புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
6 Posts - 46%
heezulia
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
372 Posts - 49%
heezulia
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:08 pm

First topic message reminder :

இலங்கை வாழ் மக்களுக்கு சர்வசன வாக்குரிமையை வழங்கிய யாப்பு................ டொனாமூர் யாப்பு. 1931-1947 வரை இந்த யாப்பு நடைமுறையில் இருந்தது.

செனட் சபையை இலங்கையில் அறிமுகம் செய்த யாப்பு ............ சோல்பரி அரசியல் யாப்பு.
இது 1947ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப் படுத்தப்பட்ட முதலாவது யாப்பு............ கோல்புரூக்-கமரூன். இது 1833- 1910 வரை நடைமுறையில் இருந்தது.

பிரித்தானியர் இரண்டாவதாக இலங்கையில் நடைமுறைப் படுத்திய யாப்பு......... குரு மக்கலம் யாப்பு இது 1910-1921 வரை நடைமுறையில் இருந்தது.

இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

இலங்கையில் பிரித்தானியாருக்கெதிராக நடைபெற்ற முதலாவது கலகம் ......ஊவா-வெல்லச கிளர்ச்சி. இது 1818ஆம் ஆண்டு இடம்பெற்றது.



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 28, 2012 12:43 pm

பது wrote:
உமா wrote:
ராஜா wrote:
உமா wrote:நானா வழிய வந்து மாட்டிக்கிட்டேனே. அய்யோ, நான் இல்லை
போறப்ப ரெண்டு ஆம்லெட் சொல்லிட்டு போம்மா தெரிந்து கொள்வோம். - Page 3 676261

என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு. கோபம்
சிரிப்பு சிப்பு வருது

அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:00 pm

ரா.ரா3275 wrote:நல்ல தகவல்...பகிர்விற்கு நன்றி...

நன்றி நண்பரே.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:33 pm

இரா.பகவதி wrote:பகிர்வுக்கு நன்றி ,
இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

அங்கு நடந்த இரட்டை ஆட்சி பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா நண்பரே

நிச்சயமாக...
இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.
1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். (இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)
அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.
இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.
இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது.
இதன் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட எமியன்ஸ் உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சூன் 12 1802 முதல் இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:34 pm

இரா.பகவதி wrote:பகிர்வுக்கு நன்றி ,
இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

அங்கு நடந்த இரட்டை ஆட்சி பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா நண்பரே

நிச்சயமாக...
இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.
1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். (இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)
அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.
இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.
இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது.
இதன் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட எமியன்ஸ் உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சூன் 12 1802 முதல் இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 11:42 pm


சிந்தியரசு விளக்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:43 pm

ராஜா wrote:சரி , இதிலேருந்து என்ன சொல்ல வரிங்க.

நமது நாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் ....

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:46 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது ..

எந்த விடயத்தில் குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டால் முடிந்தவரை குழப்பத்தை தெளிய வைப்பேன் பாலா சேர்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:49 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது ..

எந்த விடயத்தில் குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டால் முடிந்தவரை குழப்பத்தை தெளிய வைப்பேன் பாலா சேர்.
றினா wrote:நன்றி நல்ல தகவல்.

இவ்வளவு யாப்புகளும் வந்ததால்தான் இவ்வளவு பிரச்சினை

போலும்....?

இவைகள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ யாப்புகள். இன்று வரை இடைவிடாத மாற்றங்களுடன்....................

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக