புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
59 Posts - 55%
heezulia
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
54 Posts - 55%
heezulia
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு இனங்களை காப்போம்


   
   

Page 1 of 2 1, 2  Next

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Mar 28, 2012 6:36 pm

அன்பர்களே.. எனக்கு பூர்வீகமான நாட்டு இனங்களை மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் மேல்நாட்டு புதிய ரகங்கள் நமது அடையாளங்களை மெல்லமாய் அழித்து வருகின்றன. இதற்கு நாமும் காரணம் என்றே எண்ண தோன்றுகிறது.பாலுக்கு ஆசை பட்டு நம் சூழலுக்கு ஒத்து வராத மேலைநாட்டு இனங்களை கொணர்ந்து விட்டோம். உதாரணமாக நாட்டு பசுக்கள், காளைகளை முக்கால்வாசி இழந்து விட்டோம்.. காங்கேயம், கண்ணபுரம், தேவகோட்டை, திருவண்ணாமலை மற்றும் உழவு, வண்டி, பாய்ச்சலுக்கு பெயர்போன மணப்பாறை காளைகளை இனி நாம் காட்சிப்பொருளாகத்தான் பார்க்க நேரும் போலும்.. நாட்டு இனங்களை காப்போம்!!!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 28, 2012 6:42 pm

ஆமாம் காளை. நாட்டு இனங்கள் அழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நாட்டு காளை மாட்டிற்கு உள்ள வீரம் மற்ற ரக மாட்டிற்கு நிச்சயம் கிடையாது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 28, 2012 6:47 pm

கத்தரிக்காய் முதல் காளை மாடு வரை அனைத்திலும் புதிய ரகங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதையெல்லாம் கேட்டால் நவீனத்துவம் பிடிக்காத அடிப்படைவாதி என்று சொல்லுவார்கள் புத்திசாலிகள்


avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 6:49 pm

உண்மையானது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 28, 2012 6:59 pm

ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாட்டு இனங்களை  காப்போம்  1357389நாட்டு இனங்களை  காப்போம்  59010615நாட்டு இனங்களை  காப்போம்  Images3ijfநாட்டு இனங்களை  காப்போம்  Images4px
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 28, 2012 7:01 pm

காளை மட்டுமா எத்தனையோ விஷயங்களை இழந்தாச்சே


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 29, 2012 7:41 am

கேசவன் wrote:ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஆலமரத்தை வீட்டில் வளர்க்க முடியாது கேசவன். வேண்டுமென்றால் வேப்பமரம் வளர்க்கலாமே?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 29, 2012 7:54 am

ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 8:04 am

கண்ணபுரம் தேர்த்திருவிழாவுக்கு போய், அங்கு கட்டப்பட்டு இருக்கும் காங்கேயம் காளையை பார்த்துக்கொண்டே இருப்போம் சின்ன வயதில். இரண்டு பக்கமும் தாம்பு போட்டு இழுத்து கட்டியிருப்பார்கள். கொம்புகள் கூர்மையாக இருக்கும். பார்பதற்கே படு பயங்கரமாக இருக்கும். இதெல்லாம் பழைய நினைவுகள் சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 29, 2012 8:50 am

வேறு வழியில்லாம் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பழகி வாழ்ந்து வந்தாலும் பழையவை மீது நமது மனது எப்போதும் ஒரு ஏக்கத்தை வைத்திருக்கிறது. இதிலிருந்து நாம் காலத்தின் கட்டாயத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது. சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக