Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
+24
பிஜிராமன்
றினா
balakarthik
அதி
sinthiyarasu
இரா.பகவதி
முஹைதீன்
சதாசிவம்
krishnaamma
பது
பாலாஜி
ஜாஹீதாபானு
இளமாறன்
ந.கார்த்தி
கே. பாலா
மகா பிரபு
உதயசுதா
Aathira
ராஜா
அருண்
சிவா
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
28 posters
Page 28 of 29
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
Last edited by அசுரன் on Wed Apr 04, 2012 9:15 am; edited 24 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Aathira wrote:ஏன் இப்படிஓடறீங்க. எந்த டெக்கும் படிக்காம மனிசங்க மனசுக்குப் புடிக்கற மாதிரி படம் புடிக்க முடியுமா?ரா.ரா3275 wrote:எந்த tech-கும் நா படிக்கல...ஆள விடுங்க...
அன்பு டெக் அதிகமாகப் படித்தவர் நீங்கள்.
நன்றிகள்...உங்கள் வார்த்தைகள் பளிக்கட்டும்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
அதத் தான் இங்கயே பன்றோமே - அப்புறம் என்ன?இரா.பகவதி wrote:நமக்கு இதெல்லாம் சரி படாது - அருவாள் பிரிவுன்னு ஒண்ணு இருந்தா சொல்லுங்க நானும் வாரேன்.
குருவே அரூவை பிரிவுனு ஒண்ணு இருக்காம் உங்களுக்கு ஓகேவா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
சிவாவின் கேள்விகளில் மாணிக்கம் நடேசன் அய்யா மற்றும் கிரிகாசன் ஆகியோரின் பதில்கள் எங்கே. ?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவாவின் கேள்விகளில் மாணிக்கம் நடேசன் அய்யா மற்றும் கிரிகாசன் ஆகியோரின் பதில்கள் எங்கே. ?
அவர்கள் இன்னும் பதில் இடவில்லை அய்யா
Guest- Guest
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
வலையில் சிக்கும் மூன்றாவது புலி : 'உஷார்ப் புயல்' உதயசுதா
பெண்கள் மட்டுமே தாய்-தந்தை உள்ளிட்ட உறவுகள் மீது (அதீதப்) பிரியம் கொண்டவர்கள் என்றால் புகுந்த இடத்தில் மட்டும் அந்தப் பிரியம் காட்ட மறுப்பது ஏன்?.
மாமியாரை எப்போதும் எதிரியாகவேப் பார்க்கும் மரபு(?! ) எந்தவகையில் நியாயம்?.இதே பெண்கள் நாளை அவர்கள் மாமியாராகும்போது தங்கள் மருமகளை எதிரி நிலையில் வைத்து 'முக்குவதும்-முனகுவதும்' எந்த ஊர் நீதி?உறவுச் சிக்கல்களுக்கு 'இந்த நூல்கண்டே' காரணம் என்று கூறலாமா?
இந்த கேள்விக்கு இன்னிக்கு பதில் சொல்றேன் ரா.ரா.
அன்பு விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட ஒரு படி மேலானவர்கள் தான். ஆனால் எங்களிடம் உள்ள ஒரு குறை காட்டும் அன்புக்கு பதில் அன்பு கிடைக்க வேண்டும் என்பதுதான்.
பெத்தவங்க மேலே அன்பு காமிக்குறது எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.ஏன்னா ஆட்டோமாடிக்கா அவங்களுக்கு பதில் அன்பு கிடைக்கும்.இந்த மாதிரியே வளரும் பெண்கள் புகுந்த வீடு போகும்போதும் இதே அன்பை எதிர்பார்த்து போகிறார்கள்.அப்படி போகும் மருமகள்கள்,மாமியாரிடம் இருந்து பெறுவது அன்பாக இருந்தால் ஓ.கே.மாறாக வம்பாக இருந்தால் தான் விபரிதமே. கல்யாணம் ஆகி வரும் மருமகளிடம்
என் மகனுக்கு அங்க இருந்து பொண்ணு வந்துச்சு,உங்க வீட்டை விட இத்தனை பவுன் கூட போடுறேன்னு சொன்னாங்க,ஆனா எங்க காலம் உன்னை மருமகளா கொண்டு வந்து இருக்கோம் என்று இடித்தும் பழித்தும் பேசும் மாமியார்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். ஒரு மருமகள் மூலமா ஏதாச்சும் ஆதாயம் கிடக்கும் என்றால் அவளை மட்டும் தூக்கி வச்சு கொண்டாடி மற்றொரு மருமகளை ஏளனமா பார்ப்பது,அவளை அவமானபடுத்துவது என்று இருந்தால் அன்பாக எந்த கடுன் சொல்லையும் கேட்டு வளராத
அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும். அப்புறம் எப்படி மாமியாரை அன்புடன் நடத்த தோணும்.ஒருத்தர் தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை.தெரிஞ்சே தவறு செய்யும் போது மன்னிக்க பெண்கள் மாகான் இல்லை
இதே பெண்கள் மாமியார் ஆகும்போதும்,அன்புதான் அங்கே சிக்கலை வளர்க்கிறது. அத்தனை வருடம்
வளர்த்த தான் மகன் எங்கே தன்னை தவிக்க விட்டுடுவானோ என்ற நினைவுதான் அந்த முக்கலுக்கும், முனகலுக்கும் காரணம்.
மாமியாராக இருப்பவர் முதலில் மருமகளை மகளாக நினைக்கும் மனோபாவம் வரவேண்டும்.அவரை பார்த்துதான் மருமகள் தன்னை மாற்றி கொள்ளும் எண்ணம் வரும்.
உறவு சிக்கல்களுக்கு அன்பில் எதிர்பார்ப்பு என்ற நிலையே காரணம் என்று நான் நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
பெண்கள் மட்டுமே தாய்-தந்தை உள்ளிட்ட உறவுகள் மீது (அதீதப்) பிரியம் கொண்டவர்கள் என்றால் புகுந்த இடத்தில் மட்டும் அந்தப் பிரியம் காட்ட மறுப்பது ஏன்?.
மாமியாரை எப்போதும் எதிரியாகவேப் பார்க்கும் மரபு(?! ) எந்தவகையில் நியாயம்?.இதே பெண்கள் நாளை அவர்கள் மாமியாராகும்போது தங்கள் மருமகளை எதிரி நிலையில் வைத்து 'முக்குவதும்-முனகுவதும்' எந்த ஊர் நீதி?உறவுச் சிக்கல்களுக்கு 'இந்த நூல்கண்டே' காரணம் என்று கூறலாமா?
இந்த கேள்விக்கு இன்னிக்கு பதில் சொல்றேன் ரா.ரா.
அன்பு விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட ஒரு படி மேலானவர்கள் தான். ஆனால் எங்களிடம் உள்ள ஒரு குறை காட்டும் அன்புக்கு பதில் அன்பு கிடைக்க வேண்டும் என்பதுதான்.
பெத்தவங்க மேலே அன்பு காமிக்குறது எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.ஏன்னா ஆட்டோமாடிக்கா அவங்களுக்கு பதில் அன்பு கிடைக்கும்.இந்த மாதிரியே வளரும் பெண்கள் புகுந்த வீடு போகும்போதும் இதே அன்பை எதிர்பார்த்து போகிறார்கள்.அப்படி போகும் மருமகள்கள்,மாமியாரிடம் இருந்து பெறுவது அன்பாக இருந்தால் ஓ.கே.மாறாக வம்பாக இருந்தால் தான் விபரிதமே. கல்யாணம் ஆகி வரும் மருமகளிடம்
என் மகனுக்கு அங்க இருந்து பொண்ணு வந்துச்சு,உங்க வீட்டை விட இத்தனை பவுன் கூட போடுறேன்னு சொன்னாங்க,ஆனா எங்க காலம் உன்னை மருமகளா கொண்டு வந்து இருக்கோம் என்று இடித்தும் பழித்தும் பேசும் மாமியார்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். ஒரு மருமகள் மூலமா ஏதாச்சும் ஆதாயம் கிடக்கும் என்றால் அவளை மட்டும் தூக்கி வச்சு கொண்டாடி மற்றொரு மருமகளை ஏளனமா பார்ப்பது,அவளை அவமானபடுத்துவது என்று இருந்தால் அன்பாக எந்த கடுன் சொல்லையும் கேட்டு வளராத
அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும். அப்புறம் எப்படி மாமியாரை அன்புடன் நடத்த தோணும்.ஒருத்தர் தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை.தெரிஞ்சே தவறு செய்யும் போது மன்னிக்க பெண்கள் மாகான் இல்லை
இதே பெண்கள் மாமியார் ஆகும்போதும்,அன்புதான் அங்கே சிக்கலை வளர்க்கிறது. அத்தனை வருடம்
வளர்த்த தான் மகன் எங்கே தன்னை தவிக்க விட்டுடுவானோ என்ற நினைவுதான் அந்த முக்கலுக்கும், முனகலுக்கும் காரணம்.
மாமியாராக இருப்பவர் முதலில் மருமகளை மகளாக நினைக்கும் மனோபாவம் வரவேண்டும்.அவரை பார்த்துதான் மருமகள் தன்னை மாற்றி கொள்ளும் எண்ணம் வரும்.
உறவு சிக்கல்களுக்கு அன்பில் எதிர்பார்ப்பு என்ற நிலையே காரணம் என்று நான் நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
உதயசுதா wrote:இதே பெண்கள் மாமியார் ஆகும்போதும்,அன்புதான் அங்கே சிக்கலை வளர்க்கிறது. அத்தனை வருடம்
வளர்த்த தான் மகன் எங்கே தன்னை தவிக்க விட்டுடுவானோ என்ற நினைவுதான் அந்த முக்கலுக்கும், முனகலுக்கும் காரணம்.
உண்மைநிலை உரைத்தீர்கள் அக்கா...ரெண்டு பக்கமும் அடி வாங்கும் எங்களின் நிலை தான் பரிதாபம்..,
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
உண்மைநிலை உரைத்தீர்கள் அக்கா...ரெண்டு பக்கமும் அடி வாங்கும் எங்களின் நிலை தான் பரிதாபம்..,
அண்ணா அடி கொஞ்சம் அதிகமோ
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
ஜாஹீதாபானு wrote:ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்ல
சேகரன் ரொம்ப பிஸி போல இருக்கு பானு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்ல
சேகரன் ரொம்ப பிஸி போல இருக்கு பானு
அவர தெரியுமா மத்தவங்க கேக்கலாமே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
Page 28 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|