புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
prajai
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
432 Posts - 48%
heezulia
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
29 Posts - 3%
prajai
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 4:57 pm

அண்ணாவும் தம்பியும்
(தம்பிக்கு ”ஒற்றுமை வெல்லும்” என்று செயலில் காட்டிய அண்ணாவுக்கு நன்றியாக இருநாட்களுக்குமுன்னர் எழுதியது)

சத்தியம் வென்றிட எத்துணைசெய்தனை
சரித்திரம் நீயண்ணா
. சங்கடம் போயினி சக்திவிளைந்திடும்
. சரிவரும் பாரண்ணா
மத்தியில் நிற்குமுள் சத்தியதேவதை
கைகொள் தரா சண்ணா
. மற்றவை மீதுள்ளம் வைத்திடு நம்பகம்
. மலர்வது வாழ்வண்ணா
இத்தரை மீதினில் ஒற்றுமை பெரியது
உரைத்தது நீயண்ணா
. இன்னலொழிந்திட இருளும் கலைந்திட
. இனியெழும் ஒளியண்ணா
அத்தனைக்கும் ஒளி ஆதவன் எழுவது
எப்பவும் கிழக்கண்ணா
. ஆயினுமின்றது விடிவது போலொளி
. மேற்கிடை ஏனண்ணா

நித்தியமோ இதுநிகழ்வ தெலாம் சரி
விட்டிடு வோமண்ணா
. நிர்கதி யாயினி நிற்பதுண்டோ நாம்
. நிச்சயமிலை யண்ணா
சொத்து என்றேநீ பக்கமிருக் கையில்
சிந்தையில் தெளிவண்ணா
. செத்துமடிந்திட போயிடினும் நீ
. பக்கமுண்டாம் அண்ணா
இக்கணம் கொண்டினி விட்ட அநாதைகள்
பிச்சைகள் இலையண்ணா
. எட்டி அடித்திட ஏனேன கேட்டிட
. எவருமில்லை என்றோ
கத்தியவர் தமும் கொஞ்சம் பயந்திட
கொடுகுரல் எமதண்ணா
. கட்டியணைத்தொரு கற்பனை முத்தமும் ..
. காற்றினில் எடுஅண்ணா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 5:08 pm

நீ சாட்சி

நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப் பிறர் காணா ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும் பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை வான் தெய்வம் கேட்காதோ?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 6:10 pm

இரு கவிதைகளும் நன்றாக இருக்கிறது சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக