ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

5 posters

Go down

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Empty விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

Post by krishnaamma Mon Mar 26, 2012 5:33 pm

போபால்: பெற்றோரை விட்டு பிரிந்த மகன், 24 ஆண்டுகளுக்குப் பின், கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளத்தின் உதவியால் மீண்டும் ஒன்று சேர்ந்தான்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர். இதில், குட்டு தன் சகோதரர்கள் உதவியுடன் அருகே உள்ள பர்ஹான்பூர் ரயில் நிலையத்தில், டீ வியாபாரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. பாத்திமாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து, வேறு பெண்ணை மணந்து கொண்டார். இந்நிலையில், 1988ம் ஆண்டு ஒரு நாள், டீ வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சகோதரர் ஷேருவுடன் குட்டு, ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்படி வரும் போது, ஷேரு தூங்கி விட்டார். ஆனால், ரயிலில் இருந்து திடீரென குட்டு கீழே தவறி விழுந்து விட்டார். ஒரு வழியாக தட்டுத் தடுமாறி எழுந்த குட்டு, பின் சொந்த ஊர் சென்றார். ஆனால், நடந்தது எதையும் அறியாமல், ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த ஷேரு, அப்படியே கோல்கட்டா சென்று விட்டார். அவரை அங்கிருந்த பிச்சைக்காரர்கள் தங்களுடன் சேர்த்து வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த ஷேரு, மீனவ குடும்பத்தின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நவ்ஜீவன் சான்ஸ்தா என்பவரது அனாதை இல்லத்தில் சேர்ந்தார்.

அனாதை இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலிய தம்பதி ஷேருவை தத்து எடுத்து, தங்கள் நாட்டுக்குக் கூட்டிச் சென்றது. அவரது பெயரை ஷேரு பிரேலி என்று மாற்றி, தங்களுடன் வளர்த்து வந்தனர். ஆண்டுகள் உருண்டோடின. ஆஸ்திரேலியாவில் அவர் கல்வி பயின்று பி.பி.ஏ., பட்டம் பெற்றார். இருந்தாலும், அவருக்கு அடிக்கடி தன் தாய், சகோதரர்கள், சகோதரி ஆகியோரது நினைவு வந்தது. அவரிடம் தன் தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் எடுத்த புகைப்படம் இருந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Tamil_News_large_434652


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Empty Re: விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

Post by பது Mon Mar 26, 2012 5:38 pm

் பேஸ்புக கால நல்ல விஷயமும் நடக்குதா நல்ல தகவல் நன்றி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Empty Re: விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

Post by ஜாஹீதாபானு Mon Mar 26, 2012 5:49 pm

சந்தோஷமா இருக்கு ... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Empty Re: விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

Post by ரா.ரா3275 Mon Mar 26, 2012 5:58 pm

krishnaamma wrote:அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Tamil_News_large_434652

உண்மையில் அளவற்றதே...
பகிர்விற்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...


விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் 224747944

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Rவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Aவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Emptyவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Rவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Empty Re: விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

Post by sinthiyarasu Mon Mar 26, 2012 9:16 pm

மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Empty Re: விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum