புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கனவு பலன்  Poll_c10கனவு பலன்  Poll_m10கனவு பலன்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு பலன்


   
   

Page 1 of 2 1, 2  Next

rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Fri Mar 23, 2012 9:42 am

அன்பானவர்களே!
வணக்கம். நான் கனவில் ஒரு குளத்தின் கரையில் நடந்து கொண்டிருந்தேன். அந்தக் குளம் நிறைய மீன்கள் (விலாங்கு மீன்கள்). இதனால் என்ன பலன் என்று யாரேனும் எனக்கு விளக்கம் சொல்ல முடியுமா? இது அதிகாலையில் வந்த கனவு(4:30க்கு பிறகு).



எனக்கு மற்றுமொரு விளக்கம் தேவைப்படுகிறது. இது நிஜ வாழ்வில். அடிக்கடி என் மீது காகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பறவையோ எச்சமிட்டு விடுகிறது. இது எதன் அறிகுறி? நன்மையா அல்லது தீமையா? தயவு செய்து யாரேனும் இந்த இரண்டுக்கும் விளக்கம் சொல்லவும்.



நன்றியுடன்,


தி.ராதாகிருஷ்ணன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 10:12 am

பெரிய மீன்களைக் கனவில் கண்டால் பெரும் வளம் கிட்டும்.

சிறிய மீன்களைக் கனவில் கண்டால் வாழ்வில் பற்றாக்குறைகள் ஏற்படும்.

மீன்களால் கடிபட்டால் வாழ்வில் சோக நிகழ்வுகள் ஏற்படும்.

இறந்த மீன்களைக் கனவில் கண்டால் நம்பிக்கைகள் வீணாகும்.

வலையில் மாட்டிய மீன்களைக்ன் கனவில் கண்டால் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படும்.

பறவைகள் எச்சமிடுவது பற்றி எனக்குத் தெரியவில்லை. அறிந்தவர்கள் விளக்கமளிப்பார்கள்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கனவு பலன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 23, 2012 10:44 am

வானத்துல பறக்குற மாதிரி கனவு கண்டா என்ன அர்த்தம் மாமா.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 10:56 am

மாணிக்கம் நடேசன் wrote:வானத்துல பறக்குற மாதிரி கனவு கண்டா என்ன அர்த்தம் மாமா.

யார் பறந்தது, மீன் பறந்ததா அல்லது நீங்கள் பறந்தீர்களா?



கனவு பலன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 10:56 am

மாணிக்கம் நடேசன் wrote:வானத்துல பறக்குற மாதிரி கனவு கண்டா என்ன அர்த்தம் மாமா.
பலூன் வியாபாரம் பண்ணப் போறீங்கன்னு இருக்குமோ?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:41 pm

கொலவெறி wrote:
மாணிக்கம் நடேசன் wrote:வானத்துல பறக்குற மாதிரி கனவு கண்டா என்ன அர்த்தம் மாமா.
பலூன் வியாபாரம் பண்ணப் போறீங்கன்னு இருக்குமோ?

அடடா...வாய்விட்டு சிரித்தேன் சத்தமாக...நல்ல பதில் நண்பரே...



கனவு பலன்  224747944

கனவு பலன்  Rகனவு பலன்  Aகனவு பலன்  Emptyகனவு பலன்  Rகனவு பலன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 23, 2012 12:48 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
மாணிக்கம் நடேசன் wrote:வானத்துல பறக்குற மாதிரி கனவு கண்டா என்ன அர்த்தம் மாமா.
பலூன் வியாபாரம் பண்ணப் போறீங்கன்னு இருக்குமோ?

அடடா...வாய்விட்டு சிரித்தேன் சத்தமாக...நல்ல பதில் நண்பரே...
நானும் தான் அண்ணா... ஆமோதித்தல்

rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Fri Mar 23, 2012 2:32 pm

ராதாகிருஷ்ணன் wrote:

அடிக்கடி என் மீது காகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பறவையோ எச்சமிட்டு விடுகிறது. இது எதன் அறிகுறி? நன்மையா அல்லது தீமையா? தயவு செய்து யாரேனும் இந்த இரண்டுக்கும் விளக்கம் சொல்லவும்.

சிவா wrote:
பறவைகள் எச்சமிடுவது பற்றி எனக்குத் தெரியவில்லை. அறிந்தவர்கள் விளக்கமளிப்பார்கள்.


மிக்க நன்றி சிவா அவர்களே. எஞ்சிய சந்தேகத்துக்கு யாராவது விடை இறுங்களேன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 23, 2012 4:59 pm

சிவா மாமா, நீங்க என்ன மீன் வியாபாரியா? மீனு மீனுன்னு மீனாவை நெனைச்சிக்கிட்டே இருந்தா இப்படித்தான் நடக்கும்.
பறந்தது மீனு இல்ல, நான் நானேதான். பருந்து போல சம்மர்சால்டெல்லாம் பண்ணினேன். அப்பத்தான் நீங்க, செல்போன் பேசிக்கிட்டு நடு ரோட்டுல நடந்து போனீங்க. மேலேயிருந்து விசில் அடிச்சேன், நீங்கதான் எண்டுக்காம போய்டீங்க.
கனவுக்கு விளக்கம் கேட்டா, அதுக்கு இப்படியா?

rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Fri Mar 23, 2012 5:40 pm

யாராவது பதில் சொல்லுங்கப்பா. ஒரு நிகழ்வு அடிக்கடி நிகழ்வதாலே தான் கேட்கிறேன். கிண்டல் பண்றதை தயவு செய்து நிறுத்துங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக