ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)

2 posters

Go down

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) Empty ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)

Post by சாமி Sat Mar 31, 2012 11:16 pm

ருத்திரத்தில் ருத்ரன் ஒரு வில்லன்

நமகம் எடுத்த உடனே ருத்ரனே உனது கோபத்திற்கு வணக்கம் என்று தொடங்குகிறது.

“(ருத்ர) ருத்திரரே (தே) உம்முடைய (மன்யவே) கோபத்திற்கு (நம) நமஸ்காரம்” என்பது அதன் தொடக்கம். இன்னும் பிற:
அழ வைப்பவரும் (பத்தீனாம் பதயே) காலாட்படையின் தலைவருமான பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(ஸ்தேனானம் பதயே) கள்வர் தலைவருமாகிய பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(தஸ்கரணாம் பதயே) கொள்ளைக்காரர்களின் தலைவரும் ஆகிய பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(வஞ்சதே) வஞ்சகராகவும் (படுவஞ்சதே) படுவஞ்சகராகவும் (ஸ்தாயூனாம் பதயே) நயவஞ்சனையால் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(நிசரவே) திருடுவதற்காக உள்ளே சஞ்சரிப்பவராகவும் (பரிசராய) திருடுவதற்காக வெளிபோந்து சஞ்சரிப்பவராயும் (அரண்யானாம் பதயே) வனங்களில் வழிபறிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(ஸ்ருகாவிய்ய) ஆயுதங்களால் தங்களை ரட்சித்துக் கொள்பவர்களாயும் (ஜீகாங்வதிப்ய) பிறரை இம்சிப்பவர்களாகவும் (முஷ்ணதாம் பதயே) உழவாளியாய் இருந்து யஜமானரின் தானியங்களைத் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.
(அஸிமத்ப்ய) வாளேந்தியவர்களாகவும் (நக்தஞ்சரத்ப்ய) திருடுவதற்காக இரவில் சஞ்சரிப்பவர்களாகவும் (ப்ரக்ருந்தானாம் பதயே) பிறரைக் கொன்று பொருளை அபகரிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேச்சுவரருக்கு (நமோ நம) முன்னும் பின்னும் நமஸ்காரம்.


ருத்ரத்தில் நமசிவாய சொருகப்பட்டது.
இதுபோல வரும் நமக சமக சுலோகங்கள் பல. இதில் ருத்ரன் எப்படி வர்ணிக்கப்படுகிறான் என்பது வெளிப்படை. இப்படி வரும் ஸ்ரீ ருத்ரத்தில் நட்ட நடுவில் நமசிவாய என்று வருகிறது

நமசிவாய வருகிறது என்று பலர் பெருமையாக சொல்வது பெரிய வேடிக்கை!. அப்படியானால் சிவமூலமந்திரம் கொள்ளைக் காரர்கள், பிறர் பொருளைக் கொன்று அபகரிக்கும் வழிப்பறித் திருடர்கள் நடுவே அல்லவா மாட்டிக்கொண்டுள்ளது? எனில் நமசிவாய என்ற மூலமந்திரமே இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தது, அவர்களுக்கு நடுநாயகமானது என்றுதானே பொருள்!

இதை எப்படி சிவவழிபாடாக ஏற்றுக் கொள்ள இயலும்? நடுநிலையாளர்கள் இது ஏற்கத் தக்கது என்றே கூறுவர் என்பது வெளிப்படை.

(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)


Last edited by சாமி on Sun Apr 01, 2012 7:10 am; edited 3 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) Empty Re: ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:20 pm

நல்ல ஆன்மீக விளக்கப் பதிவு...
பகிர்விற்கு நன்றி சாமி ...


ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) 224747944

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) Rஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) Aஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) Emptyஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) Rஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum