Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
+2
ரா.ரா3275
பிரசன்னா
6 posters
Page 1 of 1
டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை தொடர்பான விசாரணை கிளைமாக்ஸை அடைந்துள்ளது. இந்த கிளைமாக்ஸ் தமிழகத்தில் கிளைமோர் குண்டுபோல வெடிக்கக்கூடும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், முக்கியமான ஒரு காரணம், குற்றவாளிகள் பட்டியலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அவரது இளவல் அன்புமணி ஆகிய இருவரும் உள்ளனர்.
இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.
விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!
http://viruvirupu.com
இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.
விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!
http://viruvirupu.com
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
கனிமொழி கைதாகி வெளியில் வரவில்லையா
நம்ம நாட்டில் எந்த அரசியல்வாதி தான் கைதாகவில்லை......பிறகு ஒரே மாசத்தில் வெளியில் வரவில்லை
நம்ம நாட்டில் எந்த அரசியல்வாதி தான் கைதாகவில்லை......பிறகு ஒரே மாசத்தில் வெளியில் வரவில்லை
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
ஆமால்ல சசிகலா கூட்டம் தான் இன்னிக்கு வெகேட் பண்ணிடுவாங்களே சிறைகளை.
ராமாதாஸ் கூட்டத்துக்கு அதை அலாட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நடத்துங்கப்பா.
ராமாதாஸ் கூட்டத்துக்கு அதை அலாட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நடத்துங்கப்பா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
எப்பவோ நடக்க வேண்டியது, இப்பவாச்சும் நடக்குதே. அத நினைச்சு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
அடபோங்கைய்யா ஒரே ஒரு கொலை பண்ணினதுக்கெல்லாம் சிபிஐ அரெஸ்ட் பண்ணிடுவாங்களா என்ன ?!
Re: டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
ராஜா wrote:அடபோங்கைய்யா ஒரே ஒரு கொலை பண்ணினதுக்கெல்லாம் சிபிஐ அரெஸ்ட் பண்ணிடுவாங்களா என்ன ?!
ஆளும்கட்சியாக இருந்தால் நிச்சயம் பண்ணமாட்டார்கள்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» டாக்டர் ராமதாஸ் 'சொல்லி மறந்த கதை'...!
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்
» மாணவர்களின் போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்கும்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்
» மாணவர்களின் போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்கும்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|