புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
63 Posts - 57%
heezulia
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
58 Posts - 56%
heezulia
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_m10தஞ்சுவும் தாத்தாவும் - 1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சுவும் தாத்தாவும் - 1


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Mar 30, 2012 9:48 am

கண்கள் எட்டும் தூரம் கடற்கரை மணல்வெளி சிரிப்பு, மனித கால்தடம் அற்ற பகுதி. அற்புதங்கள் நிரம்பி வழியும் இயற்கையின் பொக்கிசம், கம்பீரமாக பாய்ந்து வரும் நீல அலைகளுக்குள் ஆதவன் எழுந்து, விழுந்து விçயாடும் அழகிய கடல் அது...

அந்த கடலுக்கு ஒரு புதிய மீன் குஞ்சு பிறந்தது பெயர் தஞ்சு. மிகவும் சுட்டியான மீன் குஞ்சு அது. மற்ற குஞ்சுகளை போன்றுஅமையானதாக இருக்காது. பயப்படாது. எல்லாவற்çயும் விட அழகிய கடலை விட தஞ்சுவே அழகானது ஆதலால். அத்தனை மீன்களுக்கும் தஞ்சு செல்லப்பிள்ளை. கடல் அலையே தஞ்சு... தஞ்சு... என்று சொல்லிக் கொண்டே கரையில் உடையும்.

அந்த ஆழமான கடலில் கணக்கில் அடங்காத வண்ண மீன்கள் வாழ்ந்து கொண்டிருந்தது வளையிட்டு பிடிக்க யாரும் இல்லாததால் இனிமையாக. கடல் மீன்களின் குஞ்சு (குட்டி) மீன்கள் தினமும் கரையில் வந்து விளையாடிச் செல்வது வழக்கம். அப்படி விளையாடி செல்லும் போது தாய் மீன்கள் குஞ்சு மீன்களுக்கு சொல்லும் ஒரே விசயம். கரையில் இருக்கும் முரட்டு முதிய மீனின் பக்கம் செல்லவோ, பேசவோ கூடாது... மீறி சென்றால் கடித்து தின்று விடும்.

ஆகையால் கரைக்கு விளையாடப் போகும் குஞ்சு மீன்கள், பயத்தில் முதிய மீன் இருக்கும் பக்கத்தில் செல்வதே இல்லை.
அதே போன்று அந்த முதிய மீனும் மற்ற மீன்களுடன் பேசாது. கரையோரத்திலே நீந்திக் கொண்டிருக்கும். கடலுக்குள் வராது.

இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. தஞ்சு மீன் வளர்ந்துவிட்டான். மற்ற மீன்கள் போல தானும் கரைக்கு சென்று விளையாடும் பருவத்தை எட்டி விட்டான். ஆனால் தஞ்சுவின் தாய்க்கு அது பயத்தை கூட்டியது. தஞ்சு சேட்டை காரன், சொல் பேச்சை கேட்காதவன். அவன் முரட்டு முதிய மீனிடம் ஏதாவது வம்பு செய்து ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தாள். இதனால் தஞ்சுவை கரைக்கு அனுப்ப மறுத்தால்.

ஒருநாள் தஞ்சு தாய்கு தெரியாமல், மற்ற குஞ்சு மீன்களுடன் கரைக்கு வந்துவிட்டான் விளையாட. மற்ற மீன்கள் கடலிலிருந்து கரை வரும் வரை தஞ்சுவிடம் சொன்னது முரட்டு மீன் பக்கம் செல்லாதே என்று. தஞ்சு தçயை ஆட்டிக் கொண்டே கனவுகளோடு நீந்தி வந்தான். கரையை காணப்போகும் நினைவில்.

கரை வந்நது... ?

(தொடரும்...)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 12:45 pm

அண்ணா அருமை இதன் தொடர்ச்சி ஏற்கனவே வந்து விட்டதே அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக