Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
+4
யினியவன்
ரா.ரா3275
அதி
பிரசன்னா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
மனைவியை வரதட்சனை கொடுமைப்படுத்தியதாகவும், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த குற்றத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் வக்கீல், அவரது சகோதரர், சித்தப்பா, சின்னம்மா ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரை சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி என்பவரும், அரியலூர் மாவட்டம், அண்ணாமங்கலத்தை சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் என்பவரும் கடந்த 2001 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. இவர்களின் காதல் திருமணத்துக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்ததால் முருகானந்தம் திருமணத்துக்கு பிறகு அரியலூர் செல்லாமல் இராசிபுரத்திலேயே வீட்டு எடுத்து தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு தமிழ் அமுதன் என்ற ஆன குழந்தையும் உள்ளது.
“ஆசை அறுபதுநாள்”, “மோகம் முப்பது நாள்”. என்ற கணக்குப்படி முருகானந்ததிற்கு தமயந்தி மீது இருந்த மோகம் குறைந்தது. பெற்றோர்களை பார்க்க அறியலூருக்கு அவ்வப்போது சென்று வந்த முருகானந்தத்திற்கு 2002 மார்ச் மாதத்தில், அவரது உறவினர்கள் ஏற்பாட்டின்படி தமயந்திக்கு தெரியாமல் அரியலூரை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை இரண்டாம் திருமணமாக செய்து வைத்து விட்டனர்.
இதற்கிடையில் தன்னையும் அரியலூர் கூட்டி செல்லும் படி தமயந்தி முருகானந்தத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அரியலூர் செல்ல முடியும் என்ற சொல்லிவிட்டார் முருகானந்தம்.
முருகானந்தம் கேட்டபடி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர், தமயந்தியை அறியலூருக்கு கூட்டிப்போயுள்ளார் முருகானந்தம். அங்கே, முருகானந்தத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமயந்தியை வீட்டுக்குள் விட மறுத்ததோடு, அவரை கட்டாயமாக இராசிபுரத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இது குறித்து வக்கீல் தமயந்தி இராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முருகானந்தம் உட்பட பத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 28.03.2012 அன்று நீதிபதி வேலு அவர்கள் வழங்கினார். அந்த தீர்ப்பில், முருகானதம், அவரது தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தன்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
முருகானந்தத்தின் இரண்டாவது மனைவி பரிமளம் அவரது தந்தையார் ராஜமாணிக்கம், தயார் கமலம் ஆகியோருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் பராதமும் விதித்தார்.
அத்தோடு கூடுதலாக முருகானந்ததின் முதல் மனைவி தமயந்தியின் மகனுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.
வக்கீல் ஒருவரால் கொடுக்கப்பட புகாரின் பேரில், வக்கீல் ஒருவரின் குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விபரம் அறிந்ததும் நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.
நக்கீரன்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரை சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி என்பவரும், அரியலூர் மாவட்டம், அண்ணாமங்கலத்தை சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் என்பவரும் கடந்த 2001 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. இவர்களின் காதல் திருமணத்துக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்ததால் முருகானந்தம் திருமணத்துக்கு பிறகு அரியலூர் செல்லாமல் இராசிபுரத்திலேயே வீட்டு எடுத்து தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு தமிழ் அமுதன் என்ற ஆன குழந்தையும் உள்ளது.
“ஆசை அறுபதுநாள்”, “மோகம் முப்பது நாள்”. என்ற கணக்குப்படி முருகானந்ததிற்கு தமயந்தி மீது இருந்த மோகம் குறைந்தது. பெற்றோர்களை பார்க்க அறியலூருக்கு அவ்வப்போது சென்று வந்த முருகானந்தத்திற்கு 2002 மார்ச் மாதத்தில், அவரது உறவினர்கள் ஏற்பாட்டின்படி தமயந்திக்கு தெரியாமல் அரியலூரை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை இரண்டாம் திருமணமாக செய்து வைத்து விட்டனர்.
இதற்கிடையில் தன்னையும் அரியலூர் கூட்டி செல்லும் படி தமயந்தி முருகானந்தத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அரியலூர் செல்ல முடியும் என்ற சொல்லிவிட்டார் முருகானந்தம்.
முருகானந்தம் கேட்டபடி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர், தமயந்தியை அறியலூருக்கு கூட்டிப்போயுள்ளார் முருகானந்தம். அங்கே, முருகானந்தத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமயந்தியை வீட்டுக்குள் விட மறுத்ததோடு, அவரை கட்டாயமாக இராசிபுரத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இது குறித்து வக்கீல் தமயந்தி இராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முருகானந்தம் உட்பட பத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 28.03.2012 அன்று நீதிபதி வேலு அவர்கள் வழங்கினார். அந்த தீர்ப்பில், முருகானதம், அவரது தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தன்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
முருகானந்தத்தின் இரண்டாவது மனைவி பரிமளம் அவரது தந்தையார் ராஜமாணிக்கம், தயார் கமலம் ஆகியோருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் பராதமும் விதித்தார்.
அத்தோடு கூடுதலாக முருகானந்ததின் முதல் மனைவி தமயந்தியின் மகனுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.
வக்கீல் ஒருவரால் கொடுக்கப்பட புகாரின் பேரில், வக்கீல் ஒருவரின் குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விபரம் அறிந்ததும் நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.
நக்கீரன்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிட்டவன் ஆண்மகனாகவே இருக்க முடியாது
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்க நினைக்கும் பெண் அதைவிட கேவலம்
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்க நினைக்கும் பெண் அதைவிட கேவலம்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
அதி wrote:தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிட்டவன் ஆண்மகனாகவே இருக்க முடியாது
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்க நினைக்கும் பெண் அதைவிட கேவலம்
ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்...
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
இன்னொரு குடும்பத்தை அழிக்க நினைத்து வாழப் பார்க்கும் இனம் ஏதுவாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது தானே ரா.ரா.ரா.ரா3275 wrote:ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்...
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...
பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெறுவதே சாதனை என்று ஒவ்வொரு தாய்மாரும் நினைத்து பெருமைப்படுவதால் தான் இந்த அவலம்.பருவ வயது முதல் அருகிலமர்ந்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கும் தாய்மார்கள் இன்றைய அவசர யுகத்தில் குறைந்துவிட்டதும் இத்தகைய தவறுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
அதி wrote:இன்னொரு குடும்பத்தை அழிக்க நினைத்து வாழப் பார்க்கும் இனம் ஏதுவாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது தானே ரா.ரா.ரா.ரா3275 wrote:ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்...
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...
பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெறுவதே சாதனை என்று ஒவ்வொரு தாய்மாரும் நினைத்து பெருமைப்படுவதால் தான் இந்த அவலம்.பருவ வயது முதல் அருகிலமர்ந்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கும் தாய்மார்கள் இன்றைய அவசர யுகத்தில் குறைந்துவிட்டதும் இத்தகைய தவறுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அற்புதம்...அற்புதம்...அற்புதம்...
ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
மறுப்பதற்கில்லை ரா.ரா. உயிர் வலி என்பது வார்த்தையால் விமர்சிக்கப்படுவதற்கு அப்பாற்பட்டதே.ஆனால் மிருகங்கள் கூட தான் பிரசவிக்கின்றன....அதைப் போலவே மனித இனம் நாமும் இருக்க கூடாதில்லையா?ரா.ரா3275 wrote:ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...
பணம் புகழ் அந்தஸ்து கௌரவம் என்று தேடிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தால் தலைமுறை என்னாவது? நேரத்துக்கு உணவுக் கொடுத்து கல்விக் கொடுத்து விளையாட விட்டு உடலைப் பேணுவது மட்டுமே சிறந்த பெற்றவருக்கு அழகென்றிருந்தால் எப்படி? திருக்குறள் சத்திய சோதனை எல்லாம் தமிழ்ப் பாடத்தோடு முடிந்துவிடுகிறது.இன்னும் சில பெற்றவர்களுக்கே திருக்குறளின் அருமைத் தெரியவில்லை.
சாமர்த்தியமாக இந்த உலகில் பிழைப்பது எப்படி என்று தான் போதிக்கிறார்களே தவிர அதை நேர்மையோடு செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
அதி wrote:மறுப்பதற்கில்லை ரா.ரா. உயிர் வலி என்பது வார்த்தையால் விமர்சிக்கப்படுவதற்கு அப்பாற்பட்டதே.ஆனால் மிருகங்கள் கூட தான் பிரசவிக்கின்றன....அதைப் போலவே மனித இனம் நாமும் இருக்க கூடாதில்லையா?ரா.ரா3275 wrote:ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...
பணம் புகழ் அந்தஸ்து கௌரவம் என்று தேடிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தால் தலைமுறை என்னாவது? நேரத்துக்கு உணவுக் கொடுத்து கல்விக் கொடுத்து விளையாட விட்டு உடலைப் பேணுவது மட்டுமே சிறந்த பெற்றவருக்கு அழகென்றிருந்தால் எப்படி? திருக்குறள் சத்திய சோதனை எல்லாம் தமிழ்ப் பாடத்தோடு முடிந்துவிடுகிறது.இன்னும் சில பெற்றவர்களுக்கே திருக்குறளின் அருமைத் தெரியவில்லை.
சாமர்த்தியமாக இந்த உலகில் பிழைப்பது எப்படி என்று தான் போதிக்கிறார்களே தவிர அதை நேர்மையோடு செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை
சூப்பர் சூப்பர்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.
ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா?...ஆக்டிவிட்டியும்தான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
ஐயோ ஐயோ - வடிவேலு பேசின மாதிரியே இருக்கு - உங்க தொல்ல தாங்கலடா சாமீ.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.
ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா?...ஆக்டிவிட்டியும்தான்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!
» வாச்சாத்தி பாலியல் வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்
» அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்ற பாக். பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறை
» வாச்சாத்தி பாலியல் வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்
» அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்ற பாக். பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|