புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம் (Dindigul)
`
திண்டுக்கல் மாவட்டம்
தமிழகத்தின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திண்டுக்கல்
பரப்பு 6,266ச.கி.மீ
மக்கள்தொகை 19,23,014
ஆண்கள் 9,68,137
பெண்கள் 9,54,877
மக்கள் நெருக்கம் 317
ஆண்-பெண் 286
எழுத்தறிவு விகிதம் 69,35%
இந்துக்கள் 16,84,808
கிருத்தவர்கள் 1,45,265
இஸ்லாமியர் 89,680
புவியியல் அமைவு
அட்சரேகை 100.05-10.09 N
தீர்க்க ரேகை 730-70-780.20 E
இணையதளம்:
www.dindigul.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: cllrdgl@tn.nic.in
தொலைபேசி: 0451-246119
எல்லைகள்: இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும், கிழக்கில் சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும்; தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: திப்புசுல்தான் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரும். மதுரை மாவட்டத்திலிருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது.
1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் 1996-இல் திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: மருதாந்தி, வரதமாநதி, பாலாறு, பெருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-31: திண்டுக்கல், கொடைக்கானல், பழனி,
தாலுகாக்கள் - 8: திண்டுக்கல், நிலக்கோட்டை, ந்ததம், ஒட்டம் சத்திரம், வேடசந்தூர், பழனி , கொடைக்கானல், ஆத்தூர், நகராட்சிகள் - 3; திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.
ஊராட்சி ஒன்றியங்கள்-14: ஆத்தூர், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், சாணார்ப்பட்டி, ந்ததம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழனி, தோப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை, வேடசந்தூர், குசிலியாம்பாறை, கொடைக்கானல்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
கொடைக்கானல் ஏரி: கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சர் வேரி ஹென்றி லெவிஞ்சி என்பவரால் திருத்தி அழகுபடுத்தப்படது. 1932-இல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்டது.
லா சலேத் சர்ச்: உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இந்த சர்ச் உள்ளது. ஒன்றி பிரான்சிலும் மற்றொன்று கொடைக்கானலிலும் அமைந்துள்ளது.
தலையாறு அருவி: கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத் தொடர் சாலையில் பதிமூன்றாவத உகி.மீட்டரில் உள்ளது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயர் 975 அடி.
கோக்கர்ஸ் வாக்: மலை விளிம்பு காலடிப்பாதை. கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இவ்விடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர். இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச் சரிவைக்கொண்டது.
நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்: ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
புனித ஜான் தேவாலயம்: 125 வருட பழமையான இத்தேவாலாயம் தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
பசுமைப் பள்ளத்தாக்கு: அழகும், அபாயமும் ஒருங்கே கொண்ட பள்ளத்தாக்கு. இதன் முற்காலப் பெயர் தற்கொலை முனை. கொடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
செம்பகனூர் அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மலரினங்கள் பலவும் பாதுகாக்கப்படுகின்றன. 300 வகையான அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.
கோல்ஃப் கிளப்: தேசிய அளவில் கோல்ஃ விளையாட்டுப் போட்டிகள் இங்குநடைபெறுகின்றன.
இருப்பிடமும் சிறப்புகளும்:
சென்னியிலிருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்தள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலருக்கு புகழ்பெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இங்கே அமைந்துள்ளது.
திண்டுக்கல் பூட்டு சிறப்பு மிக்கது.
நிலக்கடலை, அங்கு விலாஸ் புகையிலை, வெங்காயம் மொத்தச் சந்தை.
சின்னாளப்பட்டி சுங்கிடிப் புடவைகள், பூக்கள் மற்றும் திராட்சை, சிறு மலை வாழ்ப்பழம் போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.
கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக் கேணி.
பழனிமுருகன் ஆலையம், திரமலைக்கேணி முருகன் ஆலயம், கோபிநாத சுவாமிகள் மலைக் கோயில், வத்தலக்குண்டு செண்ட்ராய் பெருமாள் மலைக்கோயில்.
பேகம்பூர் பெரியப்பள்ளிவாசல், புளிப்பட்டி தர்கா, கொடைக்கானல் சலேத்துமேரி ஆலயம், பனுதி ஜோசஃப் தேவாலயம்.
தியாகி சுப்ரமணிய சிவா பிறந்த இடம் வத்தலக்குண்டு.
http://www.thangampalani.com/2011/11/story-of-dindigul-district.html
`
திண்டுக்கல் மாவட்டம்
தமிழகத்தின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திண்டுக்கல்
பரப்பு 6,266ச.கி.மீ
மக்கள்தொகை 19,23,014
ஆண்கள் 9,68,137
பெண்கள் 9,54,877
மக்கள் நெருக்கம் 317
ஆண்-பெண் 286
எழுத்தறிவு விகிதம் 69,35%
இந்துக்கள் 16,84,808
கிருத்தவர்கள் 1,45,265
இஸ்லாமியர் 89,680
புவியியல் அமைவு
அட்சரேகை 100.05-10.09 N
தீர்க்க ரேகை 730-70-780.20 E
இணையதளம்:
www.dindigul.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: cllrdgl@tn.nic.in
தொலைபேசி: 0451-246119
எல்லைகள்: இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும், கிழக்கில் சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும்; தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: திப்புசுல்தான் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரும். மதுரை மாவட்டத்திலிருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது.
1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் 1996-இல் திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: மருதாந்தி, வரதமாநதி, பாலாறு, பெருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-31: திண்டுக்கல், கொடைக்கானல், பழனி,
தாலுகாக்கள் - 8: திண்டுக்கல், நிலக்கோட்டை, ந்ததம், ஒட்டம் சத்திரம், வேடசந்தூர், பழனி , கொடைக்கானல், ஆத்தூர், நகராட்சிகள் - 3; திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.
ஊராட்சி ஒன்றியங்கள்-14: ஆத்தூர், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், சாணார்ப்பட்டி, ந்ததம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழனி, தோப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை, வேடசந்தூர், குசிலியாம்பாறை, கொடைக்கானல்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
கொடைக்கானல் ஏரி: கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சர் வேரி ஹென்றி லெவிஞ்சி என்பவரால் திருத்தி அழகுபடுத்தப்படது. 1932-இல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்டது.
லா சலேத் சர்ச்: உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இந்த சர்ச் உள்ளது. ஒன்றி பிரான்சிலும் மற்றொன்று கொடைக்கானலிலும் அமைந்துள்ளது.
தலையாறு அருவி: கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத் தொடர் சாலையில் பதிமூன்றாவத உகி.மீட்டரில் உள்ளது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயர் 975 அடி.
கோக்கர்ஸ் வாக்: மலை விளிம்பு காலடிப்பாதை. கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இவ்விடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர். இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச் சரிவைக்கொண்டது.
நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்: ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
புனித ஜான் தேவாலயம்: 125 வருட பழமையான இத்தேவாலாயம் தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
பசுமைப் பள்ளத்தாக்கு: அழகும், அபாயமும் ஒருங்கே கொண்ட பள்ளத்தாக்கு. இதன் முற்காலப் பெயர் தற்கொலை முனை. கொடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
செம்பகனூர் அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மலரினங்கள் பலவும் பாதுகாக்கப்படுகின்றன. 300 வகையான அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.
கோல்ஃப் கிளப்: தேசிய அளவில் கோல்ஃ விளையாட்டுப் போட்டிகள் இங்குநடைபெறுகின்றன.
இருப்பிடமும் சிறப்புகளும்:
சென்னியிலிருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்தள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலருக்கு புகழ்பெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இங்கே அமைந்துள்ளது.
திண்டுக்கல் பூட்டு சிறப்பு மிக்கது.
நிலக்கடலை, அங்கு விலாஸ் புகையிலை, வெங்காயம் மொத்தச் சந்தை.
சின்னாளப்பட்டி சுங்கிடிப் புடவைகள், பூக்கள் மற்றும் திராட்சை, சிறு மலை வாழ்ப்பழம் போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.
கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக் கேணி.
பழனிமுருகன் ஆலையம், திரமலைக்கேணி முருகன் ஆலயம், கோபிநாத சுவாமிகள் மலைக் கோயில், வத்தலக்குண்டு செண்ட்ராய் பெருமாள் மலைக்கோயில்.
பேகம்பூர் பெரியப்பள்ளிவாசல், புளிப்பட்டி தர்கா, கொடைக்கானல் சலேத்துமேரி ஆலயம், பனுதி ஜோசஃப் தேவாலயம்.
தியாகி சுப்ரமணிய சிவா பிறந்த இடம் வத்தலக்குண்டு.
http://www.thangampalani.com/2011/11/story-of-dindigul-district.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
திண்டுக்கல்லைச் சுற்றி பார்த்தது போல இருந்தது....நன்றி
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
கொடைக்கானல் வரத்தான் ஆசை, ஒரு நாள் நிச்சயம் அங்கு உலவுவோம்... பதிவிற்கு நன்றிகள்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த இளிச்ச வாயன அந்த சூசைட் பாயிண்ட்டுக்கு கூட்டிட்டு போக பிளானு?ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி...பஹா போட்டுரூவோமா பிளான...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|