புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
107 Posts - 49%
heezulia
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
7 Posts - 3%
prajai
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
3 Posts - 1%
Barushree
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
234 Posts - 52%
heezulia
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
18 Posts - 4%
prajai
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 0%
Barushree
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நஞ்சுண்டவனின்" கவிதை.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 6:56 pm

கோவிலின் குளக்கரைப் படிக்கட்டுகளில்
அமர்ந்தபடி....
மீன்களுக்குப் "பொரி" வீசுகிறேன்.

மீன்களுக்குப் பொரி இட்டால்...
நமது பாவங்கள் விலகிவிடும்...
என யாரோ சொல்லி இருந்ததால்.

பாவம்! கோவில் குளத்து மீன்கள்.
இப்போது...அவை
எனது பாவங்களைத் தின்று கொண்டிருக்கின்றன.
*******************************************************************************
நான் பிறந்த கிராமத்தில்.....
பாம்புகள் அதிகம்..
தேள்களும்...விஷப் பூச்சிகளும் கூட.
இப்போது .....
நான் வசிக்கும் நகரத்தில்...
இவை இல்லை என்றாலும் கூட...

ஏனோ-
இப்போதுதான் நான்
அதிகம் "நஞ்சு உண்டவனாய்" இருக்கிறேன்.
************************************************************************************
ஆற்றைக் கடந்து செல்கிறது பறவை.

நதி மீன்கள்...
நீருக்கடியில் ஒளிந்துவிட..

அலகுக்குக் கீழே
விழுந்துவிடும் கண்களுடன்...

தன் குழந்தைகளின் பசியைச்
சுமந்து செல்கிறது...
சிறகுகளில்...
இரை தேடும் பறவை ஒன்று.
**************************************************************************


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 05, 2012 9:47 pm

அனைத்து கவிதைகளும் மிக அருமை ரமேஷ் நாகா!

தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் அருமையிருக்கு மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 05, 2012 9:49 pm

நன்றாக உள்ளன உங்கள் கவிவரிகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 06, 2012 11:16 am

ரொம்பவும் நன்றி! கே.பாலா., சிந்தியாராசு.

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Mar 06, 2012 11:27 am

கவிதை அருமை. அருமையிருக்கு



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 06, 2012 11:40 am

ரொம்பவும் நன்றி! வேலவன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:34 pm

வேலவன் wrote:கவிதை அருமை. அருமையிருக்கு


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Mar 27, 2012 8:47 pm

கவிதை நன்றாக உள்ளது . தொடருங்கள் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:50 pm

ரொம்பவும் நன்றி! ஆரூரன்.

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Apr 01, 2012 6:03 pm

எல்லா கவிதைகளும் அருமை ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக