ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

+3
பிரசன்னா
அருண்
சிவா
7 posters

Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by சிவா Mon Apr 02, 2012 12:51 pm

கோவையில் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 70 வயது விவசாயி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவியது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த நோய் பரவியதாக கண்டறியப்பட்டது. பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு என்று சிறப்பு வார்டு அமைக்கப்பட்டதுடன், அங்கு வேலை பார்க்கும் நர்சு மற்றும் டாக்டர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவையில் கடந்த சில மாதங்களாக பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

விவசாயிக்கு பன்றிக்காய்ச்சல்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள எல்லப்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி(வயது 70) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் காங்கேயத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் தொண்டை வலி, தலை வலியாலும் மிகவும் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து கந்தசாமியை, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கந்தசாமியின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கந்தசாமி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பரிதாப சாவு

இதைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமாகாமல் அபாய கட்டத்தை எட்டினார். இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கந்தசாமியை அனுப்பி வைத்தனர். அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சிறிது நேரத்தில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை

காங்கேயம் பகுதியில் பன்றிக்காய்ச்சலால் கந்தசாமி பாதிக்கப்பட்டு இருந்ததால், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இறந்த கந்தசாமியின் குடும்பத்தினர் உள்பட வேறு யாருக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோன்று கோவை மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னையிலும் பன்றிக்காய்ச்சலினால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

தினதந்தி


பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by அருண் Mon Apr 02, 2012 12:55 pm

அதிர்ச்சியான தகவலாக இருக்கே..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by பிரசன்னா Mon Apr 02, 2012 1:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by சிவா Mon Apr 02, 2012 1:03 pm

பொது இடங்களில் குறிப்பாக கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.


பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by ரேவதி Mon Apr 02, 2012 1:04 pm

மறுபடியும் பன்றி பன்றிக்காய்ச்சலா அழுகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by முஹைதீன் Mon Apr 02, 2012 1:05 pm

மீண்டுமா? அழுகை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 02, 2012 3:20 pm

அதிர்ச்சி காங்கேயத்தில் இருந்து எங்கள் ஊருக்கு 20 மைல் தொலைவுதானே... அய்யோ, நான் இல்லை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:37 pm

சோகம் அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Empty Re: பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு வாரத்தில் 110பேர் பலி
» பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்!
» இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 59 பேர் பலி
» பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum