ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
ayyasamy ram
பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Poll_c10பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Poll_m10பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

+3
உதயசுதா
ந.கார்த்தி
முஹைதீன்
7 posters

Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by முஹைதீன் Sat Mar 31, 2012 5:27 pm

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)
பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Powercut
காலையில் வந்தாய், கண் இமைக்கும் நேரத்தில் சென்றாய்
கனவுகள் கலைந்த கடுப்பில் நான் !

முற்பகலில் வந்தாய், மூன்றே நிமிடத்தில் சென்றாய்
முனு முனுத்துக்கொண்டே படித்தேன் நான் !

மாலையில் வந்தாய், மறுநிமிடமே சென்றாய்
மனக்கவலை கொண்டேன் நான் !

இரவிலும் வந்தாய், இறக்கமே இல்லாமல் சென்றாய்
இனியும் முடியாதென்று படுத்தேன் நான் !

--- இப்படிக்கு 10 ஆம் வகுப்பு மாணவன்.


பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மாணவனின் க(தறல்)விதை.
http://www.atozforfun.com/2012/03/10.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty Re: பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by ந.கார்த்தி Sat Mar 31, 2012 5:29 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty Re: பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by உதயசுதா Sat Mar 31, 2012 5:35 pm

அடடா பஞ்ச் நல்லாவே இருக்கு. இப்ப இருக்கிற நிலைமைக்கு தகுந்த பஞ்ச்


பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Uபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Dபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Aபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Yபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Aபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Sபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Uபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Dபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Hபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty Re: பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by ஜாஹீதாபானு Sat Mar 31, 2012 5:38 pm

ரொம்ப சூப்பரா எழுதி இருக்கான்.......... மகிழ்ச்சி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty Re: பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by கேசவன் Sat Mar 31, 2012 5:47 pm

சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) 1357389பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) 59010615பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Images3ijfபவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty Re: பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by அருண் Sat Mar 31, 2012 5:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி //கண் இமைக்கும் நேரத்தில் சென்றாய்// சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty Re: பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by யினியவன் Sat Mar 31, 2012 5:58 pm

சூப்பருங்க

பத்தாம் வகுப்பு மாணவனையும்
பஞ்ச் எழுத வெச்ச அரசுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை) Empty Re: பவர் கட் - பஞ்ச் (10 ஆம் வகுப்பு மாணவனின் கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum