புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
61 Posts - 46%
heezulia
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
4 Posts - 3%
prajai
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
9 Posts - 2%
prajai
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
6 Posts - 1%
Raji@123
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:07 pm

நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் E_1333002599

ஏப்., 5 பங்குனி உத்தரம்!

தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.

<கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உத்தரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இது, புதன் கிரகத்தை சூரியனுடன் இணைக்கும் ஒரு பாலம் போல, கட்டில் கால் வடிவத்தில் உள்ளது. புதன் கல்விக்குரிய கிரகம். ஜாதகத்தில், புதனும் சூரியனும் ஒருங்கிணைந்திருப்பதைப் பொறுத்து, புத ஆதித்ய யோகம் இருக்கும். இந்த குழந்தைகள் நன்றாகப் படிப்பர். இவ்வாறு இல்லாதவர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் உத்தரம் நட்சத்திரம். இவர்கள் உத்தரம் நட்சத்திர நாளில், சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பெற்றோரான சங்கரநாராயணரை வணங்க வேண்டும். அதாவது, உத்திரம் நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியனின் அதிதேவதை சிவனும், புதன் கிரகத்திற்குரிய அதிதேவதை திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவை வழிபட்டால், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.
சாஸ்தாவின் அவதார நன்னாளே பங்குனி உத்தரம். அவரது பிறப்பு வரலாற்றை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கரம்பன் என்ற அசுரனின் மகள் மகிஷி. இவள் எருமைத்தலை உள்ளவள். இவளது பெரியப்பா மகன் மகிஷாசுரனை, பராசக்தி, சண்டிகாதேவியாக அவதரித்துக் கொன்றாள். தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு காரணம், தேவர்களே என்றறிந்த மகிஷி, அவர்களை பழிவாங்க, பிரம்மனை நினைத்து தவமிருந்தாள்.
சிவனும், திருமாலும் இணைந்து பெறும் பிள்ளையால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றாள். இரண்டு ஆண்களுக்கு குழந்தை பிறக்காது என்ற தைரியத்தில், இப்படி ஒரு வித்தியாசமான வரத்தைப் பெற்று, தேவலோகத்தைக் கைப்பற்றினாள்; அவர்கள் ஓடி ஒளிந்தனர்.
மகிஷியின் அட்டகாசம் குறித்து, சிவவிஷ்ணுவுக்கு தகவல் சென்றது. அவர்கள், "சுந்தரமகிஷன்' என்ற எருமை மனிதனை உருவாக்கி, மகிஷியின் முன் அலைய விட்டனர். அவனை, மகிஷி விரும்பினாள். பூலோகம் சென்று அங்கே வசிக்கலாம், என மனைவியிடம் கூறினான் சுந்தரமகிஷன். அந்த எருமைகள், பூலோகம் வந்து பெற்ற எருமைகளே, காட் டெருமைகள் ஆகும். மகிஷி பூலோகம் வந்தாலும், தேவர் களுக்கு கொடுமை செய்வதை தொடர்ந்தாள். தேவர்களுக்காக முனிவர்கள் செய்த யாக குண்டங் களில், ரத்தமழை பொழியச் செய்து நாசமாக்கி, முனிவர்களைக் கொன்றாள்.

மகிஷி திருந்தும் வழி தெரியவில்லை. இதனிடையே பாற் கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை, அசுரர்கள் கொண்டு சென்றனர். திருமால், மோகினி அவதாரம் எடுத்து, அவர்களை மயக்கி, அமுதத்தை மீட்டு, தேவர்களுக்கு கொடுத்து விட்டார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன், அவளோடு இணைந்து பெற்ற பிள்ளையே தர்மசாஸ்தா.

அவரிடம், காட்டில் வசிக்கும் முனிவர்களை காக்கும் பொறுப்பு ஒப்படைக் கப்பட்டது. அவர் மகிஷியைக் கொன்று, முனிவர்களை பாதுகாத்தார். அதனால் தான், சாஸ்தா கோவில்கள், இப்போதும் காட்டுப் பகுதியில் <உள்ளன. சபரிமலை தர்மசாஸ்தா, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பாபநாசம் சொரிமுத்தய்யனார் ஆகிய முக்கிய சாஸ்தா கோவில்கள், இன்றும் அடர்ந்த காட்டிற்குள் இருப்பதைக் காண்கிறோம். மக்கள் கூட்டமாகச் சென்றே அவரை தரிசிப்பர். கிராமங்களில் உள்ள சாஸ்தா கோவில்கள், ஊரை விட்டு ஒதுக்குப் புறமான இடங்களிலேயே இருக்கும்.

இவரை, கிராம மக்கள், "சாத்தன், சாஸ்தான்' என்று அழைப்பர். "சாத்து' என்றால், "கூட்டம்!' கூட்டமாக வந்து வழிபடப்படுபவர் என்பதால், அவருக்கு இப்பெயர் வந்தது. "12 ஆண்டுகள் மட்டுமே பூமியில் பிரம்மச்சாரியாக வாழ்வேன்...' என்று சத்தியம் செய்து, தர்மத்தைக் காத்ததால் அவர், "தர்மசாஸ்தா' ஆனார்.
பங்குனி உத்திர திருநாளில், சாஸ்தாவை வணங்குவதன் மூலம், கல்வி அபிவிருத்தி பெறலாம். உங்கள் குழந்தைகளையும் சாஸ்தா கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
***
தி. செல்லப்பா

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக