புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நாளை முதல், வழிகாட்டிமதிப்பு உயர்வதன் காரணமாக,அஷ்டமி நாளான நேற்றும்,பதிவுத்துறை அலுவலகங்களில், கூட்டம் பட்டையைக்கிளப்பியது.
திருத்தப்பட்ட வழிகாட்டிமதிப்பு, ஏப்.,1ல், அமலுக்குவருமென்று, சட்டசபையில்தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனால், தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட, பெரும்பாலான பகுதிகளுக்கு, நாளையிலிருந்து, ஐந்து மடங்குவரை, வழிகாட்டி மதிப்பு உயரவுள்ளது. உதாரணமாக, கோவைரேஸ்கோர்சில், சதுர அடிக்கானவழிகாட்டி மதிப்பு, 2,700 ரூபாயாக உள்ளது; நாளையிலிருந்து, ஏழாயிரம் ரூபாயாகஉயர்கிறது. கிராஸ்கட் ரோட்டில், சதுர அடிக்கு, 2,500 ரூபாயாக இருக்கும் மதிப்பு, நாளையிலிருந்து, ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்கிறது.இதேபோல, பெரும்பாலான பகுதிகளிலும், வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்வதால், அதற்கேற்ப முத்திரைக் கட்டணம், சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், கிரயச் செலவு, பலமடங்கு எகிறும். அதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களாக, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்,கூட்டம் அலை மோதுகிறது.கோவை மாவட்டத்தில், 17சார்பதிவாளர் அலுவலகங்கள்உள்ளன. இந்த அலுவலகங்களில், கடந்த 2011ம் ஆண்டில்மட்டும், ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 443 சொத்து ஆவணங்கள்பதிவு செய்யப்பட்டு, முத்திரைத் தீர்வை வருவாயாக, 441கோடியே 38 லட்சத்து 3,287ரூபாய் கிடைத்துள்ளது. பதிவுக் கட்டணமாக, 70 கோடியே86 லட்சத்து 96 ஆயிரத்து 230ரூபாய் வருவாய் வந்துள்ளது.இவற்றில், கடைசி இருமாதங்களில்தான், அதிகமானபதிவுகள் நடந்தன.
நவம்பரில்,24 ஆயிரத்து 813, டிசம்பரில் 26ஆயிரத்து 114 என, மொத்தம் 50ஆயிரத்து 927 ஆவணங்கள் பதிவாகின. மொத்த வருவாயில்,மூன்றில் ஒரு பங்கு, அந்த இருமாதங்களில், கிடைத்தது. காரணம், 2012 ஜன.,1லிருந்து வழிகாட்டி மதிப்பு உயருமென்றுபரவிய தகவல்தான்.ஆனால், அரசு முடிவெடுக்காமல், தாமதித்து வந்ததால்,"இப்போதைக்கு உயராது'என்ற நம்பிக்கையில், ஜனவரியிலிருந்து வழக்கமானஅளவுக்கே பதிவுகள் நடந்தன.இந்நிலையில், கடந்த 26ம்தேதி, திடீரென அரசின் அறிவிப்பு வந்ததால், தற்போதுள்ளவழிகாட்டி மதிப்பில், பத்திரப்பதிவு செய்வதற்கு, போதியகால அவகாசமில்லை.அதனால், மார்ச் 27லிருந்து,நான்கு நாட்களாக பத்திரப்பதிவு, மூன்று மடங்கு வரை,அதிகரித்துள்ளது. இன்று, விடுமுறை நாள் என்பதால், பத்திரப்பதிவு செய்ய முடியாதுஎன்று நினைத்த பலரும், அஷ்டமி நாளான நேற்றே, சொத்துப்பரிமாற்றங்களைச் செய்தனர்.
இதனால், அஷ்டமி நாளிலும் முகூர்த்த நாளுக்கு இணையாக, பத்திரப்பதிவு நடந்தது.சட்டசபையில் அறிவிப்புவெளியிடப்பட்ட, மார்ச் 26அன்றும், அதற்கு முந்தைய,இரண்டு வேலை நாட்களிலும்சேர்த்து, கோவை மாவட்டத்திலுள்ள, 17 சார்பதிவாளர் அலுவலகங்களில், 2,993 ஆவணங்கள் பதிவாயின. முத்திரைத் தீர்வை வருவாயாக, ஏழு கோடியே 98 லட்சத்து 84 ஆயிரத்து 901 ரூபாயும்,பதிவுக்கட்டணமாக, ஒருகோடியே 31 லட்சத்து 73 ஆயிரத்து 242 ரூபாயும் கிடைத்தது.அறிவிப்பு வெளியான மறுநாளில், 17 அலுவலகங்களிலும் சேர்த்து, 867 ஆவணங்கள்மட்டுமே, பதிவாயின.ஆனால், 28ம் தேதி, செவ்வாய்க்கிழமையாக இருந்தபோதிலும், மாவட்டத்தில்,2,079 பதிவுகள் நடந்தன.
முத்திரைத் தீர்வை வருவாயாக, ஆறுகோடியே 20 லட்சத்து 12 ஆயிரத்து 122 ரூபாயும், பதிவுக்கட்டணமாக, ஒரு கோடியே 45லட்சத்து 1,604 ரூபாயும்கிடைத்தது.வியாழக்கிழமையன்று கூட்டம், இன்னும் எகிறியது.அன்று ஒரே நாளில், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 290, சூலூரில் 285,அன்னூரில் 260, பெரிய நாயக்கன்பாளையத்தில் 246, கணபதியில் 142, காந்திபுரத்தில் 191,ராஜவீதியில் (ஜாயின்ட் 1) 155,ஜாயின்ட் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் 101 என்ற எண்ணிக்கையில் பத்திரப்பதிவு நடந்தது.அஷ்டமி நாளான நேற்றுமதியத்துக்குள், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 340 டோக்கன்கள்தரப்பட்டிருந்தன. அன்னூரில்300, சூலூரில் 320, பெரியநாயக்கன்பாளையத்தில் 265, ராஜவீதியில் 200 என்ற எண்ணிக்கையில் டோக்கன் தரப்பட்டு,இரவு வரையிலும் பதிவுகள்நடந்தன. இதனால், அஷ்டமி நாளும்பதிவுத்துறைக்கு அதிர்ஷ்டநாளாக மாறிவிட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பு:தமிழகத்தில் நாளை (ஏப்.,1) முதல் பத்திரப்பதிவுக்கு புதிய கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளதால், பழைய கட்டணத்தில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினமான நேற்றும் பத்திரப்பதிவு சூடுபிடித்தது.அரசின் புதிய வழிகாட்டி மதிப்பின்படி, மதுரையில் அதிகபட்சமாக, வணிக கட்டடங்கள் உள்ள மேலமாசிவீதியில் ஒரு சதுரடி ரூ.10 ஆயிரம், தெற்குமாசிவீதி ரூ.8 ஆயிரம், கீழமாசிவீதி ரூ.7 ஆயிரம், நேதாஜி ரோடு ரூ.9 ஆயிரம், காமராஜர் ரோடு ரூ.1500 முதல் ரூ.7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பு கட்டணம் ரூ.300.இதனால், கடந்த 4 நாட்களில் பழைய மதிப்பில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினத்தன்று பத்திரப்பதிவு செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை. நாளை முதல் கட்டணம் உயர்வு அமலாகிறது என்பதால், அஷ்டமி நாளான நேற்று மதுரை சார்பதிவாளர் அலுவலங்களில் கூட்டம் அலைமோதியது. தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது 60 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களில் தினமும் குறைந்தது 160 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் மதுரை மண்டலத்தில் கூடுதலாக ரூ.4 கோடி வருவாய் கிடைத்தது. இதற்கிடையே, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, குறைந்த மதிப்பில் பத்திரப்பதிவு செய்கிறார்களா?, அதற்கு லஞ்சம் பெறுகிறார்களா? என லஞ்சஒழிப்பு போலீசார் கண்காணிக்கின்றனர்.
தினமலர்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அட்சயதிரிதிக்கு நகை வாங்கினால் தங்கம் சேரும் என்பது இந்த மாதிரி நம்பிக்கைகள் நம்மிடம் அதிகம்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
தங்கம் கிடைத்தால் நாள் நேரம் எல்லாம் நான் பார்ப்பதில்லை....வாங்கிக்கொள்வேன்இரா.பகவதி wrote:ஆமாம் உங்களிடம் உண்டு
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எனக்கென்று அப்படிப்பட்ட கொள்கைகளை நான் வகுத்து கொள்வதில்லை ரா.ரா. அதற்காக கொடுப்பதை மறுப்பதுமில்லைரா.ரா3275 wrote:ஓசியிலயா?...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்ன ரா.ரா ஓடிப்போய் ஓடிப்போய் அவதாரை மாற்றிக்கொண்டு வருகிறீர்களே....என்ன விஷயம்ரா.ரா3275 wrote:
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உலகமே அறிய வேண்டிய இயக்குனரை நான் கண்டுப்பிடிக்காமல் இருந்தால் நல்லாவா இருக்கும்?ரா.ரா3275 wrote:நீங்க கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னுதான்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|