Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
+23
பூவன்
கரூர் கவியன்பன்
மதுமிதா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிரசன்னா
உதயசுதா
ரேவதி
மாணிக்கம் நடேசன்
றினா
பாலாஜி
krishnaamma
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
முஹைதீன்
இரா.பகவதி
ரா.ரா3275
அதி
muthu86
Aathira
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அருண்
யினியவன்
27 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
First topic message reminder :
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.
இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம்.
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.
இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம்.
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
கரூர் கவியன்பன் wrote:இனியவரே உங்க வேலை தானே இத்தனையும்..........
இப்படி குடும்பத்துல கும்மி அடிக்கிறதே உங்க வேலையா போச்சு
நன்னா சொல்லுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
MADHUMITHA wrote:வேண்டாம் வேண்டாம்krishnaamma wrote:MADHUMITHA wrote:அய்யய்யோ நோ comparekrishnaamma wrote:MADHUMITHA wrote:
சரி அம்மா இதுக்காகவே எங்கயாது பிட் அடிச்சாது எழுதி கொண்டு வரேன்
ஏன் மது இனியவன்2 வின் வாடை இன்னும் அடிக்குதா?
compare இல்ல மது copy
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
எங்க மம்மி (தமிழகத்தின் அன்னை) சொல்லி இருக்காங்க டம்மியா இருக்காம டாஸ்மாக்கில் தாகசாந்தி பண்ணிட்டு கும்மி அடிச்சா தான் தமிழனுக்கு பெருமைன்னு - அதான் கவி அத பாலோ பன்றேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
அப்போ நீங்க தான் கொ.ப.செ. னு சொல்லுங்க............யினியவன் wrote:எங்க மம்மி (தமிழகத்தின் அன்னை) சொல்லி இருக்காங்க டம்மியா இருக்காம டாஸ்மாக்கில் தாகசாந்தி பண்ணிட்டு கும்மி அடிச்சா தான் தமிழனுக்கு பெருமைன்னு - அதான் கவி அத பாலோ பன்றேன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
யினியவன் wrote:எங்க மம்மி (தமிழகத்தின் அன்னை) சொல்லி இருக்காங்க டம்மியா இருக்காம டாஸ்மாக்கில் தாகசாந்தி பண்ணிட்டு கும்மி அடிச்சா தான் தமிழனுக்கு பெருமைன்னு - அதான் கவி அத பாலோ பன்றேன்
தம்பி தம்பி வா வா
தாகம் தீர்க்க குடிக்க வா
தண்ணி சேர்த்து குடிச்சுக்கோ
தண்ணி பாக்கெட் வாங்கிகோ
தவறாமல் காசு தந்துக்கோ
தப்பெல்லாம் பண்ணிக்கோ
தடை ஏதும் செய்தால்
தமிழக அம்மா பேரை சொல்லிக்கோ
தங்கம் என வந்திடுவாய்
தவறாமல் டாஸ்மாக் பக்கம் நீயும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
"உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே"
அருமையான வரிகள்..........
என்னை விரும்பும் ஓருயிரே"
அருமையான வரிகள்..........
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
manikandan.dp wrote:"உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே"
அருமையான வரிகள்..........
இதுக்கு நான் நன்றி சொல்லனுமா இனியவன் சொல்வாரா மணி ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
krishnaamma wrote:manikandan.dp wrote:"உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே"
அருமையான வரிகள்..........
இதுக்கு நான் நன்றி சொல்லனுமா இனியவன் சொல்வாரா மணி ?
நன்றி எதற்கு மா....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
manikandan.dp wrote:krishnaamma wrote:manikandan.dp wrote:"உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே"
அருமையான வரிகள்..........
இதுக்கு நான் நன்றி சொல்லனுமா இனியவன் சொல்வாரா மணி ?
நன்றி எதற்கு மா....
வரி நல்லா இருக்கு என்று பாராட்டினத்துக்காக
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
krishnaamma wrote:manikandan.dp wrote:krishnaamma wrote:manikandan.dp wrote:"உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே"
அருமையான வரிகள்..........
இதுக்கு நான் நன்றி சொல்லனுமா இனியவன் சொல்வாரா மணி ?
நன்றி எதற்கு மா....
வரி நல்லா இருக்கு என்று பாராட்டினத்துக்காக
இருக்கட்டும் மா...
எனக்கு ஒரு சந்தேகம்
உண்மையாகவே அப்பா பாடினார ...
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஆண்டியார் பாடும் பாட்டு…!
» இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
» இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|