புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
44 Posts - 41%
heezulia
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
3 Posts - 3%
prajai
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
3 Posts - 3%
Saravananj
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
Barushree
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
21 Posts - 5%
prajai
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Mar 24, 2012 9:51 pm

கொழும்பு: யார் என்ன சொன்னாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கேட்க மாட்டோம். இலங்கை சுயாட்சி மிக்க நாடு. இங்கு வேறு யாருக்கும் இடமில்லை, என்று திமிராகப் பேசியுள்ளார் ராஜபக்சே.

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை தோற்றுப் போனதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:

பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டு வந்த நிலையில், நிரந்தரமான சமாதான சூழ்நிலையை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முப்பதாண்டு காலமாக இந்த நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் வேளையில் நாட்டுக்கு எதிரான அந்நிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நாம் இந்த நாட்டின் பொறுப்பேற்றபோது நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ வேறு எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்குமாறுதான் கேட்டனர். அதை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.

பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல் வெற்றி கொள்ளப்பட்ட யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையராகிய எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாத கெளரவம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும் இனங்களும் அவர்களின் வழிபாடுகள், கலாசார பண்பாடுகளை சுதந்திரமாக அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடிந்துள்ளது.

2009 மே 18 ஆம் திகதியில் நாம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்த சமயத்தில் நாடு அபிவிருத்தியின்றி, பயனின்றி இருந்ததால் பெற்றோர், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப தயாராகினர்.

இப்போது நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது- வெளி நாடுகளிலுள்ளோரும் இங்கு வந்து தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இத்தருணத்தில் சில சக்திகள் அவதூறுகளைக் கிளப்பி வருகின்றன. கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்து எம்மைக் கடனாளியாக்கியோரே இதைச் செய்கின்றனர்.

இவ்வளவு காலம் வடக்கிற்குப் போகாதவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்த பின்னர் வடக்கிற்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் விசமத்தனமாகப் பேசுகின்றனர். வடக்கில் அரசாங்கம் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை என அங்கிருந்து குரல் எழுப்புகின்றனர்.

சர்வதேச தமிழர் அமைப்புக்கள், புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்காகவே குறுகிய நோக்குடன் இவர்கள் செயற்பட்டனர். எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை, இவை உலக சந்தைகளில் விலை உயரும் போது இங்கும் அதிகரிக்கின்றது. இவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

அதனால்தான் நாம் இங்கு எரிபொருள் எடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். எரிவாயு பெற முடியுமா என்ற ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இவற்றை எமக்கல்ல எதிர்கால சந்ததியின் சுபிட்சம் கருதியே மேற்கொள்கின்றோம்.

இதற்கெதிராகவும் சதி முயற்சிகள் நடக்கின்றன. சில சக்திகள் மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தப் பார்க்கின்றன.

ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள் பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்நாடுகள் பெரும் அழுத்தங்கள் காரணமாகவே வாக்களிக்காமல் விட்டன.

எமக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் கொடிகளை உயர்த்திக் கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அவர்களுக்குப் பின்னர் புரியும்.

இப்போது புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே எமது தோல்வியில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இது சுயமான ஆட்சி நடக்கும் நாடு. யார் சொன்னாலும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அநாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.

தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 10:04 pm

இந்த ஆளுக்கு வாயக் கிழிச்சு தெச்சு ரத்தத்தாலேயே எம்ப்ராய்டரி போட்டு விட்டாத் தான் அடங்குவாரா?

கொஞ்ச நாள்ல சீனாக்காரனே போட்டு விட போறான் பாருங்க.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 24, 2012 10:10 pm

கொலவெறி wrote:இந்த ஆளுக்கு வாயக் கிழிச்சு தெச்சு ரத்தத்தாலேயே எம்ப்ராய்டரி போட்டு விட்டாத் தான் அடங்குவாரா?

கொஞ்ச நாள்ல சீனாக்காரனே போட்டு விட போறான் பாருங்க.

திபெத்தின் நிலைமைதான் இவர்களுக்கும்..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 10:31 pm

அவர் நாட்டு மக்களுக்கு அவர் கொடுக்கும் செய்தி இது... இதை நாம் பெரிதுபடுத்த வேன்டியது இல்லை

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:43 am

அமெரிக்க படைய குவிசாதான் அடங்குவார் போல ..

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 25, 2012 11:15 am

அழிவு காலம் நெருங்கிவிட்டதால் பிதற்றுகிறார்.. அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக