Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
+4
அருண்
ஹர்ஷித்
ராஜா
பிரசன்னா
8 posters
Page 1 of 1
வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
புதுடில்லி:வேலைக்கார சிறுமிக்கு போதிய உணவு கொடுக்காமல், கடுமையாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதோடு, அவளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, வெளிநாடு சென்ற டாக்டர் தம்பதியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வீட்டில் அடைபட்டு கிடந்த சிறுமியை, தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
டில்லி துவாரகா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அனிதா-சுரேஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). டாக்டர்களான இவர்களின் வீட்டில், 13 வயது சிறுமி வேலை செய்து வருகிறாள். விடுமுறையை கழிப்பதற்காக, தன் மகளுடன் ஆறு நாள் பாங்காக் பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் தம்பதியர், செல்லும் முன், வேலைக்கார சிறுமியை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டுச் சென்றனர்.இந்நிலையில், வேலைக்கார சிறுமி நேற்று முன்தினம் மாலை, வீட்டின் பால்கனியில் இருந்து தன்னை காப்பாற்றும்படி கூறி, அழுது சத்தமிட்டதை, பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பார்த்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு துறையினரை அழைத்து, அவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு, பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட சிறுமி கூறுகையில், ""இதுபோல் நடப்பது இது முதல் முறையல்ல. பல முறை என்னை தனியே வீட்டில் போட்டு பூட்டிவிட்டு, அவர்கள் சென்று விடுவர். இதில், முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே உணவு வைக்கப்பட்டிருக்கும். அதன்பின் வரும் நாட்களுக்கு சாப்பிட எதுவும் இருக்காது. வீட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவர்கள் வெளியே சென்று விட்டு திரும்பியதும், அந்த கேமராக்களில் பதிவானவற்றை பார்த்துவிட்டு, நான் தவறேதும் செய்திருந்தாலோ, எதையாவது எடுத்து சாப்பிட்டிருந்தாலோ, என்னை அடித்து சித்ரவதை செய்வர். எனது விரல்களுக்கு இடையே பேனாவால் குத்துவர். தலைமுடியை வெட்டி அவமானப்படுத்துவர்'' என்றாள்.
இந்த சிறுமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வேலை வாய்ப்பு ஏஜன்சி மூலம், டாக்டர் தம்பதியிடம் வேலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டவள் என்பதும், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதும், அந்த சிறுமிக்கு இதுவரை சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
சிறுமி குறித்து, அடுக்குமாடி குடியிருப்பின் செயலர் ஆர்.சி.யாதவ் கூறுகையில், ""இந்த சிறுமி இரு தினங்களாக, பால்கனிக்கு வந்து உதவி கோரி அலறியுள்ளாள். நேற்று தான் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் போலீஸ் உதவியை நாடலாம் என, முடிவு செய்தனர்'' என்றார்.
டாக்டர் தம்பதியர், தற்போதும் பாங்காக்கில் உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை, போலீசார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். சிறுமியின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்துகொண்டார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
இவங்க பொண்ண யாராவது இப்படி பண்ணுனா இவங்க அத எதுக்குவங்களா?
படிச்சதுங்களும் இப்டி தான் இருக்குங்க....
என்ன தண்டனை குடுக்கலாம்....
படிச்சதுங்களும் இப்டி தான் இருக்குங்க....
என்ன தண்டனை குடுக்கலாம்....
Re: வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று சொல்வது சரியாக பொருந்துகிறது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
மனதுக்குள் இருக்கும் வக்கிரத்தைக் காண்பிக்க அடுத்த வீட்டு பெண் தானா கிடைத்தாள் இவர்களுக்கு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
படித்த மக்கள் இப்படி ஒரு வேலையே செய்வது கொடுமையான ஒரு செயல்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
சே இவங்க எல்லாம் படித்த மிருகங்கள்.
இவர்கள் அந்த சிறுமிக்கு செய்த கொடுமைகளையே திரும்ப இவர்களுக்கு தண்டனையாக தர வேண்டும்
இவர்கள் அந்த சிறுமிக்கு செய்த கொடுமைகளையே திரும்ப இவர்களுக்கு தண்டனையாக தர வேண்டும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்.............
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்
» வெளிநாடு சென்றுள்ள அன்புமணி போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார்
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
» வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?
» வெளிநாடு சென்றுள்ள அன்புமணி போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார்
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
» வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|