Latest topics
» எவ்வகை காதல்by ayyasamy ram Today at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு "கொலைவெறி" கவிதை
+14
ரா.ரா3275
அதி
ந.கார்த்தி
பது
இரா.பகவதி
முஹைதீன்
உதயசுதா
யினியவன்
அருண்
krishnaamma
ராஜா
balakarthik
மகா பிரபு
கே. பாலா
18 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஒரு "கொலைவெறி" கவிதை
First topic message reminder :
கொலவெறி,,,,ஆல்
ஈகரை திசை மாறி..
இப்போதுஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ,,,கரை
ஆனது
கிண்டலும் கேலியும்
நக்கலும் நகைச்சுவையும்
கலந்து
பக்கவ П த்திய
ராக ராஜாங்கத்தில்
களை கட்டுகிறது ஈகரை கச்சேரி!
பூக்களை வீசினாலும்
பூந்தொட்டி வீசினாலும்
புன்னகைக்கிறார்
சொற்களை வீசினாலும்
கற்களை வீசினாலும்
ஒதுஙகி கொல்கிறார்
கொலவெறி கொட்டம் அடக்க
கிளம்பிய
கில்லர்லேடிஸ்
எண்ணிய முடிய
இறைவனை வேண்டுவோம்
வியட்நாம் தலைகள்
"தெளிந்து "
முடிவு எடுக்கும் வரை
கொலை வெறி கும்மி
தொடரட்டும் !
இனியவன் கொலைவெறி
இன்புற்று வாழ்க !
கொலவெறி,,,,ஆல்
ஈகரை திசை மாறி..
இப்போதுஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ,,,கரை
ஆனது
கிண்டலும் கேலியும்
நக்கலும் நகைச்சுவையும்
கலந்து
பக்கவ П த்திய
ராக ராஜாங்கத்தில்
களை கட்டுகிறது ஈகரை கச்சேரி!
பூக்களை வீசினாலும்
பூந்தொட்டி வீசினாலும்
புன்னகைக்கிறார்
சொற்களை வீசினாலும்
கற்களை வீசினாலும்
ஒதுஙகி கொல்கிறார்
கொலவெறி கொட்டம் அடக்க
கிளம்பிய
கில்லர்லேடிஸ்
எண்ணிய முடிய
இறைவனை வேண்டுவோம்
வியட்நாம் தலைகள்
"தெளிந்து "
முடிவு எடுக்கும் வரை
கொலை வெறி கும்மி
தொடரட்டும் !
இனியவன் கொலைவெறி
இன்புற்று வாழ்க !
Last edited by கே. பாலா on Wed 28 Mar 2012 - 23:19; edited 5 times in total
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
ஏதோ பாசமலருனும் பாத்தா! இது பெரும் வேஷ மலரவுள்ள இருக்கு !அதி wrote:
ஆனாலும் நீங்க அருவாள் அண்ணாவைத் திட்டலையேன்னு வருத்தமாவும் இருக்கு.ஒரு வாங்கு வாங்குவீங்கன்னு பார்த்தேன்
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
பாலா சாருக்கு வெறி வந்துட்டா அந்தகே. பாலா wrote:கரெக்ட் ..என்னவோ அதிகாலை 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ...அதான் ..யோசிப்பதெல்லாம் இல்லை ! நேரடியாக தட்டச்சு மட்டும் !krishnaamma wrote:இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க
வெறியே சொன்னாலும் கேக்க மாட்டாரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்...
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?...
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?...
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
அப்படியா !சந்தோஷம் !..எல்லோரும் சேர்ந்து கச்சேரி களைகட்டுகிறதே..! அதுபோதும் !ரா.ரா3275 wrote:பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்...
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?...
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
உங்களுக்கு தப்பான தகவலைத் தந்து யாரோ திசை திருப்பிட்டாங்ககே. பாலா wrote:ஏதோ பாசமலருனும் பாத்தா! இது பெரும் வேஷ மலரவுள்ள இருக்கு !
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
கே. பாலா wrote:அப்படியா !சந்தோஷம் !..எல்லோரும் சேர்ந்து கச்சேரி களைகட்டுகிறதே..! அதுபோதும் !ரா.ரா3275 wrote:பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்...
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?...
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
பாலா சார்...நான் நீங்கள் கோபக்காரரோ என்று நினைத்தேன்...பரவாயில்லையே...என் கருத்தைப் பொய்யாக்கி விட்டீர்களே...நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் !
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் !
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் !
என்ன பாலா சார் இது?...
எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை...நகைச்சுவையை மட்டும் ரசிப்பதுதான் நல்லது...அதை நசுக்கித் தேய்த்துப் பிய்த்துப் பேன் பார்க்கக் கூடாது என்பது என் கட்சி...
நான் அதைப் படித்து உண்மையில் ரசித்தேன்...உங்களை சீண்டவே என் பின்னூட்டம்...போங்க பாலா சார்...நீங்கள் என் கருத்தை இன்னும் பலப்படுத்தி விட்டீர்கள் இந்த மாற்றத்தின் மூலம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
ராரா தவறுன்னு சொல்லல பாலா சார்.கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் !
ஆனாலும் இப்ப சூப்பரா இருக்கு - மாற்றியவுடன்.
வார்த்தைகளில் விளையாடும் வித்தகர் ஆச்சே நீங்க,
இந்தக் குட்டி பிரச்சினைய அழகா தீர்த்துட்டீங்க பாருங்களேன்.
நா பிரச்சினைய தான் சொன்னேன் - திரும்பவும் சண்டைக்கு வரக் கூடாது சொல்லிபுட்டேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு "கொலைவெறி" கவிதை
கொலவெறி wrote:ராரா தவறுன்னு சொல்லல பாலா சார்.கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் !
ஆனாலும் இப்ப சூப்பரா இருக்கு - மாற்றியவுடன்.
வார்த்தைகளில் விளையாடும் வித்தகர் ஆச்சே நீங்க,
இந்தக் குட்டி பிரச்சினைய அழகா தீர்த்துட்டீங்க பாருங்களேன்.
நா பிரச்சினைய தான் சொன்னேன் - திரும்பவும் சண்டைக்கு வரக் கூடாது சொல்லிபுட்டேன்.
அவரு(ம்) நம்ம இயக்கத்துல கலந்து கரைந்து காணாமப் போக ரெடியாயிட்டார் நண்பரே...
நம்ம ரூமுக்கு வரட்டும்...அப்புறம் எடுப்போம் உருட்டுக்கட்டைய...
அதுவரைக்கும் சைலண்டா இருங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கொலைவெறி
» கொலைவெறி காதல் !!!!!!!!!!
» கோபம் - கொலைவெறி
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
» ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'
» கொலைவெறி காதல் !!!!!!!!!!
» கோபம் - கொலைவெறி
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
» ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|