புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
63 Posts - 56%
heezulia
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் ஃபூல்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 01, 2012 2:32 pm



நன்றி : முக நூல் (FACE BOOK
நன்றி:
Nagoorkani Kader Mohideen Basha



இன்று ஏப்ரல் முதலாந் திகதி, முட்டாள் தினம்.
இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?
இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.....

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில்
தெளிவான வரலாறு இல்லாதபோதும்
பிரான்ஸ் நாட்டிலேயே
இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில்
ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய
போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள்
பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி
புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை
நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை
ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும்
உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்குச் சில காலம் எடுத்தது.
பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும்,
ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள்
1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும்,
இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம்
திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள்
இந்த பழைய வழக்கத்தைப் பேணி
ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை
ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.
இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று
என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே
1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில்
முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது
என்பதற்கு சான்றுகள் உண்டு.
அதேபோல் டச்சு மொழியிலும்
1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம்
பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை
அவரது அரச சபை விகடகவி,
பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே
முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ஏனைய பல புதிய 'தின' வரவுகளில் மிகவும் பழமை வாய்ந்தது
இந்த முட்டாள்கள் தினம்
. இதற்க்கு காரணம் என்ன, நாம் முட்டாள்களை கண்டு
ஆனந்தம் அடைவதாலேயா அல்லது
மற்றவர்களை முட்டாள்களாக்கி பார்க்க
நமக்குள் இருக்கும் மிருகம் நம்மை தூண்டுவதாலேயா.
முட்டாள்கள் தினம் எனக்கு கருத்து
தெரிந்த வயதிலிருந்தே மிகவும் பிரசித்தமடைந்திருந்தது,
முட்டாள்கள் தினம் என்றொரு தினம்
தனியாக நமக்கு தேவை இருப்பதில்லை,
தற்போதெல்லாம் பலவகைகளில் மக்களை
முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கும் கூட்டம்
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக பெருகி வருகிறது.
இதன் வளர்ச்சியும் நவீனமடைந்து வருவது இதன் சிறப்பு.

அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர்,
ஒரு புறம் கல்வி என்ற பெயரில் மாணவர் சேர்க்கை மூலம்
பணத்தை கொள்ளையடித்து முட்டாளாக்கும் கூட்டம்,
காலாவதியான மருந்துகளை நாடு முழுவதும்
விற்பனை செய்து முட்டாளாக்கிய கூட்டம்,
திரைப்படங்களில் பல பாவனைகளை செய்து 'பன்ச்' டைலாக் பேசி
முட்டாள்களாக்கும் கூட்டம்,
வறுமையை பல விதத்தில் பயன்படுத்தி
மக்களை மோசம்போக்கி முட்டாள்களாக்கும் கூட்டம்.
சாமியார் வேடமிட்டு மக்களை முட்டாள்களாக்கும் கும்பல்,
சீட்டு கம்பனிகள் மூலம் முட்டாளாக்கும் கும்பல்,
இரவு பகல் பாராமல் கொள்ளை கொலை என்று
கும்மாளமடிக்கும் திருட்டு கும்பல்,
எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி,
வாங்கும் சம்பளத்திற்கு உழைக்காத கும்பல்,
இப்படி தினம் தினம் ஏதோ ஒரு வகையில்
மக்கள் முட்டாள்களாகி ஏமாந்து கொண்டிருப்பதும்
வழக்கமான ஒன்றாகி போனது.

இதில் ஒரு சொற்றொடர் 'ஏமாறுகிறவன் இருக்கும் வரை
ஏமாற்றுபவரும் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்'.
நமது நாட்டில் தொலைக்காட்சி இல்லாத காலத்தில்
நாடகம் திரைப்படம் என்று இருந்த மக்கள் கூட்டம்
இன்று சின்னத்திரையில் வரும் தொடர்களில்
ஒன்றி போவதே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வு
என்று வாழ்ந்து வருவதால் அன்றாட செய்திகள் ஒளிபரப்பாகும் சமயங்களில்
சமயலறையில் மீதமிருக்கும் வேலைகளை
மும்முரமாக கவனிக்கச் சென்றுவிடும் புத்திசாலிகள்
நிறைந்திருக்கும் நமது ஊரில் தகவல்களை அறிந்து கொள்ளவதில்
ஆர்வமில்லாத மக்கள், தகவல் என்றாலே வீட்டு வேலைக்காரி
கொண்டுவரும் அடுத்த வீட்டு விவகாரம் என்ற அளவில்
தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் பெண்களுக்கு
கொளையடிப்பவன், கொலைகாரன், சீட்டு கம்பெனிகாரன்,
மோசடி சாமியார், காலாவதியான மருந்து வியாபாரி,
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் அபகரித்த மோசடி,
இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எப்படி முடியும்?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடரில்
அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் எது நடக்ககூடாது
என்பதற்கும் தன் முழு கவனத்தை செலுத்தும்
முட்டாள்களின் ஒட்டு மொத்த ஏமாற்றமும்
போலி சாமியார்களிடமும், சீட்டு கம்பனிகளில் பணத்தை
அதிக வட்டிக்கும் குறைவான விலையில் மனை வாங்குவதற்கும்
செலுத்திவிட்டு ஏமாந்து போலீசாரிடமும் மற்றவர்களிடமும்
முறையிட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?
நம் நாட்டில் முட்டாள்கள் இல்லையென்றால்
சின்னத்திரையில் இத்தனை வெற்றிவிழாக்களை
தொடர்கதைகள் கண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

நம் ஊரில் முட்டாள்களின் எண்ணிக்கை அதிகம்
என்பதை அறிந்துதானோ என்னவோ முட்டாள்கள்
தினம் மற்ற எல்லாவகையான தினங்களைவிட
மிகவும் பழமையானதும் பாரம்பரியம்
உடையதுமாக கருதப்படுகிறது.
காதல் முட்டாள்கள் இணையதள முட்டாள்கள்
என்று முட்டாள்களின் வட்டமும் நாளுக்கு நாள்
அதிகரித்தவண்ணமிருப்பது இதன்
வளர்ச்சியை காட்டுவதாவே உள்ளது.



ஏப்ரல் முதல் திகதி என்றாலே
அது முட்டாள்கள் தினம் என்றானது.
அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும்
மாற்றி கொண்டனர்.ஏப்ரல் முதலாந் திகதியும் முட்டாள் தினம் என்று
முத்திரை குத்தப்பட்டு வருடந்தோறும் நினைவுகூரப்படுகின்றது..





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 5:32 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
நம்ம சிவாவும் இதையே பதிந்திருக்கிறார்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 7:33 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக