புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_m10ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?


   
   

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Postதமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:25 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...

--



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 24, 2012 2:25 pm


சுவிஸ் வங்கியில் உள்ள எனது அக்கௌண்ட் டில் உள்ள அனைத்து தொகைகளையும் அருமை தம்பி திரு.இரா.பகவதி அவா்களுக்க‌ே தானமளிக்கிறேன். இரகசிய எண்: இரா.திவகப 007 003 009 .

இந்த எண் உங்களுடைய இடது கையில் அணிந்துள்ள கடிகாரத்திற்குள் இடமும் வலமும் சுழன்று கொண்டிருக்கும் “வீல்” லில் இணைத்துள்ள‌ேன். அதை எடுத்து கொண்டு, 3 ம் வாய்பாட்டை பாராமல் பாராயணம் பண்ணி, அனைத்த எண்களையும் 9 ஆல் வகுத்தால் வரும் விடையுடன் - உங்கள் எந்தன் பெயரை இணைத்து சொன்னால் கிடைக்கும்.

உஸ் அப்பாடா...

இது எப்படி இருக்கு?

சார்லஸ் அண்ணா உண்மையிலயே குரு சொன்ன மாதிரி என் அக்கவுண்ட் நம்பர் மறந்து பொச்சு சோகம்

Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Sun May 27, 2012 1:57 am

பாலா sir, உங்கள் PASSWORD நான் கண்டு பிடித்து விட்டேன். அதன் மூலம் உங்கள் கணக்கில் நுழைந்து ஒரு பதிவும் செய்திருக்கிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்? வேண்டுமானால், இன்னும் சந்தேகம் இருந்தால், உங்கள் தனி மடல் பகுதிக்கு சென்று ஏதாவது எழுதுங்கள். அதையும் நான் கூறுகிறேன்!

"PAASWORD என்ன சொல்லுங்கள்" என்று மீண்டும் கேட்காதீர்கள். அதை சொல்வது ஒரு ADMIN க்கு அழகல்ல!! ஆனால், உங்கள் கணக்கிற்குள் நான் நுழைந்திருக்கிறேன் என்றால் எனக்கு உங்கள் PASSWORD தெரியும் என்று தானே அர்த்தம்!!

For Visit: http://eagarai.forumta.net/t3-password-enna

நான் இந்த பயனர் பெயரை உருவாக்கியவரைத் தான் விமர்சனம் செய்கிறேன் என்று கூறினேன். ஆனால் தலைமை நடத்துனர் ராஜாவுக்கு கோபம் வருகிறது..... அப்படி என்றால்?... இதை உருவாக்கியவர் யாராக இருக்கும்? யார் மீது எல்லோருக்கும் தவறான எண்ணம் வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்டது இந்த பயனர் பெயர்? மேலும் உண்மையான விளக்கமும், விமர்சனமும் சில நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்.

ஆனால், ராஜா என்ற ஒரு நிர்வாக பொறுப்பில் இருந்தவர், கொஞ்ச காலங்களுக்கு முன்பு, ஈகரை நிறுவனர் சிவாவின் PASSWORD திருடி உறுப்பினர்கள் அனைவருக்கும் தனிமடல் அனுப்பியதாகவும், அதைக் கண்டித்து சிவா மறுப்புக் கடிதம் அனுப்பியதாகவும் நான் தற்போது கேள்வி பட்டேன். அந்த ராஜா தான் இந்த தலைமை நடத்துனர் ராஜாவா?

இந்த ராஜா மன்னிப்பு கேட்டு அனுப்பியதாக ஒரு கடிதத்தை BALAKARTHIK அவர்கள் வெளியிட்டதாகவும் கேள்விப் பட்டேன். உண்மையிலேயே அந்த செயலை செய்தது RAJA தானா? அல்லது சிவாவே அவ்வாறு செய்து விட்டு ஒரு நாடகம் நடத்தினார்களா? இல்லை என்றால் அந்த ராஜாவால் சிவாவின் PASSWORD எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது?

மேலும் முன்பு தலைமை நடத்துனராக இருந்த கலைவேந்தன் அவர்கள், ஒரு முறை யாரோ பெண் உறுப்பினர்களுக்கு தனி மடல் எழுதியதை கண்டித்து அறிவிப்பு வெளியிட்ட போது, "இதற்காகத்தான் நான் அவ்வப்போது அனைவரது தனி மடல்களையும் கவனித்து வருவகிறேன்" என்று கூறினாராம். அப்படி என்றால் அவரால் மட்டும் எப்படி மற்றவர்களின் தனி மடல்களை படிக்க முடிந்தது.

மற்றவர்களின் தனி மடல்களில் ஒன்றும் ராணுவ ரகசியம் இல்லை தான். ஆனால் சிலர் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்வது ஏன்?

ஒரு பஞ்ச்:
"உன்னைப் பற்றி யாராவது விமர்சனம் செய்யும் போது உனக்கு எரிச்சல் வருகிறதா? அப்படி என்றால் அந்த விமர்சனம் சரியானது தான்!"


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 27, 2012 10:38 am

Gulzaar wrote:பாலா sir, உங்கள் PASSWORD நான் கண்டு பிடித்து விட்டேன். அதன் மூலம் உங்கள் கணக்கில் நுழைந்து ஒரு பதிவும் செய்திருக்கிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்? வேண்டுமானால், இன்னும் சந்தேகம் இருந்தால், உங்கள் தனி மடல் பகுதிக்கு சென்று ஏதாவது எழுதுங்கள். அதையும் நான் கூறுகிறேன்!

"PAASWORD என்ன சொல்லுங்கள்" என்று மீண்டும் கேட்காதீர்கள். அதை சொல்வது ஒரு ADMIN க்கு அழகல்ல!! ஆனால், உங்கள் கணக்கிற்குள் நான் நுழைந்திருக்கிறேன் என்றால் எனக்கு உங்கள் PASSWORD தெரியும் என்று தானே அர்த்தம்!!

For Visit: http://eagarai.forumta.net/t3-password-enna

நான் இந்த பயனர் பெயரை உருவாக்கியவரைத் தான் விமர்சனம் செய்கிறேன் என்று கூறினேன். ஆனால் தலைமை நடத்துனர் ராஜாவுக்கு கோபம் வருகிறது..... அப்படி என்றால்?... இதை உருவாக்கியவர் யாராக இருக்கும்? யார் மீது எல்லோருக்கும் தவறான எண்ணம் வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்டது இந்த பயனர் பெயர்? மேலும் உண்மையான விளக்கமும், விமர்சனமும் சில நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்.

ஆனால், ராஜா என்ற ஒரு நிர்வாக பொறுப்பில் இருந்தவர், கொஞ்ச காலங்களுக்கு முன்பு, ஈகரை நிறுவனர் சிவாவின் PASSWORD திருடி உறுப்பினர்கள் அனைவருக்கும் தனிமடல் அனுப்பியதாகவும், அதைக் கண்டித்து சிவா மறுப்புக் கடிதம் அனுப்பியதாகவும் நான் தற்போது கேள்வி பட்டேன். அந்த ராஜா தான் இந்த தலைமை நடத்துனர் ராஜாவா?

இந்த ராஜா மன்னிப்பு கேட்டு அனுப்பியதாக ஒரு கடிதத்தை BALAKARTHIK அவர்கள் வெளியிட்டதாகவும் கேள்விப் பட்டேன். உண்மையிலேயே அந்த செயலை செய்தது RAJA தானா? அல்லது சிவாவே அவ்வாறு செய்து விட்டு ஒரு நாடகம் நடத்தினார்களா? இல்லை என்றால் அந்த ராஜாவால் சிவாவின் PASSWORD எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது?

மேலும் முன்பு தலைமை நடத்துனராக இருந்த கலைவேந்தன் அவர்கள், ஒரு முறை யாரோ பெண் உறுப்பினர்களுக்கு தனி மடல் எழுதியதை கண்டித்து அறிவிப்பு வெளியிட்ட போது, "இதற்காகத்தான் நான் அவ்வப்போது அனைவரது தனி மடல்களையும் கவனித்து வருவகிறேன்" என்று கூறினாராம். அப்படி என்றால் அவரால் மட்டும் எப்படி மற்றவர்களின் தனி மடல்களை படிக்க முடிந்தது.

மற்றவர்களின் தனி மடல்களில் ஒன்றும் ராணுவ ரகசியம் இல்லை தான். ஆனால் சிலர் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்வது ஏன்?

ஒரு பஞ்ச்:
"உன்னைப் பற்றி யாராவது விமர்சனம் செய்யும் போது உனக்கு எரிச்சல் வருகிறதா? அப்படி என்றால் அந்த விமர்சனம் சரியானது தான்!"

சிரிப்பு சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 27, 2012 10:40 am

இது பொது பதிவிலேயே இருக்கலாம் பகவதி, குறைந்தபட்ச கணினி அறிவு உள்ளவர்கள் கூட இதை படித்தால் சிரிப்பார்கள். சிரி

பகவதி பழைய இடத்திலேயே மாற்றி வைத்துவிடு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 27, 2012 10:45 am

Gulzaar wrote:இந்த ராஜா மன்னிப்பு கேட்டு அனுப்பியதாக ஒரு கடிதத்தை BALAKARTHIK அவர்கள் வெளியிட்டதாகவும் கேள்விப் பட்டேன். உண்மையிலேயே அந்த செயலை செய்தது RAJA தானா? அல்லது சிவாவே அவ்வாறு செய்து விட்டு ஒரு நாடகம் நடத்தினார்களா? இல்லை என்றால் அந்த ராஜாவால் சிவாவின் PASSWORD எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது?

நான் என்னைக்கு எந்த கடிதத்தை வெளியிட்டேன் என்னமோ வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசத்தை வெளியிட்டதுபோல் சொல்றாரே



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 27, 2012 10:49 am

செல்வம் என்ற எனது கணக்கில் வேறு எதோ தில்லு முல்லு செய்து நுழைந்துள்ளார் !
இப்போது நான் உருவாக்கியpassword vijai@123 பயன்படுத்தி நுழையமுடியவில்லை !. ஆகவே அவர் password கண்டுபிடித்ததாக சொல்வது பொய் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 27, 2012 11:00 am

கே. பாலா wrote: செல்வம் என்ற எனது கணக்கில் வேறு எதோ தில்லு முள்ளு செய்து நுழைந்துள்ளார் !
இப்போது நான் உருவாக்கியpassword vijai@123 பயன்படுத்தி நுழையமுடியவில்லை !. ஆகவே அவர் password கண்டுபிடித்ததாக சொல்வது பொய் !
சரிங்க பாலா இவர் சொன்னவுடன் , நானும் நீங்கள் எனக்கு கொடுத்த vijai@123 உபயோகித்து login செய்து பார்த்தேன் , கடவுச்சொல் தவறு என்று வந்தது .

ஒரு System administrator நினைத்தால் எந்த ஒரு கடவுசொல்லை மாற்றலாம் ஆனால் என்ன என்று பார்க்கமுடியாது என்ற இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாதவர் கிட்டே எதற்கு விவாதம் பண்ணவேண்டும் என நினைத்தேன் சிரிப்பு தான் வந்தது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 27, 2012 11:06 am

செல்வம் என்ற எனது கணக்கில் வேறு எதோ தில்லு முள்ளு செய்து நுழைந்துள்ளார் !
இப்போது நான் உருவாக்கியpassword vijai@123 பயன்படுத்தி நுழையமுடியவில்லை !. ஆகவே அவர் password கண்டுபிடித்ததாக சொல்வது பொய் !


"PAASWORD என்ன சொல்லுங்கள்" என்று மீண்டும் கேட்காதீர்கள். அதை சொல்வது ஒரு ADMIN க்கு அழகல்ல!! ஆனால், உங்கள் கணக்கிற்குள் நான் நுழைந்திருக்கிறேன் என்றால் எனக்கு உங்கள் PASSWORD தெரியும் என்று தானே அர்த்தம்!!

அண்ணா அவர் கூறியதை பாருங்கள் அவர் எதோ குறுக்கு புத்தியை தான் கையாண்டு உள்ளார் .இல்லை என்றால் பாஸ்வேர்டை சொல்லியிருப்பாரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 27, 2012 11:20 am

balakarthik wrote:நான் என்னைக்கு எந்த கடிதத்தை வெளியிட்டேன் என்னமோ வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசத்தை வெளியிட்டதுபோல் சொல்றாரே
சரி சரி இவ்ளோ சொல்றாரு அவரு - அந்த
சுள்ளிகாட்டு பரிகாசத்தையாவது
வெளியிடுங்க பாலா ப்ளீஸ். சிரிப்பு




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 27, 2012 12:50 pm

இந்த பதிவு இப்போது வழி நடத்துனர் பகுதியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக