Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
+7
யினியவன்
இளமாறன்
கே. பாலா
உதயசுதா
Aathira
ரா.ரா3275
சிவா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
விவாகரத்து வழங்கியது சரிதான்
இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கணவர், விவாகரத்து கோரி முதலில் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.
இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியதை எதிர்த்து, அவருடைய மனைவி டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கைலாஷ் காம்பீர் விவாக ரத்து வழங்கிய கீழ் கோர்ட்டு தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கூறினார்.
செக்ஸ் இல்லாத திருமணமா?
"திருமணத்துக்குப்பின் தம்பதியரில் யாராவது ஒருவர் செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அது மற்றவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும். திருமணத்துக்கான அடிப்படை பந்தமே செக்ஸ் உறவுதான். செக்ஸ் இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடு'' என்று, பல்வேறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு இருப்பதை, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கு கடந்த 1991-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. கீழ் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
விவாகரத்து வழங்கியது சரிதான்
இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கணவர், விவாகரத்து கோரி முதலில் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.
இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியதை எதிர்த்து, அவருடைய மனைவி டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கைலாஷ் காம்பீர் விவாக ரத்து வழங்கிய கீழ் கோர்ட்டு தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கூறினார்.
செக்ஸ் இல்லாத திருமணமா?
"திருமணத்துக்குப்பின் தம்பதியரில் யாராவது ஒருவர் செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அது மற்றவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும். திருமணத்துக்கான அடிப்படை பந்தமே செக்ஸ் உறவுதான். செக்ஸ் இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடு'' என்று, பல்வேறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு இருப்பதை, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கு கடந்த 1991-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. கீழ் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
இப்படியெல்லாம் வழக்கா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ?
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
Aathira wrote:தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
கணவன்,மனைவி உறவுக்கு உடல் தேவை இல்லை,அன்புதான் தேவை என்று நினைப்பது பெண்ணின் குணம் அக்கா. பெரும்பான்மையான ஆண்களுக்கு அன்பு இரண்டாம்பட்சம்தான். எத்தனையோ ஆண்கள் தங்கள் மனைவிய மறந்துவிட்டு மற்ற துணை தேடி இருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிராக எல்லாம் வழக்கு போட வேண்டும் என்றால் இந்தியாவில் இருக்கும் பாதி ஆண்கள் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தான் நிற்க வேண்டி இருக்கும்Aathira wrote:தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
இந்த வழக்கும், தீர்ப்பும் மிகச்சரியான நடவடிக்கையே ?திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
ஒரூயிர் ஒருடல் ஆன பிறகு நான் மட்டும் தனியே நீ வெளியே இரு என்றால் எப்படி ?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
உண்மை அன்பு வேண்டும் என்று சொல்வதெல்லாம் மிகச் சரியே.
உண்மை அன்பு மட்டுமே கணவன் மனைவி உறவு ஆகிவிடாது.
அப்படி எனில் நல்ல நண்பர்களாகவோ, இல்லை
காதலர்கலாவே இருந்து விட்டு போக வேண்டியது தானே?
கல்யாணம் எனும் கத்திரிக்காயை செய்துகொண்டு ஏன் மாரடிக்கவேண்டும்?
கல்யாணத்திற்கு பிறகு ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ உறவு வைத்துக் கொள்ள உடலால் இயலவில்லை எனில் - இடைப்பட்ட நாட்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உடல் இச்சைகளை மீறியது நம் அன்பு என்று நினைத்தால் சேர்ந்தே வாழலாம் - உண்மை அன்பு வென்று விட்டது என்று நாமும் மகிழலாம்.
நீண்ட வருடங்கள் சேர்ந்திருக்கும் எத்துணையோ உறவுகள் கூட பெயரளவில் தான் இருக்கிறது என்பது மறுக்கப் பட முடியாதது.
இங்கே ஆண் பெண் என்ற பேதம் இல்லை - இதுபோல் சூழல்கள் வந்தால் - அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இதே கோர்ட் சேர்ந்து வாழ்ந்தே ஆகணும் என்று தீர்ப்பு வழங்கினால் - இவர்கள் சேர்ந்து வாழ்வார்கள் - ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் வேறு வாழ்க்கையில் ஈடுபடும் வாய்ப்பை கோர்ட்டே உருவாக்கித் தருகிறதே.
இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பர்களே. மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
உண்மை அன்பு மட்டுமே கணவன் மனைவி உறவு ஆகிவிடாது.
அப்படி எனில் நல்ல நண்பர்களாகவோ, இல்லை
காதலர்கலாவே இருந்து விட்டு போக வேண்டியது தானே?
கல்யாணம் எனும் கத்திரிக்காயை செய்துகொண்டு ஏன் மாரடிக்கவேண்டும்?
கல்யாணத்திற்கு பிறகு ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ உறவு வைத்துக் கொள்ள உடலால் இயலவில்லை எனில் - இடைப்பட்ட நாட்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உடல் இச்சைகளை மீறியது நம் அன்பு என்று நினைத்தால் சேர்ந்தே வாழலாம் - உண்மை அன்பு வென்று விட்டது என்று நாமும் மகிழலாம்.
நீண்ட வருடங்கள் சேர்ந்திருக்கும் எத்துணையோ உறவுகள் கூட பெயரளவில் தான் இருக்கிறது என்பது மறுக்கப் பட முடியாதது.
இங்கே ஆண் பெண் என்ற பேதம் இல்லை - இதுபோல் சூழல்கள் வந்தால் - அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இதே கோர்ட் சேர்ந்து வாழ்ந்தே ஆகணும் என்று தீர்ப்பு வழங்கினால் - இவர்கள் சேர்ந்து வாழ்வார்கள் - ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் வேறு வாழ்க்கையில் ஈடுபடும் வாய்ப்பை கோர்ட்டே உருவாக்கித் தருகிறதே.
இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பர்களே. மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
ஒரு விஷயம் விளங்கவில்லை, ஒழுக்கம் என்று பேசும் போது அது கணவன் மனைவிக்குள் நிகழவேண்டும் என்று கூறுகிறோம் ,
திருமண ஆன நாளில் இருந்து நிகழாத பட்சத்தில் தவறான வழியில் வேறு துணையைத் தேடாமல் சட்ட ரீதியில் விலகுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை........இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதாக உணரவில்லை . தேவையை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே இருவருக்குள் வித்தியாசம் இருக்கும், தேவை ஒன்று தான்.........
திருமண ஆன நாளில் இருந்து நிகழாத பட்சத்தில் தவறான வழியில் வேறு துணையைத் தேடாமல் சட்ட ரீதியில் விலகுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை........இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதாக உணரவில்லை . தேவையை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே இருவருக்குள் வித்தியாசம் இருக்கும், தேவை ஒன்று தான்.........
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
எனது கருத்தும் இது தான்கொலவெறி wrote: மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணவர் மீதான வரதட்சணை புகார்-பொய் என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
» சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
» டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது
» புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு
» மது அருந்திய ஆசிரியரை “டிஸ்மிஸ்” செய்யலாம் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
» சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
» டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது
» புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு
» மது அருந்திய ஆசிரியரை “டிஸ்மிஸ்” செய்யலாம் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|