புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
91 Posts - 61%
heezulia
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
viyasan
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
eraeravi
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
283 Posts - 45%
heezulia
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
19 Posts - 3%
prajai
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சடங்கு என்றால் என்ன? Poll_c10சடங்கு என்றால் என்ன? Poll_m10சடங்கு என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடங்கு என்றால் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 27, 2012 7:01 am

நம் நாட்டில் பிறந்தாலும் சடங்கு உண்டு; இறந்தாலும் சடங்கு உண்டு. இடையில் வாழ்வில் முக்கியமாக எது நிகழ்ந்தாலும் சடங்கு உண்டு.

சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.
சட்ட + அம் + கு = சடங்கு
‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள்.
‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது
‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி.
பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது.

“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”
ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார்.

எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள்.

சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:
அரண் – அரணம் – கரணம்
மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம். தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர்.

(குறிப்பு: நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. அவர்களாகவே அந்த வார்த்தை எங்களைக் குறிப்பிட்டது என சொல்லிக் கொண்டார்கள்…கொண்டிருக்கிறார்கள். நம் தமிழ் இளிச்சவாயர்களும் எப்பொழுதும் போல் எனக்கென்ன என்பதுபோல் இருந்து விட்டார்கள்….விடுகிறார்கள்...ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் உண்டு. இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப்பொருள்படும்.)

(நன்றி: வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 27, 2012 9:43 am

விளக்கம் அருமை சாமி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 10:23 am

நல்ல விளக்கம் புன்னகை நன்றி நன்றி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Mar 27, 2012 8:44 pm

சாமி wrote:நம் நாட்டில் பிறந்தாலும் சடங்கு உண்டு; இறந்தாலும் சடங்கு உண்டு. இடையில் வாழ்வில் முக்கியமாக எது நிகழ்ந்தாலும் சடங்கு உண்டு.

அருமை ! சடங்குகளின் பட்டியல் தரமுடியுமா ?

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Mar 27, 2012 10:37 pm

தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Mar 27, 2012 10:50 pm

ஆரூரன் wrote:
சாமி wrote:நம் நாட்டில் பிறந்தாலும் சடங்கு உண்டு; இறந்தாலும் சடங்கு உண்டு. இடையில் வாழ்வில் முக்கியமாக எது நிகழ்ந்தாலும் சடங்கு உண்டு.

அருமை ! சடங்குகளின் பட்டியல் தரமுடியுமா ?
பட்டியல் எதற்கு ...இதெல்லாம் ஒரு சடங்குதானே !! சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 11:43 pm

சடங்குகள் தான் இன்னமும் நம் கலாச்சாரத்தை நினவு படுத்துகின்றன

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 28, 2012 10:48 am

இரா.பகவதி wrote:சடங்குகள் தான் இன்னமும் நம் கலாச்சாரத்தை நினவு படுத்துகின்றன
ஆமாம் பகவதி , ஆனால் இப்ப பெரும்பாலும் இதை கடைபிடிக்காமல் இருப்பதே நாகரீகம் என கருதி பண்பாட்டை மறக்கின்றனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 28, 2012 2:22 pm

பயனுள்ள செய்தி, சாமி. தொடருங்கள்.
ரமணியன்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 28, 2012 5:33 pm

ஆரூரன் wrote:
அருமை ! சடங்குகளின் பட்டியல் தரமுடியுமா ?

நண்பரே! [You must be registered and logged in to see this link.]பதிவைப் பார்க்கவும்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக