புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_m10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_m10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_m10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_m10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_m10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_m10ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 3:11 pm

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Tamil-Daily-News-Paper_79376947880

புதுடெல்லி : ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தலைமை தளபதியிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தின் 600 வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி லஞ்சம் தருவதாக தன்னிடம் ஒருவர் பேரம் பேசியதாக வி.கே.சிங் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டிஅளித்தார்.

இதற்கு முன் இருந்த ராணுவ தலைமை தளபதியாக இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் அந்த ஆசாமி கூறியதாக வி.கே.சிங் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் புகார் செய்ததாகவும் பேட்டியில் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. மாநிலங்களவை யில், பாஜ, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பினர். பா.ஜ. உறுப்பினர் பிரகாஷ் ஜாவேத்கர் பேசுகையில்,ÔÔராணுவ தலைமை தளபதியின் குற்றச்சாட்டு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும்ÕÕ என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டதால், மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை மீண்டும் கூடியபோதும் வி.கே.சிங்கின் பேட்டி வெளியான நாளிதழை கையில் ஏந்தியபடி இந்த விவகாரம் பற்றி எம்.பி.க்கள் பேசினர். இது மிக முக்கியமான பிரச்னை. இது பற்றி அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ எம்.பி. அலுவாலியா கூறினார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.வி.க்களில் செய்தி வெளியானதாக கூறி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதுபற்றி நாடாளுமன்றத்துக்கு அரசு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று அவர்கள் ஆவேசத்துடன் முழங்கினர்.

அதே நேரத்தில் தெலங்கானா விவகாரம் தொடர்பாகவும் பல எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளி நிலவியதால் மதியம் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவையில் அமளி நிலவியதால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, தெலங்கானா பிரச்னை பற்றி டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் ரகளை செய்தனர். இதனால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திப்போடப்பட்டது.

பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராணுவ தலைமை தளபதியின் புகார் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால் வேறு எதையும் தெரிவிக்க முடியாது என்று அந்தோணி மறுத்துவிட்டார்.

போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன்?
தளபதி வி.கே.சிங் விளக்கம்

புதுடெல்லி : ரூ.14 கோடி லஞ்சம் தர பேரம் பேசியவரை போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இணைய தளம் ஒன்றுக்கு வி.கே.சிங் அளித்த பேட்டி: குறிப்பிட்ட வாகனங்களை வாங்க உத்தரவிட்டால் ரூ.14 கோடி கிடைக்கும் என்று என்னிடம் சொல்லியவர், சில நாட்களுக்கு முன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.

இதற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை நான் கேட்டதே இல்லை. அதனால், அவர் அப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அவர் சொன்னதன் முழு அர்த்தம் கூட எனக்கு புரியவில்லை. உடனே என் அறையில் இருந்து வெளியே செல்லும்படி அவரிடம் கூறினேன். பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் நடந்ததை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார். பேரம் பேசியவரை போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன் என்று கேட்டதற்கு, ''ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி கிடைக்கும் என்றுதான் அவர் சொன்னார். கையில் பணத்தை திணிக்கவில்லை. இதனால்தான் அவரை கைது செய்யவில்லை'' என்றார்.

தினகரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 5:24 pm

பொறுப்பான ராணுவ அதிகாரியின் பருப்பான பேச்சு இது
இவரு மட்டும் வயச கொறச்சு போட்டது தப்பில்லையாமா?
அந்தோனி கிட்ட சொல்லிட்டேன்னு சொன்னா அப்ப
அந்தோனி வாங்கிட்டாருன்னு சொல்றாரா?

வாலண்டரி டிஸ் கிளோஷர் சட்டப் படி உள்ள போடனூன்னு நினைக்கிறேன் இவர.

யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 9:26 pm

என்ன பகவதி, இந்த செய்தியை வாழ்த்து திரி இல் போட்டு இருக்கீங்க?
புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 11:01 pm

கிருஷ்ணா அம்மா என்னால் புதிய பதிவு இட முடிய வில்லை எப்போதாவது தான் இந்த ஆப்ஷன் வருகிறது , அதனால் நான் கொன்ஃபூசிஒன்லில் இவ்வாறு மாற்றி பதித்து விட்டேன் மன்னிக்கவும் ,

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 28, 2012 3:31 pm

இந்திய ராணுவம் பலவீனமானது : பிரதமருக்கு ராணுவ தளபதி எழுதிய கடிதத்தால் சர்ச்சை

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Tamildailynewspaper4484

இந்திய ராணுவம் மற்ற நாடுகளின் படை பலத்தை எதிர்கொள்ளாத அளவிற்கு பலவீனமாக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்-க்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 12ந் தேதி ராணுவ தளபதி வி.கே.சிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'இந்திய ராணுவம் பலவீனமாக உள்ளதாகவும், எதிரிகளை எதிர்கொள்ள நவீன ஆயுதங்கள் இல்லாமல் இருப்பதாகவும்' கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் 'நாட்டின் வான்வழி பாதுகாப்பு படு மோசமாக இருப்பதாக' வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த குறைபாடுகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ராணுவத்தை நவீனப்படுத்துவது அவசியமாகிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ தளபதி வி.கே.சிங்-கின் இந்த திடீர் கடிதத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக பிறந்தநாள் விவகாரம் உட்பட லஞ்ச புகார் என பல சர்ச்சையில் சிக்கியிருக்கும் ராணுவ தளபதியின் இந்த கடிதம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராணுவ தளபதியின் கடிதம் பற்றி அரசு போதிய கவனம் செலுத்தி வருவதாகவும், போதுமான அளவிற்கு ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. ராணுவ தளபதியின் இந்த கடிதத்தை மத்திய அரசு அலட்சியமாக கருதக் கூடாது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
.dinakaran.com

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 3:35 pm

அதை என் இப்படி பப்ளிக சொல்லி தூங்கி கிட்டு இருக்குற எதிரிய எழுப்பி விடுறாங்க , குறை இருந்தால் சிலெண்ட சரி செய்ய வேண்டியது தானே என்ன கொடுமை சார் இது

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Mar 28, 2012 3:44 pm

காங்கிரஸ் ஆளு கின்ற போதுதான் ஆயுத ஊழல் தொடரும் ஏனென்றால் போபர்ஸ் ஊழல் ஆட்சியை மாற்றியது .இந்த ஆட்சியில் ஊழ்லுக்கு பஞ்சமில்லை .தினமணி இல் முன்பு நாட்டுக்காக காங்கிரஸ் தியாகம் செதார்கள் இன்று நாட்டையே தியாகம் செய்ய முன்வந்துவிட்டார்கள் .......



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 3:50 pm

காங்கிரஸ் ஆளு கின்ற போதுதான் ஆயுத ஊழல் தொடரும் ஏனென்றால் போபர்ஸ் ஊழல் ஆட்சியை மாற்றியது .இந்த ஆட்சியில் ஊழ்லுக்கு பஞ்சமில்லை .தினமணி இல் முன்பு நாட்டுக்காக காங்கிரஸ் தியாகம் செதார்கள் இன்று நாட்டையே தியாகம் செய்ய முன்வந்துவிட்டார்கள் .......

நீங்கள் சொல்லுவது பீரங்கி ஊழல் வழக்கு தானே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக