வம். பசியே ஒரு செல்வம். வேளா வேளைக்குப் பசிக்கிறதே ஒரு செல்வம். பசியே இல்லைன்னு தவிக்கிறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா?”
“அது சரி. கழிந்திருன்னு சொன்னா கழியறதே ஒரு செல்வம்ன்னு சொல்வியோ?”
“இல்லை. கழிந்திரு அப்டீன்னா, கழிந்த பிறகும் இரு… அதாவது….”
“புரியுது. கழிஞ்சதும் எழுந்து வந்துடாதே. இன்னும் கூடக் கழிய வேண்டியிருக்கும்ன்னு அர்த்தம்”
“இல்லை. நீ போனப்புறமும் உன் புகழ் நிலைத்து இருக்கிறதுதான் கழிந்திரு”
“சூப்பர்பா….”
“என்ன தேடறே?”
“பின்னாலே ஒளிவட்டம் தெரியுதான்னு பார்க்கறேன்”
“ஆக்ச்சுவலா ஒளி ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?”
“ஐய்யய்யோ… இன்னைக்கு இது போதும்; என்னை விட்டுடு”
“அதுவும் தெரியும், நீ என்ன சொல்லப் போறேன்னும் தெரியும்”
“ஒண்ணொண்ணா சொல்லு”
“பசித்திருன்னா அறிவார்ந்த விஷயங்களுக்காகப் பசித்திருன்னு அர்த்தம்”
“சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்?”
“பசித்திருன்னா எதையாவது தின்னுகிட்டே இருன்னு அர்த்தமில்லைன்னு சொல்ல வந்தே”
“தப்பு. நான் சொல்ல வந்தது அது இல்லை”
“சரி, நீ சொல்ல வந்ததையும் நானே சொல்லிட்டேனே?”
“முழுசா சொல்லல்லையே?”
“முழுசான்னா?”
“இப்போ, நீ பசியா இருக்கே. யாராவது சாப்பிடக் குடுக்கறாங்க. என்ன ஆகும்?”
“இது என்ன கேள்வி, பசி ஆறும்”
“அப்புறம் பசிக்கவே பசிக்காதா?”
“அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே. சாப்ட்டது ஜீரணமானா திரும்பப் பசிக்கும்”
“ஜீரணம் ஆகல்லைன்னா?”
“ஆகல்லைன்னா வயித்தை வலிக்கும், வயித்தால போகும் சில சமயம் ஜுரம் கூட வரும். மூணு நாலு நாளைக்கு எதுவும் சாப்பிடவே முடியாது”
“எப்ப அந்த மாதிரி ஆகும்?”
“தப்பான உணவைச் சாப்பிட்டா அப்படி ஆகும்”
“சீக்கிரம் ஜீரணமாகிற உணவைச் சாப்பிட்டா?”
“அஞ்சாறு மணி நேரத்தில் ஜீரணமாகி மறுபடி பசிக்கும்”
“அது மட்டும்தானா?”
“சரி, சக்கையெல்லாம் மலமா மாறி வெளியேறும். அப்படி வெளியேறினாத்தான் பசிக்கும்”
“அதாவது தப்பான உணவைச் சாப்பிடக் கூடாது. சரியான உணவைச் சாப்பிட்டாலும் சக்கை வெளியேறணும். அப்பத்தான் மறுபடி பசிக்கும், திரும்ப சாப்பிடலாம்; அப்படித்தானே?”
“பெரிய்ய கண்டு பிடிப்பு. அப்படித்தான்”
“அப்போ அறிவுப் பசிக்கும் நிஜமான அறிவார்ந்த விஷயங்களைத்தான் சாப்பிட்டுப் பசியாறணும். அதுலயும் சக்கைகள் இருக்கும்; அதை வெளியேற்றி சத்தை மட்டும் வெச்சிக்கணும். அப்பத்தான் பசிக்கும். தப்பான விஷயங்கள் ஜீரணமாகாம நமக்குத் தொந்தரவு தர்ரது மட்டுமில்லை, மேலும் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதையும் தாமதப்படுத்தும். சரிதானா?”
“அட.. பசித்திருங்கிற வார்த்தையில இவ்வளவு விஷயம் இருக்கா?”
“இன்னும் கூட இருக்கு”
“என்னது?”
“பசித்து + இரு ந்னு அர்த்தம் எடுத்தா இந்த அர்த்தம். பசி + திரு ந்னு அர்த்தம் எடுத்தா இன்னொரு அர்த்தம்”
“அதென்ன?”
“திருன்னா செல்வம். பசியே ஒரு செல்வம். வேளா வேளைக்குப் பசிக்கிறதே ஒரு செல்வம். பசியே இல்லைன்னு தவிக்கிறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா?”
“அது சரி. கழிந்திருன்னு சொன்னா கழியறதே ஒரு செல்வம்ன்னு சொல்வியோ?”
“இல்லை. கழிந்திரு அப்டீன்னா, கழிந்த பிறகும் இரு… அதாவது….”
“புரியுது. கழிஞ்சதும் எழுந்து வந்துடாதே. இன்னும் கூடக் கழிய வேண்டியிருக்கும்ன்னு அர்த்தம்”
“இல்லை. நீ போனப்புறமும் உன் புகழ் நிலைத்து இருக்கிறதுதான் கழிந்திரு”
“சூப்பர்பா….”
“என்ன தேடறே?”
“பின்னாலே ஒளிவட்டம் தெரியுதான்னு பார்க்கறேன்”
“ஆக்ச்சுவலா ஒளி ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?”
“ஐய்யய்யோ… இன்னைக்கு இது போதும்; என்னை விட்டுடு”
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நா இனிமே சாப்பிடவே இல்ல போதுமா? நிம்மதியா? சந்தோஷமா?
”சார், நீங்க?”
“ஆமாம் நானேத்தான் ”
“நீங்களா?”
“ம்ம்ம்ம்ம் நானேத்தான் உன் பழைய கெமிஸ்ட்ரி வாத்தியார், உதவி தலைமை ஆசிரியர் வேறே என்னென்ன ஐடெண்டிட்டி அவரைப் பத்தி உனக்கு தெரியுமோ எல்லாமே நான்தான்” சிரித்தார்.
அவரைப் பத்தி என்று தன்னைப் படற்கையில், சேய்மைச் சுட்டில் குறிப்பிட்டது என் கவனத்தில் வரவில்லை அப்போது.
“நீங்க இறந்துட்டதா……”
“உண்மைதான்”
“என்ன சார் இது… இறந்துட்டேன்னு சொல்லிட்டு என் எதிர்ல பலாச்சுளை மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே?”
“இதுக்கு நான் புரிகிற மாதிரி பதில் சொல்லணும்ன்னா மரணம் என்கிற நிகழ்வை நீ முதல்ல புரிஞ்சிக்கணும்”
“புரிஞ்சிக்கிறேன். சொல்லுங்க”
“இறப்புங்கிறது முடிவு இல்லை. அது ஒரு மாதிரி வேலை மாற்றலாகி வேறே ஊர் போகிற மாதிரி”
“வேறே ஊர்ன்னா? அந்த ஊர் எங்கே இருக்கு?”
“அதுவும் இதேதான்”
”என்ன சார் வாழைப்பழக் காமெடி மாதிரி பேசறீங்க. பின்னே ஏன் வேறே ஊர்ன்னு சொல்றீங்க?”
“தனியாப் பேசணும்னு யாரையாவது கூப்பிட்டுப் பேசிகிட்டு இருந்திருக்கியோ?”
“நிறைய”
“அப்போ உனக்கும் அந்த ஆளுக்கும் நடுவில எதுவுமே அல்லது யாருமே இருந்ததில்லையா?”
“இல்லைன்னுதான் நினைச்சிகிட்டு இருக்கேன்”
“ஒரு ஒன் ஈஸ்டு ஃபைவ் ஹண்ட்ரட் மைக்ராஸ்கோப் வெச்சிப் பார்த்தா இரண்டு பேருக்கும் நடுவில் ஏகப்பட்ட நுண்ணுயிர்கள், இறந்த மனித ஸெல்கள், வாட்டர் மாலிக்யூல்ஸ்ன்னு ஒரே களேபரமா இருக்கும்”
“ஓ..” “எவ்வளவு சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்புக்கும் பிடிபடாத விஷயங்களும் இருக்கும்”
“அதெப்படி?”
“நிறங்கள்ள ஆரம்பிக்கலாமா, நிறங்கள் எப்படித் தோன்றுது?”
“கடைல பெயிண்ட் வாங்கி கொஞ்சம் தின்னர் கலந்து அடிச்சா நிறங்கள் தோன்றும்”
“இது மாதிரி மொக்கை போடுகிறவர்களுக்கு இந்த உலகத்தில் என்ன தண்டனை தெரியுமா?”
“என்ன?”
“தாடகை மாதிரி அரக்கிகளை……”
“அரக்கிகளை?”
“சரி அத விடு… நிறங்கள் பூராவுமே ஒளியில்தான் இருக்குங்கிறது தெரியுமா?”
“அது.. அது எனக்கு சிலபஸ்ல கிடையாது சார்”
“ஏன் நீ அஞ்சாவதுக்கு மேலே படிக்கவே இல்லையா?”
“ஏன் சார்…. படிச்ச ஞாபகமே இல்லை; அதனாலதான் அப்படிச் சொன்னேன்”
“சரி. ஒளி எல்லாப் பொருட்கள் மேலயும் படுது, எல்லார் மேலயும் படுது. ஒளியின் ஃப்ரீக்வன்ஸி ரேஞ்ச் ரொம்ப விசாலமானது. அதில் ஒவ்வொரு பொருள் அல்லது ஒவ்வொரு ஆளும் ஒரு குறிப்பிட்ட வேவ் லெங்க்தை மட்டும் பிரதிபலிக்கறாங்க. அது எந்த நிறத்தோட வேவ் லெங்தோ அந்த நிறமா நமக்குத் தெரியுது”
“சரி..”
“ரோஜா பாத்திருக்கியா?”
“நேர்ல பாத்ததில்லை சார். படத்துல மட்டும்தான் பாத்திருக்கேன். செம ஃபிகர் சார்”
“யோவ்.. நான் கேட்டது ரோஜாப் பூவை”
“ஓ அந்த ரோஜாவா… ம்ம்ம் பார்த்திருக்கேன்”
“அதைப் பறிக்காம செடியிலேயே விட்டுப் பார்த்திருக்கியா?”
“ம்ம்ம்ம்”
“என்ன ஆகும்?”
“வெள்ளையா ஆயிடும்”
“அதாவது பழசாகி வியர் ஔட் ஆகிற போது அதனோட ஃப்ரீக்வன்ஸி ரிஃப்ளக்ஷன் பிராப்பர்ட்டி மாறிடுது. சரியா?”
“நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”
“அந்த மாதிரி மரணமும் ஒரு வியர் ஔட்ன்னு வெச்சிக்கலாம். இறந்ததா சொல்லப்படுகிற மனிதர்கள் ரிஃப்ளக்ட் செய்கிற ஃப்ரீக்வன்ஸி மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஒரு ஃப்ரீக்வன்ஸி. அவர்கள் பேசுகிறதும் மனிதக் காதுகளுக்குப் பிடிபடாத ஒரு ஃப்ரீக்வன்ஸி”
“ஆக அவங்கள்ளாம் இன்னம் இருக்காங்க பேசறாங்கன்னு சொல்றீங்க?”
“இது ஒண்ணைத்தான்யா டக்குன்னு புரிஞ்சிகிட்டே”
“சரி சார், ஒரு சந்தேகம்”
“இந்த இடத்துல அந்த சந்தேகம் வந்தே ஆகணும். அதுதான் லாஜிக்”
“இறந்தவங்க ரிஃப்ளெக்ட் பண்ணுகிற வேவ் லெங்த்களை உணர முடியாதுன்னு சொன்னீங்க. என்னாலே உணர முடியுதே?”
“இதை வேவ் லெங்த் மேட்ச்ன்னு வெச்சிக்கலாம்”
“அதாவது உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான வேவ் லெங்த்களை உணர முடியுதுங்கிறீங்க?”
“கரெக்ட்”
“எப்படி திடீர்ன்னு அந்த வேவ் லெங்த் மேட்சிங் சாத்தியமாகும்?”
“ஆகும். அதுக்கு இரண்டு பிராபபிலிட்டி உண்டு. அதிலே ஒண்ணுதான் பாஸிபிலிட்டி”
“என்னென்ன ரெண்டு பிராபபிலிட்டி, எது அந்த பாஸிபிலிட்டி?”
“பொதுவா அது சம்பந்தப்பட்ட யாருக்குமே உடனே புரியாது. எல்லாருக்குமே பத்து அல்லது பதிமூணாம் நாள் புரிஞ்சிடும்”
திடுக்கிட்டு கன்னமுழிச்சு பார்த்தேன் பக்கத்துல படுத்திருந்த நண்பன் தலையில தட்டி கொடுத்து சொன்னான் மச்சி படுத்துக்கோ உனக்கு கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் வேறொன்னுமில்ல .><>:{"?><>?
“ஆமாம் நானேத்தான் ”
“நீங்களா?”
“ம்ம்ம்ம்ம் நானேத்தான் உன் பழைய கெமிஸ்ட்ரி வாத்தியார், உதவி தலைமை ஆசிரியர் வேறே என்னென்ன ஐடெண்டிட்டி அவரைப் பத்தி உனக்கு தெரியுமோ எல்லாமே நான்தான்” சிரித்தார்.
அவரைப் பத்தி என்று தன்னைப் படற்கையில், சேய்மைச் சுட்டில் குறிப்பிட்டது என் கவனத்தில் வரவில்லை அப்போது.
“நீங்க இறந்துட்டதா……”
“உண்மைதான்”
“என்ன சார் இது… இறந்துட்டேன்னு சொல்லிட்டு என் எதிர்ல பலாச்சுளை மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே?”
“இதுக்கு நான் புரிகிற மாதிரி பதில் சொல்லணும்ன்னா மரணம் என்கிற நிகழ்வை நீ முதல்ல புரிஞ்சிக்கணும்”
“புரிஞ்சிக்கிறேன். சொல்லுங்க”
“இறப்புங்கிறது முடிவு இல்லை. அது ஒரு மாதிரி வேலை மாற்றலாகி வேறே ஊர் போகிற மாதிரி”
“வேறே ஊர்ன்னா? அந்த ஊர் எங்கே இருக்கு?”
“அதுவும் இதேதான்”
”என்ன சார் வாழைப்பழக் காமெடி மாதிரி பேசறீங்க. பின்னே ஏன் வேறே ஊர்ன்னு சொல்றீங்க?”
“தனியாப் பேசணும்னு யாரையாவது கூப்பிட்டுப் பேசிகிட்டு இருந்திருக்கியோ?”
“நிறைய”
“அப்போ உனக்கும் அந்த ஆளுக்கும் நடுவில எதுவுமே அல்லது யாருமே இருந்ததில்லையா?”
“இல்லைன்னுதான் நினைச்சிகிட்டு இருக்கேன்”
“ஒரு ஒன் ஈஸ்டு ஃபைவ் ஹண்ட்ரட் மைக்ராஸ்கோப் வெச்சிப் பார்த்தா இரண்டு பேருக்கும் நடுவில் ஏகப்பட்ட நுண்ணுயிர்கள், இறந்த மனித ஸெல்கள், வாட்டர் மாலிக்யூல்ஸ்ன்னு ஒரே களேபரமா இருக்கும்”
“ஓ..” “எவ்வளவு சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்புக்கும் பிடிபடாத விஷயங்களும் இருக்கும்”
“அதெப்படி?”
“நிறங்கள்ள ஆரம்பிக்கலாமா, நிறங்கள் எப்படித் தோன்றுது?”
“கடைல பெயிண்ட் வாங்கி கொஞ்சம் தின்னர் கலந்து அடிச்சா நிறங்கள் தோன்றும்”
“இது மாதிரி மொக்கை போடுகிறவர்களுக்கு இந்த உலகத்தில் என்ன தண்டனை தெரியுமா?”
“என்ன?”
“தாடகை மாதிரி அரக்கிகளை……”
“அரக்கிகளை?”
“சரி அத விடு… நிறங்கள் பூராவுமே ஒளியில்தான் இருக்குங்கிறது தெரியுமா?”
“அது.. அது எனக்கு சிலபஸ்ல கிடையாது சார்”
“ஏன் நீ அஞ்சாவதுக்கு மேலே படிக்கவே இல்லையா?”
“ஏன் சார்…. படிச்ச ஞாபகமே இல்லை; அதனாலதான் அப்படிச் சொன்னேன்”
“சரி. ஒளி எல்லாப் பொருட்கள் மேலயும் படுது, எல்லார் மேலயும் படுது. ஒளியின் ஃப்ரீக்வன்ஸி ரேஞ்ச் ரொம்ப விசாலமானது. அதில் ஒவ்வொரு பொருள் அல்லது ஒவ்வொரு ஆளும் ஒரு குறிப்பிட்ட வேவ் லெங்க்தை மட்டும் பிரதிபலிக்கறாங்க. அது எந்த நிறத்தோட வேவ் லெங்தோ அந்த நிறமா நமக்குத் தெரியுது”
“சரி..”
“ரோஜா பாத்திருக்கியா?”
“நேர்ல பாத்ததில்லை சார். படத்துல மட்டும்தான் பாத்திருக்கேன். செம ஃபிகர் சார்”
“யோவ்.. நான் கேட்டது ரோஜாப் பூவை”
“ஓ அந்த ரோஜாவா… ம்ம்ம் பார்த்திருக்கேன்”
“அதைப் பறிக்காம செடியிலேயே விட்டுப் பார்த்திருக்கியா?”
“ம்ம்ம்ம்”
“என்ன ஆகும்?”
“வெள்ளையா ஆயிடும்”
“அதாவது பழசாகி வியர் ஔட் ஆகிற போது அதனோட ஃப்ரீக்வன்ஸி ரிஃப்ளக்ஷன் பிராப்பர்ட்டி மாறிடுது. சரியா?”
“நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”
“அந்த மாதிரி மரணமும் ஒரு வியர் ஔட்ன்னு வெச்சிக்கலாம். இறந்ததா சொல்லப்படுகிற மனிதர்கள் ரிஃப்ளக்ட் செய்கிற ஃப்ரீக்வன்ஸி மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஒரு ஃப்ரீக்வன்ஸி. அவர்கள் பேசுகிறதும் மனிதக் காதுகளுக்குப் பிடிபடாத ஒரு ஃப்ரீக்வன்ஸி”
“ஆக அவங்கள்ளாம் இன்னம் இருக்காங்க பேசறாங்கன்னு சொல்றீங்க?”
“இது ஒண்ணைத்தான்யா டக்குன்னு புரிஞ்சிகிட்டே”
“சரி சார், ஒரு சந்தேகம்”
“இந்த இடத்துல அந்த சந்தேகம் வந்தே ஆகணும். அதுதான் லாஜிக்”
“இறந்தவங்க ரிஃப்ளெக்ட் பண்ணுகிற வேவ் லெங்த்களை உணர முடியாதுன்னு சொன்னீங்க. என்னாலே உணர முடியுதே?”
“இதை வேவ் லெங்த் மேட்ச்ன்னு வெச்சிக்கலாம்”
“அதாவது உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான வேவ் லெங்த்களை உணர முடியுதுங்கிறீங்க?”
“கரெக்ட்”
“எப்படி திடீர்ன்னு அந்த வேவ் லெங்த் மேட்சிங் சாத்தியமாகும்?”
“ஆகும். அதுக்கு இரண்டு பிராபபிலிட்டி உண்டு. அதிலே ஒண்ணுதான் பாஸிபிலிட்டி”
“என்னென்ன ரெண்டு பிராபபிலிட்டி, எது அந்த பாஸிபிலிட்டி?”
“பொதுவா அது சம்பந்தப்பட்ட யாருக்குமே உடனே புரியாது. எல்லாருக்குமே பத்து அல்லது பதிமூணாம் நாள் புரிஞ்சிடும்”
திடுக்கிட்டு கன்னமுழிச்சு பார்த்தேன் பக்கத்துல படுத்திருந்த நண்பன் தலையில தட்டி கொடுத்து சொன்னான் மச்சி படுத்துக்கோ உனக்கு கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் வேறொன்னுமில்ல .><>:{"?><>?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பாலாகார்த்திக்...உங்கள் எழுத்தில் நகைச்சுவை அற்புதமாக இழையோடுகிறது...
வெகுவாக ரசிக்கலாம்...சூப்பர் சார்...
Original source: http://www.eegarai.net/t82858p15-topic#ixzz25wHut5tk
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|