புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
69 Posts - 41%
heezulia
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
2 Posts - 1%
prajai
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
320 Posts - 50%
heezulia
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
22 Posts - 3%
prajai
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சுவும் தாத்தாவும் - 1


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Mar 30, 2012 3:18 pm

கண்கள் எட்டும் தூரம் கடற்கரை மணல்வெளி சிரிப்பு, மனித கால்தடம் அற்ற பகுதி. அற்புதங்கள் நிரம்பி வழியும் இயற்கையின் பொக்கிசம், கம்பீரமாக பாய்ந்து வரும் நீல அலைகளுக்குள் ஆதவன் எழுந்து, விழுந்து விçயாடும் அழகிய கடல் அது...

அந்த கடலுக்கு ஒரு புதிய மீன் குஞ்சு பிறந்தது பெயர் தஞ்சு. மிகவும் சுட்டியான மீன் குஞ்சு அது. மற்ற குஞ்சுகளை போன்றுஅமையானதாக இருக்காது. பயப்படாது. எல்லாவற்çயும் விட அழகிய கடலை விட தஞ்சுவே அழகானது ஆதலால். அத்தனை மீன்களுக்கும் தஞ்சு செல்லப்பிள்ளை. கடல் அலையே தஞ்சு... தஞ்சு... என்று சொல்லிக் கொண்டே கரையில் உடையும்.

அந்த ஆழமான கடலில் கணக்கில் அடங்காத வண்ண மீன்கள் வாழ்ந்து கொண்டிருந்தது வளையிட்டு பிடிக்க யாரும் இல்லாததால் இனிமையாக. கடல் மீன்களின் குஞ்சு (குட்டி) மீன்கள் தினமும் கரையில் வந்து விளையாடிச் செல்வது வழக்கம். அப்படி விளையாடி செல்லும் போது தாய் மீன்கள் குஞ்சு மீன்களுக்கு சொல்லும் ஒரே விசயம். கரையில் இருக்கும் முரட்டு முதிய மீனின் பக்கம் செல்லவோ, பேசவோ கூடாது... மீறி சென்றால் கடித்து தின்று விடும்.

ஆகையால் கரைக்கு விளையாடப் போகும் குஞ்சு மீன்கள், பயத்தில் முதிய மீன் இருக்கும் பக்கத்தில் செல்வதே இல்லை.
அதே போன்று அந்த முதிய மீனும் மற்ற மீன்களுடன் பேசாது. கரையோரத்திலே நீந்திக் கொண்டிருக்கும். கடலுக்குள் வராது.

இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. தஞ்சு மீன் வளர்ந்துவிட்டான். மற்ற மீன்கள் போல தானும் கரைக்கு சென்று விளையாடும் பருவத்தை எட்டி விட்டான். ஆனால் தஞ்சுவின் தாய்க்கு அது பயத்தை கூட்டியது. தஞ்சு சேட்டை காரன், சொல் பேச்சை கேட்காதவன். அவன் முரட்டு முதிய மீனிடம் ஏதாவது வம்பு செய்து ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தாள். இதனால் தஞ்சுவை கரைக்கு அனுப்ப மறுத்தால்.

ஒருநாள் தஞ்சு தாய்கு தெரியாமல், மற்ற குஞ்சு மீன்களுடன் கரைக்கு வந்துவிட்டான் விளையாட. மற்ற மீன்கள் கடலிலிருந்து கரை வரும் வரை தஞ்சுவிடம் சொன்னது முரட்டு மீன் பக்கம் செல்லாதே என்று. தஞ்சு தçயை ஆட்டிக் கொண்டே கனவுகளோடு நீந்தி வந்தான். கரையை காணப்போகும் நினைவில்.

கரை வந்நது... ?

(தொடரும்...)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 6:15 pm

அண்ணா அருமை இதன் தொடர்ச்சி ஏற்கனவே வந்து விட்டதே அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக