புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கை: சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
Page 1 of 1 •
சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 2 பேருக்கும் தனியறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் தலைதூக்கும் பன்றிக்காய்ச்சல்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி1ழி1 வைரஸ் கிருமியால் உருவான பன்றிக்காய்ச்சலில் பல்வேறு நாட்டு மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். நூற்றுக்கு மேற்பட்ட உயிர் இழப்புகளும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்த பிறகே தங்கள் நாட்டிற்கு வருவதற்கு உலக நாடுகள் அனுமதி அளித்தன.
தற்போது இந்தியாவில் மீண்டும் மிக வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்குதல் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிலும் இந்த நோயின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது.
11/2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவியதையடுத்து ஏராளமானவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். தற்போது பன்றிக்காய்ச்சல் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவர் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர். மற்றொருவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவராவார்.
அறிகுறி
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர், ஒரு தனியார் உற்பத்தி நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். அவர் கடந்த 18-ந்தேதி தன் நிறுவன வேலை நிமித்தமாக டெல்லிக்கு சென்றிருந்தார். வேலை முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், தும்மல் ஏற்பட்டது. தனியார் மருத்துவ பரிசோதனை கூடத்தில் அவரை சோதித்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது தொண்டை பகுதியில் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு மற்றும் அவருடைய ரத்தம் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடிïட்டில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதில் அந்த அதிகாரி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
மாநகராட்சி உறுதிப்படுத்தியது
இதற்கிடையே கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டுக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெறுவதாக தகவல் வந்தது. ஆதம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த அவர், ஆட்டோ மொபைல் டீலர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 22-ந்தேதி அவருக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்துக்கு சிகிச்சை பெற அவர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது எச்சிலை பரிசோதித்த கிங் இன்ஸ்டிடிïட் அதிகாரிகள், அவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பதை உறுதி செய்தனர்.
சென்னையில் அந்த 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருப்பதை சென்னை மாநகராட்சி கூடுதல் சுகாதார அதிகாரி ஜி.டி. தங்கராஜும் உறுதிப்படுத்தினார். பாதுகாப்பு கருதி நோயாளியின் பெயர் விவரங்கள் மட்டும் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட இருவரின் வீட்டுக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் மருந்து, மாத்திரை கொடுத்து தீவிர சிகிச்சை அளித்தனர். குறைந்தது 2 வாரத்துக்கு வெளியில் எங்கும் வராமல் வீட்டில் தனி அறையில் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
வேகமாக பரவுகிறது
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இருவர் மூலம், அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவி விடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட இருவரின் உறவினர்களிடமும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வேறு யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது.
கோட்டூர்புரம் தனியார் நிறுவன அதிகாரி டெல்லி சென்று வந்ததால் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது உறுதியான நிலையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவருக்கு பன்றிக்காய்ச்சல் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது. எனவே சென்னையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவக்கூடும் என்று தெரிகிறது.
தடுப்பு நடவடிக்கை
கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூக்கில் இருந்து நீர் வடிதல் போன்றவை பன்றிக்காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் உடனே டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். முதலிலேயே பன்றிக்காய்ச்சலை கண்டு பிடித்தால் மிக எளிதாக மாத்திரை மூலம் குணப்படுத்தி விட முடியும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளும் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளது.
தினதந்தி
மீண்டும் தலைதூக்கும் பன்றிக்காய்ச்சல்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி1ழி1 வைரஸ் கிருமியால் உருவான பன்றிக்காய்ச்சலில் பல்வேறு நாட்டு மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். நூற்றுக்கு மேற்பட்ட உயிர் இழப்புகளும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்த பிறகே தங்கள் நாட்டிற்கு வருவதற்கு உலக நாடுகள் அனுமதி அளித்தன.
தற்போது இந்தியாவில் மீண்டும் மிக வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்குதல் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிலும் இந்த நோயின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது.
11/2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவியதையடுத்து ஏராளமானவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். தற்போது பன்றிக்காய்ச்சல் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவர் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர். மற்றொருவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவராவார்.
அறிகுறி
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர், ஒரு தனியார் உற்பத்தி நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். அவர் கடந்த 18-ந்தேதி தன் நிறுவன வேலை நிமித்தமாக டெல்லிக்கு சென்றிருந்தார். வேலை முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், தும்மல் ஏற்பட்டது. தனியார் மருத்துவ பரிசோதனை கூடத்தில் அவரை சோதித்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது தொண்டை பகுதியில் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு மற்றும் அவருடைய ரத்தம் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடிïட்டில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதில் அந்த அதிகாரி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
மாநகராட்சி உறுதிப்படுத்தியது
இதற்கிடையே கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டுக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெறுவதாக தகவல் வந்தது. ஆதம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த அவர், ஆட்டோ மொபைல் டீலர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 22-ந்தேதி அவருக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்துக்கு சிகிச்சை பெற அவர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது எச்சிலை பரிசோதித்த கிங் இன்ஸ்டிடிïட் அதிகாரிகள், அவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பதை உறுதி செய்தனர்.
சென்னையில் அந்த 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருப்பதை சென்னை மாநகராட்சி கூடுதல் சுகாதார அதிகாரி ஜி.டி. தங்கராஜும் உறுதிப்படுத்தினார். பாதுகாப்பு கருதி நோயாளியின் பெயர் விவரங்கள் மட்டும் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட இருவரின் வீட்டுக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் மருந்து, மாத்திரை கொடுத்து தீவிர சிகிச்சை அளித்தனர். குறைந்தது 2 வாரத்துக்கு வெளியில் எங்கும் வராமல் வீட்டில் தனி அறையில் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
வேகமாக பரவுகிறது
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இருவர் மூலம், அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவி விடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட இருவரின் உறவினர்களிடமும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வேறு யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது.
கோட்டூர்புரம் தனியார் நிறுவன அதிகாரி டெல்லி சென்று வந்ததால் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது உறுதியான நிலையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவருக்கு பன்றிக்காய்ச்சல் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது. எனவே சென்னையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவக்கூடும் என்று தெரிகிறது.
தடுப்பு நடவடிக்கை
கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூக்கில் இருந்து நீர் வடிதல் போன்றவை பன்றிக்காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் உடனே டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். முதலிலேயே பன்றிக்காய்ச்சலை கண்டு பிடித்தால் மிக எளிதாக மாத்திரை மூலம் குணப்படுத்தி விட முடியும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளும் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிக்கென் குனியா விற்கு அடுத்து பன்றிக்காய்ச்சல..!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கோவிட்; சென்னையில் '52'
» சென்னையில், அதிகமாக ராயபுரத்தில் 73 பேருக்கு கொரோனா
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கோவிட்; சென்னையில் '52'
» சென்னையில், அதிகமாக ராயபுரத்தில் 73 பேருக்கு கொரோனா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|