புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 03, 2012 11:57 am

மாவட்டங்களின் கதைகள்- விருதுநகர் மாவட்டம்(Virudhunagar district)

விருதுநகர் மாவட்டம்

நுகர்பொருள் விலை நிர்ணயத்தில் முக்கிய இடம் பெறும் வாணிப மையம். இந்தியாவின் 'குட்டி ஜப்பான்' என்றழைக்கபடும் சிவகாசி அமைந்துள்ள மாவட்டம். மனதிலும் முகத்திலும் ஒரு போல் சந்தோஷத்தைத் தரும் வண்ண மத்தாப்புக்களையும், பட்டாசுகளையும் வாரி வழங்கும் மாநகரம். இது நவீன அச்சுத் தொழிலிலும் மேம்பட்டு நிற்கிறது.
அடிப்படைத் தகவல்கள்

தலைநகர் விருதுநகர்
பரப்பு 5,232 ச.கி.மீ
மக்கள்தொகை 17,51,548
ஆண்கள் 8,70,820
பெண்கள் 8,80,728
மக்கள் நெருக்கம் 413
ஆண்-பெண் 1,012
எழுத்தறிவு விகிதம் 73.70%
இந்துக்கள் 16,37,939
கிருத்தவர்கள் 68,295
இஸ்லாமியர் 43,309

புவியியல் அமைவு
அட்சரேகை 110-120N
தீர்க்க ரேகை 770.28-78.50E

இணையதளம்:

www.virudhunagar.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrvnr@tn.nic.in
தொலைபேசி: 04562-252525

எல்லைகள்: இதன் வடக்கில் மதுரை மாவட்டமும்; வடகிழக்கில் சிவகங்கை மாவட்டும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் தூத்துக்குடி மற்றும் நிருநெல்வேலி மாவட்டங்களும், மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும், மதுரையும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: முற்காலத்தில் பாண்டியர்க் மற்றும் நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

1985இல் இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, இராமநாதபுரம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகன் (பிற்பாடு சிவகங்கை), காமராஜர் (பிற்பாடு விருதுநகர்) எனும் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

கால நிலை: அதிகபட்சம்: 21-250C, குறைந்த பட்சம்: 10-120C.

முக்கிய ஆறுகள்: அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு மற்றும் கௌசிகா ஆறு

குறிப்பிடத்தக்க இடங்கள்

அய்யனார் அருவி: அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் இதை புகழப்பெற்ற சுற்றுலாத்தாலமாக மாற்றுகிறது.

காமராசர் இல்லம்: கர்ம வீரர் காமராசர் பிறந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு காமராசர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

சவோரியர் தேவாலயம்: புனித பின்சிஸ் நினைவாக பிரான்சிஸ் கூட்டமைப்பு கட்டிய தேவாயலம். ஒரு பக்கத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீ கிருஷ்ணனும், இஸ்லாம் மத்த்தைக் குறிக்கும் பிறை நிலவும், பின்பக்கத்தில் கிருத்துவத்தை உணர்த்தும் உயரமான சிலுவையும் மத ஒற்றுமை சான்று பகர்கின்றன.

ரமண மகிரிஷி ஆசிரிமம்: பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த திருத்தலமான திருச்சுழியில் அவர் வாழ்ந்த வீடு சுந்தர மந்திரம் என்றழைக்கப்படுகிறது.

சிவகாசி நகரம்: இந்தியாவின் 'குட்டி ஜப்பான்'. மனதிலும் முகத்திலும் ஒரு போல் சந்தோஷத்தைத் தரும் வண்ண மத்தாப்புக்களையும், பட்டாசுகளையும் வாரி வழங்கும் மாநகரம். இது நவீன அச்சுத் தொழிலிலும் மேம்பட்டு நிற்கிறது.

ராஜபாளையம்: பழைய விஜய நகர அரசிலிருந்து வந்த ஒரு பிரிவு மக்கள் இப்பகுதியில் குடியேறியதால் இது ராஜபாளையம் என அழைக்கப்படுகிறது. நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகள், மின் சாதனப் பொருள் தொழிற்சாலைகள் மிகுந்து நகரம். ராஜபாளையம் நாய் மிக பிரபலமானது.

பிளவக்கல் அணை.





இருப்பிடமும், சிறப்பியல்புகளும்
i. சென்னையிலிருந்து 512 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ii. விருதுநகரிலிருந்து இலங்கை, துபய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் பல நகரங்களுக்கு சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
iii. வைணவ சமய பெண்பாற் புலவரான ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீ வில்லிப்பத்தூர்.
iv. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரமே தமிழக அரசின் அதிகார பூர்வ முத்திரையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
v. பகவான் ரமண மகிரிஷி பிறந்த இடம் - திருச்சுழி
vi. விருதுநகர், சாத்தூர், இராஜபாளையம், சிவகாசி வியாபார மையங்கள்
vii. பருத்தி ஆராய்ச்சி மையம், பாலிமர் ஆராய்ச்சி மையம், (ஸ்ரீவில்லிப்புத்தூர்), வட்டார ஆராய்ச்சி நிலையம் (அருப்புக் கோட்டை),கோழிப்பண்ணை ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் (ராஜபாளையம்) போன்றவை குறிப்பிடத்தக்கன.
viii. சிவகாசி ஒறகண்டி கனகய்யா நாயுடுவின் 'சரஸ்வதி மகால்' வரலாற்றுக் காட்சிக் கூடம் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கியது.


http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-districts.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக