புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
426 Posts - 48%
heezulia
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 25, 2012 9:32 pm

First topic message reminder :




நான் மலரோடு தனியாக
ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பெண்:நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

ஆண்:நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

பெண்:நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பெண்:பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

இந்தப்பாடல் அனைவரும் மிக நன்றாக கேட்டு ரசித்த பாடலாகத்தான் இருக்கும். (புதிய பாடல் விரும்பிகள் மன்னிக்கவும்)

இந்தப்பாடல் அழகான ஒரு காதல் பாடல் கவியரசு கண்ணதாசன் இரு வல்லவர்களுக்காக இயற்றியது.

காதல் ததும்பும் கருத்துக்களைச் சொன்ன கண்ணதாசன், இதிலே இன்னுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறார். அது இந்தப் பாடலின் கருத்தையே தலைகீழாக மாற்றிப் போடுகிறது.

அது என்ன கண்டு பிடியுங்கள்?

இது ஒரு புது முயற்சி.
நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 10:48 am

றினா wrote:
சிவா அண்ணா நீங்கள் கூறியதுதான் உண்மை.
ஆனால், பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதும் அதைத்தான் சொல்லுகிறது. நண்பர் அசுரனுக்கு வந்த சந்தேகத்திலிருந்து (மலர் என்பது ஒரு பெண்ணா?) மீண்டுமொருமுறை பாடலைப் பாருங்கள்.

சூப்பருங்க சூப்பருங்க



பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 27, 2012 9:58 am

இன்னும் சில நிமிடங்களில் இப்பாடலுக்கான முழு விளக்கமும் (மறு விளக்கம்) வரும் காத்திருங்கள் நண்பர்களே...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 27, 2012 3:17 pm

(மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் தாமதமாகிவிட்டது அனைவரும் என்னை மன்னியுங்கள்)
முயற்சி செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

எனக்குத் தோன்றிய இந்தப் (நான் மலரோடு தனியாக...) பாடலின் மறு கருத்து.

காதலன் வேறு ஒரு பெண்ணோடு நிற்கின்றபோது காதலி வருகிறாள்.
அப்போது காதலன் யோசிக்கிறான் நான் என் இவளோடு (மலர்) தனியே நிற்கிறேன், இவள் (காதலி) கண்டு விட்டால் என்ன ஆகும்?


உடனே ஒரு உபாயம் தோன்ற காதலன் அங்கிருந்து தன் காதலியிடம் வந்து...
நீ வரும்போது வழியில் யாரையாவது சந்தித்தாயா?
அப்படி சந்தித்தவர் உனக்கு பரிசாக ஏதேனும் தந்தாரா?
உன் கூந்தல் இப்படி கலைந்து போகுமளவிற்கு வந்தவர் ஏதேனும் கூறினாரா?
உன்னுடைய அழகிய இதழ்களில் வலுக்கட்டாயமாக முத்தம் எதாவது கொடுத்தாரா? என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றான்.

உடனே காதலி, உன்னைப் காண்பதற்காகத்தான் வந்தேன்..
இருவரும் சந்தோசமாக இருப்பதற்காகவல்லவா வந்தேன் என்று கூறி
தன் நிலைமையையும் விளக்குகிறாள்.


என்னை அப்படி யாரும் ஒன்றும் செய்யவில்லை, வரும் வழியில் பூவென நினைத்து என் முகத்தை மோதியபோது நான் கைகளினால் அதைத் தட்டி விரட்டியதால் இவ்வாறு எனது கூந்தல் என்னால் கலைந்து போய்விட்டது. பயந்துபோய் உன்னிடம் சொல்ல வந்தேன் என்று கூறுகிறாள்.

இதன்பிறகு உண்மையை உணர்ந்த காதலன், எனக்கு இவ்வாறு ஒரு காதலியிருக்க நான் ஏன் இன்னொருத்தியுடன் (மலர்) இருக்க வேண்டுமென நினைத்து காதலியுடன் செல்கிறான்.
இப்போது மீண்டுமொருமுறை பாடலைக் கேட்டுப் பாருங்கள்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 3:21 pm

இந்தப் பாட்டு எனக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...அவ்ளோ பிடிக்கும்....

அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 27, 2012 3:26 pm

ஜாஹீதாபானு wrote:இந்தப் பாட்டு எனக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...அவ்ளோ பிடிக்கும்....

உண்மைதான், அப்படி இருந்ததால்தான் இந்தப்பாடல் இப்படி பகுப்பாய்விற்கு என்னால் உட்படுத்தப்பட்டது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Mar 27, 2012 6:17 pm

நண்பர் றினாவுக்கு,
உங்கள் பகுப்பாய்வை ஏற்க இயலவில்லை..

ஒரு அழகான காதலன் காதலி பாடலை இன்றுள்ள காதலன் காதலி சந்தேகப் பார்வையில் பார்க்கக்கூடாது, இந்த படத்தின் வரும் கதாநாயகன் பூங்காவில் காத்திருக்கும் போது வரும் காதலியை பார்த்து பாடும் பாட்டு இது...

கீழ்கண்ட வரிகள் காதலியின் அழகை வர்ணிக்க எழுந்த வரிகள்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?


இப்படி ஒரு பார்வை வரும் என்று தெரிந்து இதற்கு பதிலும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது...

இதில் படத்தில் வரும் கதாநாயகன் வேறு பெண்ணுடன் இல்லை, காதலியும் வேறு ஆணிடம் பேசி வரவில்லை.........பாடலில் முன்பு வரும் காட்சியையும், சூழலையும் பார்த்து பொருள் கூறுங்கள்........

இது போல் அர்த்தம் கொண்டால் அம்மாவை, ஆண்டவனை பற்றி பாடும் பாட்டுக்குக் கூட அனர்த்தம் கொடுக்க முடியும்.........







சதாசிவம்
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 27, 2012 8:51 pm

சதாசிவம் wrote:நண்பர் றினாவுக்கு,
உங்கள் பகுப்பாய்வை ஏற்க இயலவில்லை..

ஒரு அழகான காதலன் காதலி பாடலை இன்றுள்ள காதலன் காதலி சந்தேகப் பார்வையில் பார்க்கக்கூடாது, இந்த படத்தின் வரும் கதாநாயகன் பூங்காவில் காத்திருக்கும் போது வரும் காதலியை பார்த்து பாடும் பாட்டு இது...

கீழ்கண்ட வரிகள் காதலியின் அழகை வர்ணிக்க எழுந்த வரிகள்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?


இப்படி ஒரு பார்வை வரும் என்று தெரிந்து இதற்கு பதிலும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது...

இதில் படத்தில் வரும் கதாநாயகன் வேறு பெண்ணுடன் இல்லை, காதலியும் வேறு ஆணிடம் பேசி வரவில்லை.........பாடலில் முன்பு வரும் காட்சியையும், சூழலையும் பார்த்து பொருள் கூறுங்கள்........

இது போல் அர்த்தம் கொண்டால் அம்மாவை, ஆண்டவனை பற்றி பாடும் பாட்டுக்குக் கூட அனர்த்தம் கொடுக்க முடியும்.........




நன்றி.

இதில் இன்னும் ஒரு விடயத்தைக் கவனித்தல் தெளிவாகிவிடும்.

நீங்கள் இந்த வரியைக் கவனியுங்கள். இந்த இரண்டுக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

நான் மலரோடு தனியாக நின்றேன்.

இதை வைத்து இலக்கண சிந்தித்துப் பார்த்தால் விடயம் புலப்படும் என நான் நினைக்கிறேன்.

இது என் அறிவுக்குத் தட்டுப்பட்ட விடயம், தவறிருந்தால் மன்னிக்கவும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Mar 29, 2012 5:22 pm

றினா wrote:
சதாசிவம் wrote:நண்பர் றினாவுக்கு,
உங்கள் பகுப்பாய்வை ஏற்க இயலவில்லை..

ஒரு அழகான காதலன் காதலி பாடலை இன்றுள்ள காதலன் காதலி சந்தேகப் பார்வையில் பார்க்கக்கூடாது, இந்த படத்தின் வரும் கதாநாயகன் பூங்காவில் காத்திருக்கும் போது வரும் காதலியை பார்த்து பாடும் பாட்டு இது...

கீழ்கண்ட வரிகள் காதலியின் அழகை வர்ணிக்க எழுந்த வரிகள்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?


இப்படி ஒரு பார்வை வரும் என்று தெரிந்து இதற்கு பதிலும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது...

இதில் படத்தில் வரும் கதாநாயகன் வேறு பெண்ணுடன் இல்லை, காதலியும் வேறு ஆணிடம் பேசி வரவில்லை.........பாடலில் முன்பு வரும் காட்சியையும், சூழலையும் பார்த்து பொருள் கூறுங்கள்........

இது போல் அர்த்தம் கொண்டால் அம்மாவை, ஆண்டவனை பற்றி பாடும் பாட்டுக்குக் கூட அனர்த்தம் கொடுக்க முடியும்.........




நன்றி.

இதில் இன்னும் ஒரு விடயத்தைக் கவனித்தல் தெளிவாகிவிடும்.

நீங்கள் இந்த வரியைக் கவனியுங்கள். இந்த இரண்டுக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

நான் மலரோடு தனியாக நின்றேன்.

இதை வைத்து இலக்கண சிந்தித்துப் பார்த்தால் விடயம் புலப்படும் என நான் நினைக்கிறேன்.

இது என் அறிவுக்குத் தட்டுப்பட்ட விடயம், தவறிருந்தால் மன்னிக்கவும்.


மன்னிக்க ஒன்றும் இல்லை நண்பரே, ஆனால் நானறிந்த இலக்கனப்படி பாடலுக்கு நீங்கள் கூறும் பொருள் சரி என்று எனக்குப் படவில்லை. இது போன்ற வர்ணனைகள் உடைய சங்கப்பாடல்கள் நம் ஆக இலக்கியங்களிலில் உள்ளது.

இதில் கவிஞர் காதலன் பார்வையில் காதலியின் முகத்தை மலருக்கு ஒப்பீடு செய்கிறான், அவள் முகம் மலர் போல் இருப்பதால் உதடுகள் தேன் சிந்தும் மலரின் மகரந்தத்துடன் ஒப்பீடி செய்கிறார். இது தான் கருத்து. இவள் முகத்தை மலர் என்று கருதி வண்டு துரத்த, அவள் வளையல்கள் அணிந்திருந்த கைகளில் மூடி அதை அவள் துரத்த அவளுடைய கூந்தல் கலைந்தது, இதனால் காதலனைப் பார்க்க தாமதம் ஆனது.

இது தான் காதலன் கேட்க காதலி செல்லும் பதில்....

தமிழறிவுடன் நோக்காமல் சாதாரண பொது அறிவில் நோக்கினாலும் சந்தேகம் படும்படி காதலியோ, மனைவியோ நடந்து கொண்டாளும் நேரடியாக உனக்கு யார் பரிசு கொடுத்தார் , உனக்கு முத்தம் கொடுத்தது யார் என்று கேட்டால் அங்கு உறவு முறியுமோ தவிர வளராது,.

இது தான் நானறியும் பொருள்..

தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஆண்டாள் வரிகளுக்கு திருக்குறளை ஓதக்கூடாது என்று ஆண்டாள் கூறுகிறார் என்று உபன்யாசம் செய்த தமிழ்நாடு இது. என்ன செய்ய என்ன கொடுமை சார் இது







சதாசிவம்
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 29, 2012 10:21 pm

சதாசிவம் wrote:
இதில் கவிஞர் காதலன் பார்வையில் காதலியின் முகத்தை மலருக்கு ஒப்பீடு செய்கிறான், அவள் முகம் மலர் போல் இருப்பதால் உதடுகள் தேன் சிந்தும் மலரின் மகரந்தத்துடன் ஒப்பீடி செய்கிறார். இது தான் கருத்து. இவள் முகத்தை மலர் என்று கருதி வண்டு துரத்த, அவள் வளையல்கள் அணிந்திருந்த கைகளில் மூடி அதை அவள் துரத்த அவளுடைய கூந்தல் கலைந்தது, இதனால் காதலனைப் பார்க்க தாமதம் ஆனது.
இது தான் காதலன் கேட்க காதலி செல்லும் பதில்....

அழகான விளக்கம்.


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 10:56 pm

கண்ணதாசனுக்கே இப்படியெல்லாம் விளக்கம் தோன்றியிருக்காது ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக