புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
21 Posts - 3%
prajai
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:33 pm

ஏக்கச் சூட்டில் அடைக்காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை

முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 11:36 pm

Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! 224747944

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Emptyஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

PostCHARM SUNDAR Wed Mar 28, 2012 11:44 pm

மிகவும் அருமை!! வாழ்துக்கள்!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 28, 2012 11:54 pm

நெஞ்சுக்குள்ளே பூத்த பூ அழகாய் இருக்கிறது அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:56 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. நன்றி ரா.ரா.



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Tஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Iஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:49 am

ஏக்கத்தின் உச்சத்தில்
உள்ளத்து எண்ணத்தில்
உருவான உயர்வான
உறவின் உன்னதமான
வரிகள் அற்புதம் ஆதிரா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 11:52 am

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 12:01 pm

அருமையான வரிகள் ஆதிரா:
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
வாய்மை எனப்படும் அஃது

:வணக்கம்: :வணக்கம்:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 29, 2012 12:28 pm

அருமையான வரிகள், அதே சமயம் குழந்தை இல்லாத ஒரு தாயின் மன வலிய அழகா சொல்லி இருக்கீங்க ஆதிரா அக்கா



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Yஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Sஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 29, 2012 4:24 pm

படிக்கும் போதே மனதை சோகம் கவ்வுகிறது .... சோகம்
அருமையான வரிகள் .... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக