புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 2 of 29 •
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
காத்திருக்கிறோம் ஆதிரா அக்கா.... கரண்டு வந்தபின்னே பதில் தாருங்கள்... அடுத்து கேள்வி கேட்பவர் யார் என்று ஐந்தாமவர் பதில் தந்ததும் முடிவு செய்துவிடலாம்Aathira wrote:அழகான திரி. இது போல முன்னரே இருந்தாலும் இப்போது புதுப்பொலிவுடன் உலாவர வாழ்த்துகள்.
என்னுடைய கேள்விக்குப் பதில் கொஞ்சம் பொறுத்ஹ்டுக்கொள்ளுங்கள். இப்போது மின்வெட்டின் நேரம். நான்கு மணிக்கு மேல் என் கேள்விக்கான பதிலைத் தருகிறேன். தனிமடலைப் பார்த்தே இங்கு வந்தேன். கேள்வி கேட்கப்பட்டோர் பார்க்காமல் விடுபடாதிருக்க இதுவே சிறந்த வழி. முன்னரும் இப்படியே நடந்தது. தொடர்க உங்கள் நேர்காணல்...நாங்களும் ரசிக்க வருகிறோம்..
அசுரன் wrote:நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
அப்ப நான் பாஸா.. பெயிலா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா?
ஓய்வு என்பது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தேவைப்படும் ஒன்று தான்.
அதனால் தான் அரசாங்க பணிகளில் வேலை செய்பவர்கள் ,ராணுவ ,வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற வேண்டும் என சொல்லுகிறார்கள்.
விளையாட்டு துறையை பொறுத்தவரையில் ஓடுகிற குதிரைக்கு தான் அதிக மதிப்பிருக்கும் அது போல நிலைமை தான். நான் நான்கு வருடத்திற்கு முன் 100மீ ஓட்டத்தில் உலகின் நம்பர் ஒன் அதனால் இன்றும் எனக்கு 100மீ ஒட்டபந்தயத்தில் இடம் வேண்டும் என்று கார்ல் லிவீஸ் , powel போன்றவர்கள் வந்தால் இன்று உள்ள இளம்வீரர்களுடன் தாக்கு பிடிக்க முடியாமல் அவமானபட்டு தான் போவார்கள்.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில்.
சச்சின் இந்தியாவின் ஏன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதில் அணு அளவும் சந்தேகம் தேவையில்லை.சச்சின் விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவதில் பெருமிதம் கொள்கிறேன்.சச்சினுடன் விளையாடிய பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சினுக்கு இணை சச்சின் தான் என்று பெருமை பட்டிருக்கிறார்கள் உதா : ஷான் வார்ன் , ஸ்டீவ் வாக்.
நானும் ஒரு கிரிக்கெட் விளையாடும் ஒருவன் என்ற முறையில் கிரிக்கெட்டிற்கு வேகம் , விவேகம் என்ற இரண்டும் தேவை என்று சொல்லுவேன்.
ஒரு காலத்தில் அதிபயங்கர வேகப்பந்து வீரர்களான அம்புரோஸ் , வால்ஸ் , டொனால்ட் போன்ற வீரர்கள் வீசும் பந்துகள் சற்று எழும்பி(பவுன்சர்)வந்தால் அடுத்த வினாடி எல்லைகோட்டுக்கும் வெளியே இருக்கும்.அந்த வேகம் இப்போது சச்சினிடம் இருக்கிறதா? என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். கடந்த ஆஸ்ட்ரேலியா தொடரில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து சச்சின் தலைக்கவசத்தில் பட்டது அதை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.என்னடா இது நம்ம சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தபட்டேன்.
நூறாவது சதம் அடிப்பது அதற்காக அணியில் இடம் பிடிப்பது என்பது எல்லாம் பற்றி நான் விமர்சிக்கவில்லை , சச்சின் ஒரு சகாப்தம் அவரின் நூறாவது சதத்தத்தை நானும் கொண்டாடினேன்.
சச்சின் விளையாட்டு அனுபவமும் விராட் கோஹ்லியின் வயதும் சமம் இதிலிருந்து என்ன தெரிகிறது. விராட் கோஹ்லி போன்ற எத்தனை இளம் வீரர்கள் இப்போது இந்தியாவில் உருவாகியிருப்பார்கள்.
சரி இப்போது கேள்விக்கு வருவோம்
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
ஓய்வு என்பது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தேவைப்படும் ஒன்று தான்.
அதனால் தான் அரசாங்க பணிகளில் வேலை செய்பவர்கள் ,ராணுவ ,வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற வேண்டும் என சொல்லுகிறார்கள்.
விளையாட்டு துறையை பொறுத்தவரையில் ஓடுகிற குதிரைக்கு தான் அதிக மதிப்பிருக்கும் அது போல நிலைமை தான். நான் நான்கு வருடத்திற்கு முன் 100மீ ஓட்டத்தில் உலகின் நம்பர் ஒன் அதனால் இன்றும் எனக்கு 100மீ ஒட்டபந்தயத்தில் இடம் வேண்டும் என்று கார்ல் லிவீஸ் , powel போன்றவர்கள் வந்தால் இன்று உள்ள இளம்வீரர்களுடன் தாக்கு பிடிக்க முடியாமல் அவமானபட்டு தான் போவார்கள்.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில்.
சச்சின் இந்தியாவின் ஏன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதில் அணு அளவும் சந்தேகம் தேவையில்லை.சச்சின் விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவதில் பெருமிதம் கொள்கிறேன்.சச்சினுடன் விளையாடிய பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சினுக்கு இணை சச்சின் தான் என்று பெருமை பட்டிருக்கிறார்கள் உதா : ஷான் வார்ன் , ஸ்டீவ் வாக்.
நானும் ஒரு கிரிக்கெட் விளையாடும் ஒருவன் என்ற முறையில் கிரிக்கெட்டிற்கு வேகம் , விவேகம் என்ற இரண்டும் தேவை என்று சொல்லுவேன்.
ஒரு காலத்தில் அதிபயங்கர வேகப்பந்து வீரர்களான அம்புரோஸ் , வால்ஸ் , டொனால்ட் போன்ற வீரர்கள் வீசும் பந்துகள் சற்று எழும்பி(பவுன்சர்)வந்தால் அடுத்த வினாடி எல்லைகோட்டுக்கும் வெளியே இருக்கும்.அந்த வேகம் இப்போது சச்சினிடம் இருக்கிறதா? என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். கடந்த ஆஸ்ட்ரேலியா தொடரில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து சச்சின் தலைக்கவசத்தில் பட்டது அதை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.என்னடா இது நம்ம சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தபட்டேன்.
நூறாவது சதம் அடிப்பது அதற்காக அணியில் இடம் பிடிப்பது என்பது எல்லாம் பற்றி நான் விமர்சிக்கவில்லை , சச்சின் ஒரு சகாப்தம் அவரின் நூறாவது சதத்தத்தை நானும் கொண்டாடினேன்.
சச்சின் விளையாட்டு அனுபவமும் விராட் கோஹ்லியின் வயதும் சமம் இதிலிருந்து என்ன தெரிகிறது. விராட் கோஹ்லி போன்ற எத்தனை இளம் வீரர்கள் இப்போது இந்தியாவில் உருவாகியிருப்பார்கள்.
சரி இப்போது கேள்விக்கு வருவோம்
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:[color=red]டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா? [/கலர்]
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
சாதனையாளனுக்குக் கொஞ்சம் சகாயம் தரக் கூடாதா?...அவராகப் போகும் வரைக் கொஞ்சம் பொறுக்கலாமே?...ஆலன் பார்டர் இல்லையா?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
குறிப்பிட்டு சொல்லவேன்டுமென்றால் உங்கள் மொத்த பதிலுமே அருமை... அதில் முத்தாய்ப்பாக இந்த கடைசி வரிகள் சிறப்பானது ராஜா..... நீங்க சொன்னபடி சச்சின் ஓய்வு பெற்றால்தான் நாட்டிற்கும் அவருக்கும் கவுரவம்.ராஜா wrote:டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா?
சரி இப்போது கேள்விக்கு வருவோம்
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
உலக கோப்பை 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வென்ற கோக்லி (கேப்டன்) அவருடன் இனைந்து ஆடிய மற்றவர்கள் இந்திய அணியில் இடம்பெற வேன்டுமென்றால் பழைய வீரர்கள் வெளியேறுவது தான் நல்லது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அருமையான அதேநேரம் நல்ல பாசிட்டீவான கருத்துகள்.. எல்லாரும் இப்படி லைட்டாக எடுத்துக்கொண்டால் பிரச்சனைகளே வராது எனலாம்... சபாஷ் கொலவெறி அண்ணேகொலவெறி wrote:அருமையான முயற்சி அசுரன் - வாழ்த்துகள்.
அடடா என்னையும் மதிச்சு ஒருத்தர் கேள்வி கேட்டத நெனச்சு புல்லறிசிடுச்சு - மாடு மேஞ்சிடும்ன்னு போத்தி படுத்துட்டு பதில் சொல்றேன் உங்க கேள்விக்கு.
எனக்கான கேள்வி:
எப்பொழுதும் விளையாட்டாக திரியும் நீங்கள் வருத்தப்பட்ட நிகழ்வு ஏதேனும் உண்டா? (விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்)
அனைவருக்குமான பதில்:
விளையாட்டாகவே திரிவதால் பெரிதாக வருந்தும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை.
இதில அறிந்தவர், உறவுகள் இறந்த நிகழ்வுகளை நான் சேர்க்கவில்லை.
நான் ரொம்பவே அப்நார்மலி பாசிடிவ் ஆட்டிட்யூட் கொண்டவன். அதோடு எது நிகழ்ந்தாலும் நிமிடங்களில் எனை கம்போஸ் செய்துட்டு அடுத்துள்ளவரையும் கவலை ஆட்கொள்ளாது சிரிக்க வைத்து விடுவேன்.
அப்நார்மலின்னு சொன்னதற்கும் காரணம் இருக்கு - என்னோட இந்த குணம் அடுத்துள்ளவருக்கு அப்நார்மலாக தெரிகிறது. அதையும் ஸ்போர்டிவ்வாகவே எடுத்துக் கொண்டேன்.
நான் இவ்ளோ பெரிய விளக்கம் கொடுத்தது ஏதோ வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மனம் இல்லாததால் என்று நினைத்து விடாதீர்கள்.
அப்படி நெனச்சா அதுதான் நான் மிகவும் வருந்திய ஒன்றாகி விடும் - சும்மா தமாஷுக்கு சொன்னேன்.
இவனப் போயி கேட்டோமேன்னு தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் - வலிக்கப் போவுது.
அதென்ன விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்? உங்களுக்கு விருப்பமே இல்லேன்னா கூட உங்கள கலாய்ப்பேன்.
இங்க யாருவேணா என்ன திட்டுங்க - ஆனா பேசாம மட்டும் இருந்துடாதீங்க. அத மட்டும் தாங்கற சக்தி இந்த கொலவெறிக்கு இல்லவே இல்ல யுவர் ஆனர்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நீங்க தான் பாஸ்சிவா wrote:அசுரன் wrote:நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
அப்ப நான் பாஸா.. பெயிலா?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தனிமடலில் தகவலை பார்த்து வந்தேன். தனிமடல் அனுப்பும் பொது இதற்கான லின்கையும் சேர்த்து அனுப்பினால் இன்னும் எளிதாக இருக்கும்.
எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்.
எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓ அப்படியா? கேள்வியை மாற்றவா? (நம்ம கிட்ட நிறைய ஸ்டாக் இருக்கு (தமாசு) )மகா பிரபு wrote:தனிமடலில் தகவலை பார்த்து வந்தேன். தனிமடல் அனுப்பும் பொது இதற்கான லின்கையும் சேர்த்து அனுப்பினால் இன்னும் எளிதாக இருக்கும்.
எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்.
- Sponsored content
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 29
|
|