புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
25 Posts - 50%
heezulia
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் அந்த உருவங்கள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 24, 2012 11:47 am

இருட்டில் அந்த உருவங்கள் The-grudge3

அவயங்களை
மூடி இருக்கப்பட்ட ஆடையினூடே
அந்த மூச்சுக் காற்றின்
வெட்கை

ச்சீ ...
உறக்கத்தில் விருட்டென எழுந்தவள்
நடுராத்திரியில் உட்காந்திருந்தாள்
பித்துப் பிடித்தவளாய்

விளக்கற்ற
இருட்டறையில் அவளை பயமுறுத்தியபடி
சுற்றிக்கொண்டு அந்த கருத்த
உருவம்

விடிய
இன்னு நாழிகைளை இருக்க
உறக்கம் தொலைத்த விழிகளுமாய்
அவள்

கலங்கிய
மதிக் குளத்தில்
மெல்ல ததும்பிக் கொண்டிருந்தது
நினைவலைகள்

சில
மாதங்கள் முன் பழக்கமான
பள்ளித் தோழியின் தூரத்து
உறவுக்காரன்

அவனுக்கு
இருபதுக்கு மேல் இருக்கும்
வடிவான தோற்றமும் சிரிப்பு
பேச்சும்

கல்வியில்
நல்ல திறமையுள்ளவன்
கொஞ்சம் அறிவைத்தேடிய அவனுடனான
நட்பு

நீண்ட
நட்பின் நாட்களில் கிடைத்தது
தனக்கில்லாத சகோதர தோழமையின்
அன்பு

எப்போதென
தெரியவில்லை அவனை சலனப்படுத்தியது
பால்யத்திற்கும் கண்ணிக்குமான அவளின்
நடுநிலைப் பருவம்

அவள்
சற்றும் எதிர்பார்க்கவில்லை
அவனிடமிருந்து அந்த அசிரீர
காணவொளியை

உச்சந்தலையில்
ஆழமாய் ஆணி அறைந்த வலி
எதோ பெரும் சுமையை உணரும்
மனம்

தாயிடமும்
தொழியோடும் எப்படிச் சொல்ல
ஒருபக்கம் வெறுப்பும் மறுபக்கம்
பயமும்

படிக்கிற
பொட்டபிள்ளைக்கு எதுக்கு போன்
அன்றே அப்பாவிடம் சண்டையிட்ட
அம்மா

ஒற்றைப்
பிள்ளையென்ற அப்பாவின் செல்லம்
உறவுகளின் பேச்சை மீறி வாங்கிய
கைபேசி

அன்பின்
தன் வெகுளித் தனமும்
நிறம் மாறிய அவனின் பிழையான
எண்ணமும்

சத்தபோட்டு
அழத் தோன்றியது அவளுக்கு
மௌனமாய் விம்ம தாரைதாரையாய்
உதிர்ந்தது கண்ணீர்

நீண்ட
போர்வைக்குள் பயத்தில் சுருண்டு
மீண்டும் உறக்கத்தை தேடி
அவள்

தேளும்
கருநாகங்களும்
பிச்சு சீந்தும் காட்டுமிருகங்கள்
இரக்கமற்று கொத்திச்செல்லும் கழுகுகளும்
மீண்டும் சற்றென பயந்து எழுந்தாள்
உறக்கத்தில்

இன்னும்
விடியவில்லை இருட்டில்
மீண்டும் பயமுறுத்திக் கொண்டிருந்தது
அந்த உருவங்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 24, 2012 12:22 pm

நீண்ட
நட்பின் நாட்களில் கிடைத்தது
தனக்கில்லாத சகோதர தோழமையின்
அன்பு

எப்போதென
தெரியவில்லை அவனை சலனப்படுத்தியது
பால்யத்திற்கும் கண்ணிக்குமான அவளின்
நடுநிலைப் பருவம்

..........யதார்த்தமான வரிகள்.....வாலிப எண்ணங்களின் சுழர்ச்சி.....சுண்டி இழுக்கும் இனம் புரியா நட்பின் ஸ்பரிசம்......இப்படி பிரதிபலிக்கும் வரிகள்.....பாராட்டுகள் .




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:47 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நீண்ட
நட்பின் நாட்களில் கிடைத்தது
தனக்கில்லாத சகோதர தோழமையின்
அன்பு

எப்போதென
தெரியவில்லை அவனை சலனப்படுத்தியது
பால்யத்திற்கும் கண்ணிக்குமான அவளின்
நடுநிலைப் பருவம்

..........யதார்த்தமான வரிகள்.....வாலிப எண்ணங்களின் சுழர்ச்சி.....சுண்டி இழுக்கும் இனம் புரியா நட்பின் ஸ்பரிசம்......இப்படி பிரதிபலிக்கும் வரிகள்.....பாராட்டுகள் .

மிக்க நன்றி சார்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக