புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
91 Posts - 63%
heezulia
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
6 Posts - 4%
viyasan
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
283 Posts - 45%
heezulia
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
19 Posts - 3%
prajai
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_m10உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 02, 2012 11:08 am

நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி, சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் சேர வேண்டும். அதேபோல் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உணவு ஜீரணமாகாவிட்டால் வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது.

நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். இதற்கு வயிற்றில் உள்ள ‘சூடு’தான் உணவு ஜீரணமாக உதவும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த சூட்டை குறையவிடுவதில்லை.

அஜீரணத்தை போக்க

அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் போன்றவையும் அஜீரணத்தை ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இஞ்சி, எலுமிச்சை

ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.

இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும். இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.

சீரகம், பெருங்காயம்

ஒரு டம்ளர் தண்ணீரில் சீரகம் ஒரு டீ ஸ்பூன் ஒரு டீ ஸ்பூன் கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம். ஓமம் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி, நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.

கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.

கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த நீரும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

வயிற்று உப்புசம்

ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.

புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம். இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது. கறிவேப்பிலை சாறும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து ஜீரணத்திற்கு உதவும்.

திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும். அரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம். நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 11:17 am

நல்ல குறிப்பு பகிர்வுக்கு நன்றி பாலாஜி.

(சில வீட்டில அந்த உணவே தின்ன முடியாம இருக்கே? ஓஹோ அப்ப அது ஸேபாச்சே)




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக