Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
+24
பிஜிராமன்
றினா
balakarthik
அதி
sinthiyarasu
இரா.பகவதி
முஹைதீன்
சதாசிவம்
krishnaamma
பது
பாலாஜி
ஜாஹீதாபானு
இளமாறன்
ந.கார்த்தி
கே. பாலா
மகா பிரபு
உதயசுதா
Aathira
ராஜா
அருண்
சிவா
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
28 posters
Page 2 of 29
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
Last edited by அசுரன் on Wed Apr 04, 2012 9:15 am; edited 24 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
காத்திருக்கிறோம் ஆதிரா அக்கா.... கரண்டு வந்தபின்னே பதில் தாருங்கள்... அடுத்து கேள்வி கேட்பவர் யார் என்று ஐந்தாமவர் பதில் தந்ததும் முடிவு செய்துவிடலாம்Aathira wrote:அழகான திரி. இது போல முன்னரே இருந்தாலும் இப்போது புதுப்பொலிவுடன் உலாவர வாழ்த்துகள்.
என்னுடைய கேள்விக்குப் பதில் கொஞ்சம் பொறுத்ஹ்டுக்கொள்ளுங்கள். இப்போது மின்வெட்டின் நேரம். நான்கு மணிக்கு மேல் என் கேள்விக்கான பதிலைத் தருகிறேன். தனிமடலைப் பார்த்தே இங்கு வந்தேன். கேள்வி கேட்கப்பட்டோர் பார்க்காமல் விடுபடாதிருக்க இதுவே சிறந்த வழி. முன்னரும் இப்படியே நடந்தது. தொடர்க உங்கள் நேர்காணல்...நாங்களும் ரசிக்க வருகிறோம்..
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
அசுரன் wrote:நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
அப்ப நான் பாஸா.. பெயிலா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா?
ஓய்வு என்பது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தேவைப்படும் ஒன்று தான்.
அதனால் தான் அரசாங்க பணிகளில் வேலை செய்பவர்கள் ,ராணுவ ,வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற வேண்டும் என சொல்லுகிறார்கள்.
விளையாட்டு துறையை பொறுத்தவரையில் ஓடுகிற குதிரைக்கு தான் அதிக மதிப்பிருக்கும் அது போல நிலைமை தான். நான் நான்கு வருடத்திற்கு முன் 100மீ ஓட்டத்தில் உலகின் நம்பர் ஒன் அதனால் இன்றும் எனக்கு 100மீ ஒட்டபந்தயத்தில் இடம் வேண்டும் என்று கார்ல் லிவீஸ் , powel போன்றவர்கள் வந்தால் இன்று உள்ள இளம்வீரர்களுடன் தாக்கு பிடிக்க முடியாமல் அவமானபட்டு தான் போவார்கள்.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில்.
சச்சின் இந்தியாவின் ஏன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதில் அணு அளவும் சந்தேகம் தேவையில்லை.சச்சின் விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவதில் பெருமிதம் கொள்கிறேன்.சச்சினுடன் விளையாடிய பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சினுக்கு இணை சச்சின் தான் என்று பெருமை பட்டிருக்கிறார்கள் உதா : ஷான் வார்ன் , ஸ்டீவ் வாக்.
நானும் ஒரு கிரிக்கெட் விளையாடும் ஒருவன் என்ற முறையில் கிரிக்கெட்டிற்கு வேகம் , விவேகம் என்ற இரண்டும் தேவை என்று சொல்லுவேன்.
ஒரு காலத்தில் அதிபயங்கர வேகப்பந்து வீரர்களான அம்புரோஸ் , வால்ஸ் , டொனால்ட் போன்ற வீரர்கள் வீசும் பந்துகள் சற்று எழும்பி(பவுன்சர்)வந்தால் அடுத்த வினாடி எல்லைகோட்டுக்கும் வெளியே இருக்கும்.அந்த வேகம் இப்போது சச்சினிடம் இருக்கிறதா? என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். கடந்த ஆஸ்ட்ரேலியா தொடரில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து சச்சின் தலைக்கவசத்தில் பட்டது அதை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.என்னடா இது நம்ம சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தபட்டேன்.
நூறாவது சதம் அடிப்பது அதற்காக அணியில் இடம் பிடிப்பது என்பது எல்லாம் பற்றி நான் விமர்சிக்கவில்லை , சச்சின் ஒரு சகாப்தம் அவரின் நூறாவது சதத்தத்தை நானும் கொண்டாடினேன்.
சச்சின் விளையாட்டு அனுபவமும் விராட் கோஹ்லியின் வயதும் சமம் இதிலிருந்து என்ன தெரிகிறது. விராட் கோஹ்லி போன்ற எத்தனை இளம் வீரர்கள் இப்போது இந்தியாவில் உருவாகியிருப்பார்கள்.
சரி இப்போது கேள்விக்கு வருவோம்
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
ஓய்வு என்பது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தேவைப்படும் ஒன்று தான்.
அதனால் தான் அரசாங்க பணிகளில் வேலை செய்பவர்கள் ,ராணுவ ,வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற வேண்டும் என சொல்லுகிறார்கள்.
விளையாட்டு துறையை பொறுத்தவரையில் ஓடுகிற குதிரைக்கு தான் அதிக மதிப்பிருக்கும் அது போல நிலைமை தான். நான் நான்கு வருடத்திற்கு முன் 100மீ ஓட்டத்தில் உலகின் நம்பர் ஒன் அதனால் இன்றும் எனக்கு 100மீ ஒட்டபந்தயத்தில் இடம் வேண்டும் என்று கார்ல் லிவீஸ் , powel போன்றவர்கள் வந்தால் இன்று உள்ள இளம்வீரர்களுடன் தாக்கு பிடிக்க முடியாமல் அவமானபட்டு தான் போவார்கள்.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில்.
சச்சின் இந்தியாவின் ஏன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதில் அணு அளவும் சந்தேகம் தேவையில்லை.சச்சின் விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவதில் பெருமிதம் கொள்கிறேன்.சச்சினுடன் விளையாடிய பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சினுக்கு இணை சச்சின் தான் என்று பெருமை பட்டிருக்கிறார்கள் உதா : ஷான் வார்ன் , ஸ்டீவ் வாக்.
நானும் ஒரு கிரிக்கெட் விளையாடும் ஒருவன் என்ற முறையில் கிரிக்கெட்டிற்கு வேகம் , விவேகம் என்ற இரண்டும் தேவை என்று சொல்லுவேன்.
ஒரு காலத்தில் அதிபயங்கர வேகப்பந்து வீரர்களான அம்புரோஸ் , வால்ஸ் , டொனால்ட் போன்ற வீரர்கள் வீசும் பந்துகள் சற்று எழும்பி(பவுன்சர்)வந்தால் அடுத்த வினாடி எல்லைகோட்டுக்கும் வெளியே இருக்கும்.அந்த வேகம் இப்போது சச்சினிடம் இருக்கிறதா? என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். கடந்த ஆஸ்ட்ரேலியா தொடரில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து சச்சின் தலைக்கவசத்தில் பட்டது அதை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.என்னடா இது நம்ம சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தபட்டேன்.
நூறாவது சதம் அடிப்பது அதற்காக அணியில் இடம் பிடிப்பது என்பது எல்லாம் பற்றி நான் விமர்சிக்கவில்லை , சச்சின் ஒரு சகாப்தம் அவரின் நூறாவது சதத்தத்தை நானும் கொண்டாடினேன்.
சச்சின் விளையாட்டு அனுபவமும் விராட் கோஹ்லியின் வயதும் சமம் இதிலிருந்து என்ன தெரிகிறது. விராட் கோஹ்லி போன்ற எத்தனை இளம் வீரர்கள் இப்போது இந்தியாவில் உருவாகியிருப்பார்கள்.
சரி இப்போது கேள்விக்கு வருவோம்
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
ராஜா wrote:[color=red]டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா? [/கலர்]
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
சாதனையாளனுக்குக் கொஞ்சம் சகாயம் தரக் கூடாதா?...அவராகப் போகும் வரைக் கொஞ்சம் பொறுக்கலாமே?...ஆலன் பார்டர் இல்லையா?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
குறிப்பிட்டு சொல்லவேன்டுமென்றால் உங்கள் மொத்த பதிலுமே அருமை... அதில் முத்தாய்ப்பாக இந்த கடைசி வரிகள் சிறப்பானது ராஜா..... நீங்க சொன்னபடி சச்சின் ஓய்வு பெற்றால்தான் நாட்டிற்கும் அவருக்கும் கவுரவம்.ராஜா wrote:டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா?
சரி இப்போது கேள்விக்கு வருவோம்
தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.
அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.
உலக கோப்பை 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வென்ற கோக்லி (கேப்டன்) அவருடன் இனைந்து ஆடிய மற்றவர்கள் இந்திய அணியில் இடம்பெற வேன்டுமென்றால் பழைய வீரர்கள் வெளியேறுவது தான் நல்லது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அருமையான அதேநேரம் நல்ல பாசிட்டீவான கருத்துகள்.. எல்லாரும் இப்படி லைட்டாக எடுத்துக்கொண்டால் பிரச்சனைகளே வராது எனலாம்... சபாஷ் கொலவெறி அண்ணேகொலவெறி wrote:அருமையான முயற்சி அசுரன் - வாழ்த்துகள்.
அடடா என்னையும் மதிச்சு ஒருத்தர் கேள்வி கேட்டத நெனச்சு புல்லறிசிடுச்சு - மாடு மேஞ்சிடும்ன்னு போத்தி படுத்துட்டு பதில் சொல்றேன் உங்க கேள்விக்கு.
எனக்கான கேள்வி:
எப்பொழுதும் விளையாட்டாக திரியும் நீங்கள் வருத்தப்பட்ட நிகழ்வு ஏதேனும் உண்டா? (விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்)
அனைவருக்குமான பதில்:
விளையாட்டாகவே திரிவதால் பெரிதாக வருந்தும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை.
இதில அறிந்தவர், உறவுகள் இறந்த நிகழ்வுகளை நான் சேர்க்கவில்லை.
நான் ரொம்பவே அப்நார்மலி பாசிடிவ் ஆட்டிட்யூட் கொண்டவன். அதோடு எது நிகழ்ந்தாலும் நிமிடங்களில் எனை கம்போஸ் செய்துட்டு அடுத்துள்ளவரையும் கவலை ஆட்கொள்ளாது சிரிக்க வைத்து விடுவேன்.
அப்நார்மலின்னு சொன்னதற்கும் காரணம் இருக்கு - என்னோட இந்த குணம் அடுத்துள்ளவருக்கு அப்நார்மலாக தெரிகிறது. அதையும் ஸ்போர்டிவ்வாகவே எடுத்துக் கொண்டேன்.
நான் இவ்ளோ பெரிய விளக்கம் கொடுத்தது ஏதோ வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மனம் இல்லாததால் என்று நினைத்து விடாதீர்கள்.
அப்படி நெனச்சா அதுதான் நான் மிகவும் வருந்திய ஒன்றாகி விடும் - சும்மா தமாஷுக்கு சொன்னேன்.
இவனப் போயி கேட்டோமேன்னு தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் - வலிக்கப் போவுது.
அதென்ன விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்? உங்களுக்கு விருப்பமே இல்லேன்னா கூட உங்கள கலாய்ப்பேன்.
இங்க யாருவேணா என்ன திட்டுங்க - ஆனா பேசாம மட்டும் இருந்துடாதீங்க. அத மட்டும் தாங்கற சக்தி இந்த கொலவெறிக்கு இல்லவே இல்ல யுவர் ஆனர்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
நீங்க தான் பாஸ்சிவா wrote:அசுரன் wrote:நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
அப்ப நான் பாஸா.. பெயிலா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
தனிமடலில் தகவலை பார்த்து வந்தேன். தனிமடல் அனுப்பும் பொது இதற்கான லின்கையும் சேர்த்து அனுப்பினால் இன்னும் எளிதாக இருக்கும்.
எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்.
எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
ஓ அப்படியா? கேள்வியை மாற்றவா? (நம்ம கிட்ட நிறைய ஸ்டாக் இருக்கு (தமாசு) )மகா பிரபு wrote:தனிமடலில் தகவலை பார்த்து வந்தேன். தனிமடல் அனுப்பும் பொது இதற்கான லின்கையும் சேர்த்து அனுப்பினால் இன்னும் எளிதாக இருக்கும்.
எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
Page 2 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|