புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
92 Posts - 61%
heezulia
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
1 Post - 1%
eraeravi
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்வேலி .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Mar 31, 2012 8:53 am

உயிர்வேலி

நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா

நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

நெய்தல் பதிப்பகம் விலை 45

நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது .பாறையில் பூ பூப்பதுப் போல ,கற்களில் செடி முளைத்துள்ளது .உயிர்வேலி
நூலின் தலைப்பே முள்வேலியை நினைவுட்டுவதாக உள்ளது . கவிஞர் அறிவுமதியின் அணிந்துரையிலிருந்து சில வரிகள் .,

இதோ தம்பி ஆலா ...இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான அய்கூக்களைத் தந்திருக்கிறார் .

ஆம் உண்மைதான் .புதுவையின் சிறந்த ஹைக்கூ கவிஞர்கள் வரிசையில் ஆலாவும் இடம் பிடித்துள்ளார் .ஆலா என்ற அற்புதப் பறவையின் புனைப் பெயரில் அற்புத ஹைக்கூ புனைந்துள்ளார் .சொந்த வீட்டை வறுமையின் காரணமாக விற்று விட்டு வாடகை வீட்டில் குடி இருக்கும், குடிமகனின் ஏக்கத்தை ,ஒரு ஓரத்தில் இருக்கும் கவலையை நன்குப் பதிவு செய்துள்ளார் .

பூத்திருக்கும் பாளை
தாத்தா வச்ச தென்னை
வீடு விற்பனை !

குடும்ப சூழ்நிலை காரணமாக பலருக்கு காதல் தோற்கலாம் . ஆனால் காதலி நினைவு மட்டும் என்றும் மறப்பதே இல்லை. மூச்சு உள்ளவரை மூளையில் ஒரு ஓரத்தில் காதலி நினைவு இருந்துக் கொண்டே இருக்கும் .

காதலித்தவளைப்
பூட்டி வைத்தனர்
நெஞ்சுக்குள் !

பகுத்தறிவுப் போதித்து,முட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் நூலில் நிரம்ப உள்ளது .அவற்றில் பதச் சோறாக ஒன்று.

அறுத்தெறி
கறுப்புக் கயிறு
மடமையின் குறி !

காதலை வித்தியாசமாகப் பார்க்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா.

சயனைடு சுவை
சாப்பிட்டவருக்கு தெரியும்
காதல் !

தமிழகத்தில் கல்லுரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் கொளுத்திய கொடூர நிகழ்வை யாரும் எளிதில் மறக்க முடியாது . அதனை நினைவூட்டும் ஹைக்கூ .

அரசியல் வெறி
பூக்கள் சாம்பலாச்சு
மாணவிகள் எரிப்பு !

அண்டை மாநிலங்கள் போட்டிப் போட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகின்றன .தமிழகத்து அரசியல் வாதிகள் அவர்கள் சண்டைப் போடுவதற்கே, நேரம் போதவில்லை .பிறகு எப்படி? மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் .பிற மாநிலம் போல தமிழகத்தில் எந்த விசயத்திலும் ஒற்றுமை இல்லாதது வேதனை .தமிழ்நாட்டுத் தமிழர்களின் உள்ள கொதிப்பை நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா நன்குப் பதிவு செய்துள்ள ஒரு ஹைக்கூ .

இந்தியா பொய்
இந்தியன் பொய் ...பொய்
நாம் தமிழர் !

அறிவியல் சாதனமான கணினியிலும் சோதிடம் பார்க்கும் மடமையைச் சாடிடும் ஹைக்கூ .

மடமை மாந்தன்
புதிய வண்ணம்
கணிப்பொறிக் கணியம் !

தொலைக்காட்சி வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .தொலைக்காட்சி வந்தப் பின்புதான் நாடு சீரழிந்து வருகின்றது. தொலைக்காட்சி மூலம் வன்முறை, ஆபாசம் ,வக்கரம் ,அனைத்தும் கற்பித்து வருகின்றனர் .தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகி விட்டது .

நாமாவோம்
மூன்று குரங்கு பொம்மை
தொலைக்காட்சி !

காதலுக்கு புதிய விதி ஒன்று கூறுகின்றார் பாருங்கள் .வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ எழுதி உள்ளார் .இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவிற்கு வரும் .

தூரம் அதிகமாக
ஈர்ப்பு விசை கூடும்
காதலின் விதி !

புகழ்ப் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள். ஆனால், தமிழக ஹைக்கூ கவிஞர்கள்தான் சமுதாயத்தையும் பாடி வென்றார்கள் .இயற்கையையும் எங்களுக்கு பாடத் தெரியும், காட்சிப் படுத்தும் விதமாகவும் பாடத் தெரியும்என்பதை மெய்பிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

பனை மரத்தைப்
படம் பிடித்தது
பனித்துளி !

காதலர்களின் விழிகள் பேசும் போது,இதழ்கள் பேசிட தேவை இருக்காது .காதலர்கள் அனைவரும் அறிந்த உண்மை .

நிறைய பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை !

ஆணாதிக்க சமுதாயத்தால் எழுதப்பட்ட பாரப்பட்சமான சட்டத்தையும் கேலி செய்யும் விதமாக எள்ளல் சுவையுடன் சாடுகின்றார் .

விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !

ஈழத தமிழர்களுக்கு அடுத்தப் படியாக புதுவைத் தமிழர்கள் தமிழ் இன உணர்வுடனும் ,தமிழ் மொழி பற்றுடனும் பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி முடிந்த அளவிற்கு நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி படைப்புகளைப் படைத்தது வருகின்றனர் .அந்த வரிசையில் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா மிக நன்றாகப் படைத்தது உள்ளார் .பாராட்டுக்கள் .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 9:06 am

பகிர்விர்க்கு நன்றி இரா.ரவி சார்.ஆலா அவர்களின் பதச்சோறான
ஹைகூக்கள் அனைத்தும் நெஞ்சை வருடின, ஒருவேளை கவிஞர் அறிவுமதியின் வார்த்தைகளாலோ!!!!!!!நல்லதொரு அணிந்துரை.நூலை படிக்கத்துண்டுகிறது.
நிச்சயம் படித்துவிட்டு என்னுடைய எண்ணங்களை பகிர்கிறேன்...

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Mar 31, 2012 10:26 am

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Mar 31, 2012 12:18 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 12:22 pm

விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !
மகிழ்ச்சி மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 12:51 pm

அருமையான புத்தகம், தெரிந்துக்கொள்ள தாங்கள் தந்த சின்ன சின்ன முத்துச்சிதறல்கள் அருமை.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 12:53 pm

நல்ல பகிர்வு...நன்றி...



உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி 224747944

உயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Rஉயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Aஉயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Emptyஉயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Rஉயிர்வேலி  .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா  .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Mar 31, 2012 10:47 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக