புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu | ||||
prajai | ||||
rajuselvam | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னார்க்கு இன்னாரென்று...
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
காதலித்தால் கவிதை வரும் என்பர்
நானும் காதலித்தேன்
ஆனால்... கடைசியில் கிடைத்தது
கவிதை மட்டுமே...
காதலியல்ல
நான் விரும்புன பொண்ணு கிடைக்கலைன்னாலும்..
கோடிக் கொட்டிக் குடுத்தாலும் காதல் கிடைக்காது டே - நு ஒரு பாட்டு இருக்கு. அப்படி ஒன்னு எனக்கு கிடைச்சும் அதை கோட்ட விட்டத யார்கிட்ட போய் சொல்றது.
நாம நேசிக்கிற பொண்ண விட நம்மளை நேசிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணுனா வாழ்க்கை சந்தோசமா இருக்கும்- நு வள்ளி படத்துல தலைவர் சொல்லுவாரு.
ஆனா அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்தபோது உண்மையிலே தடுமாறித்தான் போனேன். சரியா இது தவறான்னு கல்லூரி படத்துல வர்ர ஹீரோ போல முடிவெடுக்க முடியாத ஒரு சூழல். பல மாசமா சரியான தூக்கம் கூட இல்லை.
எனக்கு கிடைக்கலைனாலும் நான் விரும்புன பெண்ணை பக்கத்துலேயே வச்சுகிட்டு இன்னோரு பொண்ணை காதலிக்க எனக்கு மனசு கேக்கல. அப்படி பண்ணினா உண்மையான காதலா அது இருக்காதுனு எனக்கு தோனுச்சு.
ஆரம்பத்துல எனக்கு சம்பந்தப்பட்ட ஆளை சுத்தமா புடிக்காட்டியும் எப்படியோ தெரியல கொஞ்ச கொஞ்சமா மனசுக்குல இருந்த, நான் விரும்புன பழைய ஆளை துரத்திட்டு இவங்க வந்து உட்கார்ந்துட்டாங்க. நீண்ட தயக்கம் அப்படி இப்படின்னு ஒரு வழியா பத்து மாசம் ஒடிப்போனப்பிறகு தலைவர் சொன்ன டயலாக்க செயல்படுத்திடலாம்னு நினைச்சா திடிர்னு ஒரு கட்டாய அலுவலக இடமாற்றம்.
அதுக்கப்புறம் நான் நினைச்சுருந்தா பேசியிருக்க முடியும். சம்மதம்னு சொல்லியிருக்க முடியும். ஆனா அதுல எனக்கு விருப்பம் இல்ல. ரொம்ப நாள் இழுத்தடுச்சுட்டோமேயின்னு ஒரு குற்ற உணர்ச்சி. என்ன பண்றது.
நம்ம Bad Luck, Miss பண்ணிட்டேன் அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லிகிட்டு ஒரு வழியா வெளிய வந்துட்டேன். கண்டிப்பா, உண்மையில அப்படி ஒருத்தர் வாழ்கையில கிடைக்கிறது கஷ்டம்தான்.
ஆனா என்ன பண்றது ! வாழ்க்கை என்னும் பயணத்துல வந்து போற ரயில் சினேகிதிகளா அவங்களை (நான் நேசிச்ச பொண்ணையும், என்னை நேசிச்ச பொண்ணையும் தான்) நினைச்சுக்கவேண்டியதுதான். என்ன ஒன்னுன்னா, அவங்க வரலைன்னாலும் அவங்களோட ஞாபகங்கள் என்னோட பயணம் முடியிர வரைக்கும் தொடர்ந்து என்கூட வந்துகிட்டே இருக்கும்.
இருந்தாலும் கடைசி நாள்ல நடந்த Farewell க்கு அப்புறம் இப்படித்தான் சொல்ல, நினைக்க தோனுது.
பிரிந்து போன நாளில் எல்லோரும் கொடுத்தார்கள் "நினைவுப் பரிசு"
ஆனால்
நீ மட்டும் தான் கொடுத்தாய் "உன் நினைவுகளை பரிசாக"
நானும் காதலித்தேன்
ஆனால்... கடைசியில் கிடைத்தது
கவிதை மட்டுமே...
காதலியல்ல
நான் விரும்புன பொண்ணு கிடைக்கலைன்னாலும்..
கோடிக் கொட்டிக் குடுத்தாலும் காதல் கிடைக்காது டே - நு ஒரு பாட்டு இருக்கு. அப்படி ஒன்னு எனக்கு கிடைச்சும் அதை கோட்ட விட்டத யார்கிட்ட போய் சொல்றது.
நாம நேசிக்கிற பொண்ண விட நம்மளை நேசிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணுனா வாழ்க்கை சந்தோசமா இருக்கும்- நு வள்ளி படத்துல தலைவர் சொல்லுவாரு.
ஆனா அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்தபோது உண்மையிலே தடுமாறித்தான் போனேன். சரியா இது தவறான்னு கல்லூரி படத்துல வர்ர ஹீரோ போல முடிவெடுக்க முடியாத ஒரு சூழல். பல மாசமா சரியான தூக்கம் கூட இல்லை.
எனக்கு கிடைக்கலைனாலும் நான் விரும்புன பெண்ணை பக்கத்துலேயே வச்சுகிட்டு இன்னோரு பொண்ணை காதலிக்க எனக்கு மனசு கேக்கல. அப்படி பண்ணினா உண்மையான காதலா அது இருக்காதுனு எனக்கு தோனுச்சு.
ஆரம்பத்துல எனக்கு சம்பந்தப்பட்ட ஆளை சுத்தமா புடிக்காட்டியும் எப்படியோ தெரியல கொஞ்ச கொஞ்சமா மனசுக்குல இருந்த, நான் விரும்புன பழைய ஆளை துரத்திட்டு இவங்க வந்து உட்கார்ந்துட்டாங்க. நீண்ட தயக்கம் அப்படி இப்படின்னு ஒரு வழியா பத்து மாசம் ஒடிப்போனப்பிறகு தலைவர் சொன்ன டயலாக்க செயல்படுத்திடலாம்னு நினைச்சா திடிர்னு ஒரு கட்டாய அலுவலக இடமாற்றம்.
அதுக்கப்புறம் நான் நினைச்சுருந்தா பேசியிருக்க முடியும். சம்மதம்னு சொல்லியிருக்க முடியும். ஆனா அதுல எனக்கு விருப்பம் இல்ல. ரொம்ப நாள் இழுத்தடுச்சுட்டோமேயின்னு ஒரு குற்ற உணர்ச்சி. என்ன பண்றது.
நம்ம Bad Luck, Miss பண்ணிட்டேன் அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லிகிட்டு ஒரு வழியா வெளிய வந்துட்டேன். கண்டிப்பா, உண்மையில அப்படி ஒருத்தர் வாழ்கையில கிடைக்கிறது கஷ்டம்தான்.
ஆனா என்ன பண்றது ! வாழ்க்கை என்னும் பயணத்துல வந்து போற ரயில் சினேகிதிகளா அவங்களை (நான் நேசிச்ச பொண்ணையும், என்னை நேசிச்ச பொண்ணையும் தான்) நினைச்சுக்கவேண்டியதுதான். என்ன ஒன்னுன்னா, அவங்க வரலைன்னாலும் அவங்களோட ஞாபகங்கள் என்னோட பயணம் முடியிர வரைக்கும் தொடர்ந்து என்கூட வந்துகிட்டே இருக்கும்.
இருந்தாலும் கடைசி நாள்ல நடந்த Farewell க்கு அப்புறம் இப்படித்தான் சொல்ல, நினைக்க தோனுது.
பிரிந்து போன நாளில் எல்லோரும் கொடுத்தார்கள் "நினைவுப் பரிசு"
ஆனால்
நீ மட்டும் தான் கொடுத்தாய் "உன் நினைவுகளை பரிசாக"
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன யாழவன் என்னாச்சு , இது அனுபவ கட்டுரையா ,இல்லை நமக்காக போட்ட
போட்டதா..
அருமை..
போட்டதா..
அருமை..
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
சுட்டது
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
யாழவன் wrote:சுட்டது
சுட்டாலும் நல்ல தகவை சுட்டு தந்தமைக்கு நன்றிகள் யாழவன்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|