புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
107 Posts - 49%
heezulia
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 3%
prajai
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Barushree
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
cordiac
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
234 Posts - 52%
heezulia
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
prajai
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Barushree
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 4:57 pm

அண்ணாவும் தம்பியும்
(தம்பிக்கு ”ஒற்றுமை வெல்லும்” என்று செயலில் காட்டிய அண்ணாவுக்கு நன்றியாக இருநாட்களுக்குமுன்னர் எழுதியது)

சத்தியம் வென்றிட எத்துணைசெய்தனை
சரித்திரம் நீயண்ணா
. சங்கடம் போயினி சக்திவிளைந்திடும்
. சரிவரும் பாரண்ணா
மத்தியில் நிற்குமுள் சத்தியதேவதை
கைகொள் தரா சண்ணா
. மற்றவை மீதுள்ளம் வைத்திடு நம்பகம்
. மலர்வது வாழ்வண்ணா
இத்தரை மீதினில் ஒற்றுமை பெரியது
உரைத்தது நீயண்ணா
. இன்னலொழிந்திட இருளும் கலைந்திட
. இனியெழும் ஒளியண்ணா
அத்தனைக்கும் ஒளி ஆதவன் எழுவது
எப்பவும் கிழக்கண்ணா
. ஆயினுமின்றது விடிவது போலொளி
. மேற்கிடை ஏனண்ணா

நித்தியமோ இதுநிகழ்வ தெலாம் சரி
விட்டிடு வோமண்ணா
. நிர்கதி யாயினி நிற்பதுண்டோ நாம்
. நிச்சயமிலை யண்ணா
சொத்து என்றேநீ பக்கமிருக் கையில்
சிந்தையில் தெளிவண்ணா
. செத்துமடிந்திட போயிடினும் நீ
. பக்கமுண்டாம் அண்ணா
இக்கணம் கொண்டினி விட்ட அநாதைகள்
பிச்சைகள் இலையண்ணா
. எட்டி அடித்திட ஏனேன கேட்டிட
. எவருமில்லை என்றோ
கத்தியவர் தமும் கொஞ்சம் பயந்திட
கொடுகுரல் எமதண்ணா
. கட்டியணைத்தொரு கற்பனை முத்தமும் ..
. காற்றினில் எடுஅண்ணா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 5:08 pm

நீ சாட்சி

நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப் பிறர் காணா ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும் பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை வான் தெய்வம் கேட்காதோ?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 6:10 pm

இரு கவிதைகளும் நன்றாக இருக்கிறது சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக