ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

2 posters

Go down

ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Empty ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Post by சிவா Sun Apr 01, 2012 9:04 am

ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Jj
தமிழகத்தில் ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள் மற்றும் 250 புதிய வழித்தடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மக்கள் பயன்பாட்டுக்கு

2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.540 கோடி செலவில் 3 ஆயிரம் புதிய பஸ்களை வாங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில் ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று தொடக்கப்பட்டன.

அந்த 464 பஸ்களில் 389 பஸ்கள் முற்றிலும் புதிதாகும். மீதமுள்ள 75 பஸ்கள் பழைய நிலையில் இருந்து புதுப்பிக்கப்பட்டவை. அவற்றின் அடிச்சட்டம் நல்ல நிலையில் இருந்ததால் அவை புதிதாக பொலிவுபடுத்தப்பட்டன.

மக்கள் பாதுகாப்பே முக்கியம்

இந்த புதிய பஸ்களை சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த புதிய பஸ்களின் டிரைவர்கள் 16 பேருக்கு சாவிகளை ஜெயலலிதா வழங்கினார். அப்போது அவர்களுக்கு, `பயணிகளின் பாதுகாப்பை மட்டுமே முக்கியமாக கொண்டு பஸ்களை ஓட்டிச்செல்லுங்கள்' என்று அறிவுரையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் பிரபாகர் ராவ் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், `தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்து 861 பஸ்களை அரசு இயக்குகிறது. இந்த பஸ்கள் மூலம் தினமும் 2 கோடியே 10 லட்சம் பயணிகள் பயனடைகின்றனர். சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 55 லட்சம் பேர் மாநகர பஸ்களில் பயணிக்கின்றனர்' என்று குறிப்பிட்டார்.

அவசர வழி கதவுகள்

464 புதிய பஸ்களில் 58 பஸ்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் `எமர்ஜென்சி எக்சிட்' என்று அழைக்கப்படும் அவசர வழி வைக்கப்படுவதில்லை என்ற குறைபாடு, இந்த புதிய பஸ்களில் களையப்பட்டுள்ளது. முன்பு இந்த அவசர வழி, கண்ணாடி ஜன்னல் வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த பஸ்களில் அவசர வழிகள், சிறிய கதவுபோல் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 33 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்துக்கு 65, நெல்லைக்கு 32, சேலத்துக்கு 35, விழுப்புரத்துக்கு 83, கும்பகோணத்துக்கு 100, கோவைக்கு 58 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

250 புதிய தடங்கள்

தமிழகத்திற்கு 250 புதிய பஸ் வழித்தடங்களையும் இந்த நிகழ்ச்சியின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்த வகையில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு (சென்னை) 33 புதிய வழித்தடங்கள் கிடைத்துள்ளன.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு 25 புதிய வழித்தடங்களும், மதுரை மண்டலத்துக்கு 25, நெல்லைக்கு 7, சேலத்துக்கு 25, விழுப்புரத்துக்கு 37, கும்பகோணத்துக்கு 62, கோவைக்கு 36 புதிய வழித்தடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள்

நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறிய மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் பால்ராஜ், முதல் கட்டமாக 196 புதிய பஸ்களை அரசு இயக்கியது. இரண்டாம் கட்டமாக 464 பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா மற்றும் பல அமைச்சர்கள், பாலகங்கா எம்.பி., சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழன், வி.பி.கலைராஜன், ராஜலட்சுமி, வாலாஜாபாத் கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரும் வழிநெடுக அ.தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமான அளவில் கட்சிக்கொடிகளுடன் கூடி நின்று வரவேற்றனர்.

அரசு தகவல்

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பழைய மற்றும் பழுதுபட்ட பஸ்களால் பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 6 ஆண்டுகளுக்கு அல்லது 7 லட்சம் கி.மீ.க்கு மேல் இயக்கப்பட்ட பஸ்களை கழித்துவிட்டு ரூ.540 கோடி செலவில் 3 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

மக்கள் குடியேற்றம் அதிகரிப்பதாலும், வாழ்விடங்கள் விரிவடைந்து வருவதாலும் அதற்கேற்ப மக்களின் போக்குவரத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, பழைய பஸ்களில் நல்ல நிலையில் இருக்கும் என்ஜின், அடிச்சட்டத்தை வீணாக்காமல் அவற்றை புதிதாக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி முதற்கட்டமாக ஆயிரத்து 432 பஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை ரூ.98 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

தினதந்தி


ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Empty Re: ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Post by அசுரன் Sun Apr 01, 2012 9:11 am

இந்த அளவு பஸ்களுக்கு பதில் பழைய பஸ்களை பணியிலிருந்து நீக்கிவிடுவார்கள். கூட்ட நெரிசல் குறைந்தால் தான் அதிக பஸ்கள் ஓடுவதாக அர்த்தம். அது நடக்க போவது இல்லை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
» ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு...
» 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» வேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய தேர் திருப்பணி அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்
» 370 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum