Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
4 posters
Page 1 of 1
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
மறை பரப்பு நாடுகளின் பாதுகாவலி என்றழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயம் வட சென்னை பகுதியில் கே.கே.ஆர். அவின்யூ செம்பியம் பகுதியில் உள்ளது.
1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் நாள் அப்போதைய சென்னை மயிலை பேராயராக இருந்த மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் ஆன்டகை அவர்களால் பெரம்பூர் புனித லூர்து (St. thomas) அன்னை திருத்தல பங்கிருந்து தனி பங்கிற்கான அந்தஸ்து பெற்று முதல் பங்கு தந்தை அருள் திரு. பேசில் SDB அடிகளார் தலைமையில் செயல்பட்டது.
அதன் பிறகு 2003 ம் ஆண்டு மே மாதம் 25 ம் நாள் சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் தன் பொறுப்பில் ஏற்று பங்கு தந்தையாக (Parish Priest) அருட்திரு. இனிகோ (Rev. Fr. Inigo) அடிகளாரை நியமித்தது. தற்போது சுமார் 800 குடும்பங்களுக்கு மேலாக பங்கின் உறுப்பினர்களாக இருந்து பங்கு தந்தையின் தலைமையில் ஆன்மீகத்திலும் சமூக பணியிலும் இவ்வாலயம் சிறந்து விளங்குகிறது. மேலும் பிற மதத்தினரை சார்ந்தவர்களும் இவ்வாலயத்திற்கு வந்து ஜெபித்து கடவுளின் அருளை பெற்று செல்கின்றனர்.
பல வகையில் வளர்ந்து வருகிற இவ்வாலயம் குழந்தை இயேசுவின் சிலை நிறுவப்படுகிறது, இச்சிலையானது பங்கு தந்தை இனிகோ அவர்களின் நண்பரும் அருட் தந்தையுமான அருள்சாமி OFM அவர்களால் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்திலிருந்து அங்குள்ள பேராயரின் ஆசிரோடு கொண்டு வந்து தரப்பட்ட சிலையாகும்.
ஒரு வருடத்தில் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்தில் நான்கு குழந்தை இயேசு சுரூபங்கள் (சிலைகள்) ஒரே மரத்தினால் வடிவமைக்கப்படுகிறது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட சுரூபங்கள் உலகத்தில் பல நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவின் சுரூபம் (சிலை) இந்தியாவிலேயே முதன் முறையாக பெங்களூரில் உள்ள விவேக் நகரில் குழந்தை இயேசு ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மா நகரத்தில் அமைந்துள்ள குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்திற்கு கிடைக்க பெற்றது மேன்மையான சிறப்பாகும்.
குழந்தை இயேசுவின் பக்தி வரலாறு
இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடு எங்கும் குழந்தை இயேசுவின் பக்தி பரவியிருந்த ஆரம்ப காலத்தில் திருச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்தது என வரலாறு தெரிவிக்கிறது.
இச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய மோரிக்-தெ-லாரா (Maria Moure Quez-De-Lara) என்பவரிடம் அரும் பெரும்பரம்பரை செல்வமாக பேணி பாதுகாக்கப்பட்டது.
இளவரசி தன் மகள் பொலிக் சேனா ரோகோவிட்ஸ்க்கு (Polixena Libkowitz) இச்சுரூபத்தை திருமண பரிசாக தந்தார்.
கி.பி. 1623 ஆம் ஆண்டில் பொலிக் சேனா என்ற இளவரசியின் கணவர் மறைந்த பிற்பாடு இவ் இளவரசி தன் எஞ்சிய வாழ்நாட்களை பக்தி பாணியிலும் பிறரன்பு சேவையிலும் கழிக்க பிரேகு நகர் கார் மேல் துறவிய சபைக்கு இச்சுரூபத்தை கொடுத்தார்.
மேலும் இளவரசி கூறிய வார்த்தை குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள் குறை என்பதே இனி இருக்காது அவ்வாறே பெற்று கொண்ட சபையில் ஆசீர்வாதங்களும் பெருகி வந்தன.
கார்மேல் சபையில் மிகுந்த பக்தி கொண்ட அருட்திரு சிரிஸ்ல் என்பவரால் கி.பி. 1630 ஆண்டின் கடும்போருக்கு பின் பிரேகு நகரத்தில் உள்ள சிறு கோவிலில் குழந்தை இயேசு சுரூபத்தை நிறுவினார். அப்பொழுது அச்சுரூபம் சிதைந்த நிலையில் இருந்தது. அதை சீர் செய்யாமல் போனதால் பல இன்னல்களும் அவர் ஆட்கொள்ளப்பட்டார்.
அவருக்கு பின் வந்த துறவியார் திருச்சுரூபத்தை சீர் செய்து புது பொலிவுண்டாக்கினார். ஒரு சமயம் அந்நகரில் தொற்று நோய் ஒன்று பரவியது அந்நோய் இந்த துறவியரையும் பற்றியது அவர் அச்சுரூபத்தின் முன் நலம் பெறுவதற்காய் வேண்டினார். அவ்வாறு நலம் பெற்று எழுந்தால் ஒன்பது நாட்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்பு கொடுப்பதாக நேர்ந்து கொண்டார் அதன்படியே குணம் பெற்றார் அவரும் நேர்ந்து கொண்டபடி கடனை நிறைவேற்றினார். அதுமட்டுமில்லாமல் மக்களும் பயன்பெற வேண்டுமென்று குழந்தை இயேசுவின் பக்தி முயற்சியை ஏற்படுத்தினார் அதன் வரங்களும் அருட்கொடைகளும் வழிந்தோடின பிரேகு நகரமெங்கும் இச்சுரூபத்தின் புகழ்பரவியது. மேலும் குழந்தை இயேசுவின் பக்தி உலகமெங்கும் பரவத்தொடங்கியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
படம் கிடைக்குமா சிவா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
krishnaamma wrote:படம் கிடைக்குமா சிவா?
நண்பர்கள் படம் இருந்தால் பதிவிடவும், நானும் தேடிப் பார்க்கிறேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
நன்றி சிவா, அந்த அபூர்வ சிலை இன் படம் கிடைத்தால் நல்லா இருக்கும் என்று கேட்டேன்சிவா wrote:krishnaamma wrote:படம் கிடைக்குமா சிவா?
நண்பர்கள் படம் இருந்தால் பதிவிடவும், நானும் தேடிப் பார்க்கிறேன் அக்கா!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
தகவலுக்கு நன்றி அண்ணா!
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
அருண் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா!
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!
வாவ் ! ரொம்ப நன்றி அருண் நான் இந்து வாக இருந்தாலும் 7 - 8 வருடம் கிறித்துவ பள்ளி இல் படித்துள்ள தால் எனக்கு இவரையும் பிடிக்கும், எங்கள் வீட்டில் இன்றும் ஸ்டார் கட்டி 'கிருஸ்த்துமஸ் ' கொண்டாடுவோம்.
ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப அழகாய் இருக்கிறார் குழந்தை எசு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
» குதுப் மினாரில் பகவான் நரஸிம்ஹரும் கையில் குழந்தை ப்ரஹ்லாதன் உள்ள சிலை
» மரத்தினால் செய்யப்பட்டவைகள்
» மரத்தினால் செதுக்கப் பட்ட ஓவியங்கள்.
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» குதுப் மினாரில் பகவான் நரஸிம்ஹரும் கையில் குழந்தை ப்ரஹ்லாதன் உள்ள சிலை
» மரத்தினால் செய்யப்பட்டவைகள்
» மரத்தினால் செதுக்கப் பட்ட ஓவியங்கள்.
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|