புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
75 Posts - 56%
heezulia
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 04, 2009 4:56 pm

சிறியதும் பெரியதுமாய்
எத்துணை எத்துணை
இகழ்ச்சிகள்? புறக்கணிப்புகள்? அவமானங்கள்?
இன்ன பிற யாவையுமே
ஏன் என்னை மட்டுமே நோக்கி
வரிசையாய் படையெடுத்து வருகின்றன?



என்
விதியின் வரிகளில் அதிகம்
விரிசல்கள் காணப்படுகின்றனவா?
கடவுளின் அதீத கோபத்தின்
காரணமாகவா?
சுற்றமும் நட்பும் என்னை
சுமையாக நினைக்கின்றனவா?
அலை அலையாய் என்னுள்
ஆயிரம் கேள்விகள்





என் ஒவ்வுறு பிடிமானமும்
எத்துணை சுலபமாய் நழுவி விடுகிறது?
வறண்ட பாலையாய் வாழ்க்கை
திரும்பும் திசையெங்கும் திணறல்கள்
என்னை கண்டு எனக்கே பாவமாக படுகிறது
சூழ்நிலைகள் என்னை
சூறாவளியாய் தாக்குகிறது






மௌனமாய் என் மனம்
அழுதுகொண்டே இருக்கிறது
ஆற்றுவதும் தேற்றுவதும்
அரிதான காரியமாகிவிட்டது
எனக்கென்று என்னிடம்
எதுவுமே இல்லை
தாமை இல்லை தண்ணீராய்
எனக்கு உலகம்







என் நட்புகளுக்கு
எனக்கு பிடித்ததை விட
எனக்கு பிடிக்காததையே
அதிகம் பிடித்திருக்கிறது
சறுக்கல்கள் எங்கு ஆரம்பம் என்று
சற்றும் புரியவில்லை






சிக்கல் நிறைந்த நூல்கண்டாக மனம்
கருணையும் அன்பும் என் என்னிடம் மட்டும்
காண்பிக்கபடுவதே இல்லை?
நான் என்ன
அன்பிற்கு அப்பாற்பட்டவனா?
மரக்கட்டையாய் என்னை சமூகம்
மருதலிக்கிறதே






என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
இனியாவது இந்த உலகம்
எனக்காக செவி சாய்க்குமா?
எனக்கு மட்டுமே இது விடை தெரியாத கேள்வி





கரையும் மெழுகாய் கணபொழுதுகள்
முழுமையாய் இருள் சூழும் முன்பே
கண்டெடுக்க முடியுமா
நான் தவறவிட்ட மனதை?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:40 pm

என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் 677196 ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் 154550



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக