புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
3 Posts - 7%
heezulia
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
முறைப்பெண் Poll_c10முறைப்பெண் Poll_m10முறைப்பெண் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறைப்பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 1:41 pm



ஓவியா நகர் சேலத்தை விட்டு கொஞ்சம் தள்ளியிருக்கிறது. நர்த்தனா டீச்சர் அங்கே குடிவந்து மூன்று மாதங்கள் முடிந்து விட்டன.

அங்கே இதுவரைக்கும் நிம்மதியைக் கெடுக்கிறவகையில் எந்தப் பிரச்சினையும் தலை தூக்கியதில்லை. ஆனால் இந்த ஒரு வாரமாய் மோகனரங்கம் என்பவனால் மனஅமைதி சுத்தமாக காணாமல் போய்விட்டது.

அவன் குடிப்பான். சீட்டாடுவான். பொண்ணுகளை தொந்தரவு பண்ணுவான். அவனுக்கு நர்த்தனாவின் மகள் மோகனா முறைப்பெண்ணாம். எவன் அவளை சீண்டினாலும் துண்டுதுண்டாக வெட்டி வீசி விடுவானாம்.

ஊருக்குள் அவன் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிற விஷயம் நர்த்தனாவின் காதுக்கு எட்டியதும் ஆத்திரமானாள். அந்த கோபம் தந்த துணிச்சலோடு அவன் இருப்பிடம் தேடிப்போனாள்.

ஆத்திரம் தலைக்கேற வந்தவளை எதிர்கொண்டான் மோகனரங்கம்.

`வாங்க டீச்சர். ஏது இவ்வளவு தூரம்?' என்று கேட்க இருந்தவனை அதற்குள் நர்த்தனாவின் ஆவேசக்குரல் அமைதியாக்கி விட்டது. அவள் பொரிந்தாள். "உன் மனசில என்னதான் நினைச்சிக்கிட்டிருக்கே? டீச்சருங்கன்னா கோழைங்க. மொசக்குட்டி மாதிரி சாதுவா இருப்பாங்கன்னு பாத்தியா? உனக்கும் எங்ககுடும்பத்துக்கும் என்ன ஒட்டுறவு இருக்கு? தேவையில்லாம என் பொண்ணு விஷயத்துல எதுக்காக தலையிடறே?''

இப்படி காரசாரமாய் நர்த்தனா கேட்டு முடிக்க, மோகனரங்கமோ கொஞ்சமும் வருத்தப்படாமல் பேசினான். "டீச்சர் நான் ரவுடி தான். எல்லா கெட்ட பழக்கமும் என்கிட்ட இருக்கு தான். ஆனா உங்க மேலயும் உங்க பொண்ணு மேலயும் எவ்வளவோ மரியாதை வெச்சிருக்கேன். இந்த வட்டாரத்துல இருக்கிற நிறைய இளந்தாரிப் பயலுக ஒரு தடவை உங்களைப்பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ நீங்களும் உங்க பொண்ணும் மட்டும் தான் தனியா இருக்கீங்கன்னும், அதனால நினைச்சதை சாதிக்கலாம்னும் பேசினதை கேட்டேன். அதுக்கப்புறம்தான் `மோகனா என் மொறைப்பொண்ணுன்னும் எவனாவது தப்பான நோக்கத்துல பார்த்தாலும் வெட்டுவேன்'னும் மிரட்டலா சொல்லி வெச்சேன். உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு தெரிஞ்சப்புறம் எந்தப் பயலுக்கு உங்க பொண்ணை தப்பான எண்ணத்தோட பார்க்க மனசு வரும்? உங்க குடும்ப பாதுகாப்புக்காகத்தான் அப்படியொரு பொய்யைச் சொன்னேன். நான் பொய் சொன்ன நோக்கம் தப்புன்னா என்னை எப்படி வேணும்னாலும் தண்டியுங்க டீச்சர்....''

அவன் சொல்லி முடிக்க, நர்த்தனா டீச்சர் கண்களில் பாசம் பளீரிட்டது. "நான் வரேன் தம்பி'' என்றாள், உரிமையாய்.

- பூலாவாரி பி.எஸ்.நீலவண்ணன்



முறைப்பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 02, 2012 1:54 pm

நம்முடைய எண்ணம் நல்ல இருந்தாலே அது போதும்..
கதை பகிர்விற்கு நன்றி அண்ணா..!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 1:55 pm

அடடா நல்ல கதை சிவா. பகிர்வுக்கு நன்றி



முறைப்பெண் Uமுறைப்பெண் Dமுறைப்பெண் Aமுறைப்பெண் Yமுறைப்பெண் Aமுறைப்பெண் Sமுறைப்பெண் Uமுறைப்பெண் Dமுறைப்பெண் Hமுறைப்பெண் A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 02, 2012 2:13 pm

அப்புறம் என்ன அவனுக்கே கட்டி வச்சுர வேண்டியது தானே டீச்சர். சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 2:14 pm

முறைப் பெண் என்று சொன்னதால்
அவளின் தாயோ ரவுடியை முறைக்க
நல்ல காரணத்தை அவன் கதைக்க
முறையில் தம்பி ஆனான் ரவுடியே.

நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி சிவா.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 02, 2012 2:16 pm

"நான் வரேன் தம்பி''

சூப்பருங்க அருமையிருக்கு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 02, 2012 5:42 pm

என்னதான் இருந்தாலும் எங்கேயோ ஒரு இடத்திலே இடிக்கிற மாதிரித் தெரியுது....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 02, 2012 8:42 pm

நல்ல கதை சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 10:39 pm

அருமையிருக்கு
பகிர்விற்கு நன்றி சிவா...



முறைப்பெண் 224747944

முறைப்பெண் Rமுறைப்பெண் Aமுறைப்பெண் Emptyமுறைப்பெண் Rமுறைப்பெண் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 02, 2012 11:36 pm

இது போதும்...நம்ம ரா.ரா. தம்பிக்கு. இத வச்சு ஒரு சினிமா படமே எடுத்திருவார். ஆனாலும் கதையின் அடிப்படை உரிமை சிவானுதான் இருக்கணும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக