புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
37 Posts - 80%
heezulia
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
36 Posts - 88%
dhilipdsp
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_lcapஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_voting_barஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (02/04/2012 பானு) நாவடக்கம் வேண்டும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:34 pm

First topic message reminder :

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நின்றாகாதாகி விடும்.



விளக்கம்: ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லானால் அதுவரை கூறிய நல்ல சொற்கள் பயனற்றுப் போய்விடும்.”


இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 1252583727_1-2ரவீந்திரன் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், நாவடக்கமின்றி பதில் கூறியதால் எங்குமே வேலை கிடைக்காமல் போயிற்று. அவன் தந்தை அவனுக்கு எத்தனையோ முறை நாவடக்கத்தைப் பற்றி அறிவுரை அளித்தும், தேர்வு நேரத்தில் அவனையும் அறியாமல் ஏதாவது ஏடாகுடமாக பதில் அளித்து விடுவான்.



இப்படியே நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் ரவீந்திரன் ஒருநாள் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தான். கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்டாலும், பொறுமையுடனும் பணிவுடனும் பதில் அளிக்கத் தீர்மானித்தான். சில நாட்களிலேயே அவனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது.


அவன் பயந்தபடியே தேர்வாளர் இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டார். “என்னப்பா! பட்டம் பெற்று ஓராண்டு ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?” என்றார். “ஆமாம் சார்!” என்று சொன்னான் ரவீந்திரன். “இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா?”


“இல்லை! வேலையே இதுவரை கிடைக்காததால் அனுபவத்திற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.”



“அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்து கொள்ள முடியும்?”
“தயவு செய்து ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! என் திறமை, உழைப்பு ஆகியவற்றை நிரூபிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்!”
“சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசம் ஆகும். அதுவரை நான் தண்டச் சம்பளம் கொடுக்க வேண்டுமா?”



"முதல் ஆறு மாதம் சம்பளமின்றியே வேலை செய்யத் தயாராயுள்ளேன்.”



ரவீந்திரனின் அடக்கமான அதே சமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய பதில்கள் தேர்வாளருக்குத் திருப்தி உண்டாக்கியது. இருந்தாலும் அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பினார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ சொல்வதை நம்பி உனக்கு எவ்வாறு வேலை கொடுக்க முடியும்?” என்று அவனைச் சீண்டினார்.



அதுவரை பணிவுடன் பதிலளித்த ரவீந்திரன் திடீரென பொறுமை இழந்தான். “உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது, திறமையுள்ள என்னால் வேலை செய்ய முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அறையை விட்டு ரவீந்திரன் வெளியேறினான்.

ஒரு நிமிடம் பொறுமை காக்காமல் நாவடக்கத்தை மறந்து அவன் பேசிய பேச்சு, நல்ல வேலை கிடைக்காமல் செய்து விட்டது.

நன்றி அம்புலி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 4:17 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:நாவடக்கக் கதை நன்று பானு.

எத்தன வருஷமா இத பாலோ பண்றோம் - வீட்ல நல்ல பேரா கிடைக்குது? புன்னகை
இதுக்கு பதில் உங்களுக்கு வேற பதிவுல சொன்னேன் ...உங்களுக்கு வாய் தான் சும்மா இருக்காதே........... சிப்பு வருது
அதுக்கு ஒரு பதில் கேள்வியும் அங்க கேட்டோமே - நீங்க பாக்கல. புன்னகை
பார்த்தேன் படிச்சேன்....அப்படியே பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்துட்டேன் ..இவர்கிட்ட வாய் குடுக்க முடியாதுணு.......... அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 02, 2012 5:35 pm

உண்மைதான்.
நாவடக்கம் என்பது மிகவும் முக்கியமானது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 02, 2012 7:24 pm

சூப்பருங்க படிப்பினையான கதை. பகிர்வுக்கு நன்றி பானு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 10:43 pm

பாடம் சொல்லும் கதை...
பகிர்ந்த உங்களுக்கு நன்றி ஜாகீதாபானு அவர்களே...



இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 224747944

இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 Rஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 Aஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 Emptyஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 Rஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக