புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
32 Posts - 55%
heezulia
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
32 Posts - 55%
heezulia
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_m10ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 10:38 pm

ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Cardamom-749

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.


நன்றி : கூடல்.காம்



ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  224747944

ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Rஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Aஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Emptyஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Rஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 10:41 pm

இன்னிக்கு கவிதைக்கு லீவு விட்டுட்டாப்ல இருக்கே.

மணமணக்கும் ஏலக்காய் பகிர்வுக்கு நன்றி ராரா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 10:46 pm

கொலவெறி wrote:இன்னிக்கு கவிதைக்கு லீவு விட்டுட்டாப்ல இருக்கே.

மணமணக்கும் ஏலக்காய் பகிர்வுக்கு நன்றி ராரா.

மண்டைத் துருப் பிடிச்சுக்கிச்சு...அதான் மருத்துவம் தேடி அலைகிறேன்...
நன்றி நண்பரே...



ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  224747944

ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Rஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Aஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Emptyஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Rஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 28, 2012 7:49 am

நீண்ட தூர பயணம் செய்கையில் அதிகம் நீர் குடிக்கமுடியா அவசியம் ஏற்படுகையில், தாகம் தணிக்க ஒரு ஏலக்காய் வாயோரம் அடக்கிக் கொண்டால், நாவறட்சி அடங்கும்.

பயனுள்ளப் பதிவு.
ரமணியன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 28, 2012 10:43 am

சூப்பருங்க நன்றி ராரா
ஆனா ஏலக்காய் அதிகம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுறாங்களே அநியாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 11:03 am

ராஜா wrote: சூப்பருங்க நன்றி ராரா
ஆனா ஏலக்காய் அதிகம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுறாங்களே அநியாயம்

ஆமாம் நானும் கேள்விப்பட்டு இருக்கேன், ஏலக்காய் அதிகம் சாப்பிட்டால் 'ஆண்மைக்குறைவு' ஏற்படும் என்று சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 11:05 am

நல்ல பகிர்வு சேகரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 11:06 am

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:இன்னிக்கு கவிதைக்கு லீவு விட்டுட்டாப்ல இருக்கே.

மணமணக்கும் ஏலக்காய் பகிர்வுக்கு நன்றி ராரா.

மண்டைத் துருப் பிடிச்சுக்கிச்சு...அதான் மருத்துவம் தேடி அலைகிறேன்...
நன்றி நண்பரே...

மண்டை துருவுக்கு, ஏற்ற வைத்தியம் என்ன தெரியுமா ? நிறைய நேரம் நண்பர்களுடன் செலவிடணும், அவ்வளவுதான் , துரு போயே போச் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 11:49 pm

krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:இன்னிக்கு கவிதைக்கு லீவு விட்டுட்டாப்ல இருக்கே.

மணமணக்கும் ஏலக்காய் பகிர்வுக்கு நன்றி ராரா.

மண்டைத் துருப் பிடிச்சுக்கிச்சு...அதான் மருத்துவம் தேடி அலைகிறேன்...
நன்றி நண்பரே...

மண்டை துருவுக்கு, ஏற்ற வைத்தியம் என்ன தெரியுமா ? நிறைய நேரம் நண்பர்களுடன் செலவிடணும், அவ்வளவுதான் , துரு போயே போச் புன்னகை

அப்படித்தான் இருக்கிறேன்...இருந்தும்....



ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  224747944

ஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Rஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Aஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Emptyஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  Rஏலக்காய் செய்யும் மாயாஜாலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:52 pm

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக