ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

+24
பிஜிராமன்
றினா
balakarthik
அதி
sinthiyarasu
இரா.பகவதி
முஹைதீன்
சதாசிவம்
krishnaamma
பது
பாலாஜி
ஜாஹீதாபானு
இளமாறன்
ந.கார்த்தி
கே. பாலா
மகா பிரபு
உதயசுதா
Aathira
ராஜா
அருண்
சிவா
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
28 posters

Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by அசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்


Spoiler:



Last edited by அசுரன் on Wed Apr 04, 2012 9:15 am; edited 24 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by யினியவன் Sun Mar 25, 2012 12:25 am

அருமையான முயற்சி அசுரன் - வாழ்த்துகள். சூப்பருங்க


அடடா என்னையும் மதிச்சு ஒருத்தர் கேள்வி கேட்டத நெனச்சு புல்லறிசிடுச்சு - மாடு மேஞ்சிடும்ன்னு போத்தி படுத்துட்டு பதில் சொல்றேன் உங்க கேள்விக்கு. புன்னகை


எனக்கான கேள்வி:


எப்பொழுதும் விளையாட்டாக திரியும் நீங்கள் வருத்தப்பட்ட நிகழ்வு ஏதேனும் உண்டா? (விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்)


அனைவருக்குமான பதில்:


விளையாட்டாகவே திரிவதால் பெரிதாக வருந்தும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை.


இதில அறிந்தவர், உறவுகள் இறந்த நிகழ்வுகளை நான் சேர்க்கவில்லை.


நான் ரொம்பவே அப்நார்மலி பாசிடிவ் ஆட்டிட்யூட் கொண்டவன். அதோடு எது நிகழ்ந்தாலும் நிமிடங்களில் எனை கம்போஸ் செய்துட்டு அடுத்துள்ளவரையும் கவலை ஆட்கொள்ளாது சிரிக்க வைத்து விடுவேன்.


அப்நார்மலின்னு சொன்னதற்கும் காரணம் இருக்கு - என்னோட இந்த குணம் அடுத்துள்ளவருக்கு அப்நார்மலாக தெரிகிறது. அதையும் ஸ்போர்டிவ்வாகவே எடுத்துக் கொண்டேன்.


நான் இவ்ளோ பெரிய விளக்கம் கொடுத்தது ஏதோ வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மனம் இல்லாததால் என்று நினைத்து விடாதீர்கள்.


அப்படி நெனச்சா அதுதான் நான் மிகவும் வருந்திய ஒன்றாகி விடும் - சும்மா தமாஷுக்கு சொன்னேன். புன்னகை


இவனப் போயி கேட்டோமேன்னு தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் - வலிக்கப் போவுது. புன்னகை


அதென்ன விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்? உங்களுக்கு விருப்பமே இல்லேன்னா கூட உங்கள கலாய்ப்பேன்.


இங்க யாருவேணா என்ன திட்டுங்க - ஆனா பேசாம மட்டும் இருந்துடாதீங்க. அத மட்டும் தாங்கற சக்தி இந்த கொலவெறிக்கு இல்லவே இல்ல யுவர் ஆனர். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 12:36 am

கொலவெறி wrote:
...............................................................
இங்க யாருவேணா என்ன திட்டுங்க - ஆனா பேசாம மட்டும் இருந்துடாதீங்க. அத மட்டும் தாங்கற சக்தி இந்த கொலவெறிக்கு இல்லவே இல்ல...

சூப்பருங்க அருமையிருக்கு
உண்மையில் ஒரு நிமிடம் உலுக்கி விட்டாதய்யா உங்கள் பதில்...
இந்தக் கல்லுளி மங்கனுக்குள்ளும் இத்தனை ஈரமா?...
நண்பரே...நீங்கள் வெள்ளை உள்ளத்தின் வீரிய வித்து...
அட...என்ன மனுஷன்யா இந்த ஆளு?...
ஆம்...உண்மையில் நீர்தனய்யா 'ஆளு'...
சூப்பர் சூப்பர் நண்பரே...

அற்புதமாகக் கேள்வி கேட்டு இனியவனின் அற்புத முகத்தை அனைவருக்கும் காட்ட வைத்தீர்கள்...அதற்காக உங்களுக்கும் நன்றிகள் அசுரன் அவர்களே... நன்றி அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by சிவா Sun Mar 25, 2012 9:11 am

இப்பொழுதுதான் கவனித்தேன் அசுரன், இன்னும் சில நிமிடங்களில் பதில் எழுதுகிறேன்!

இவ்வாறு கேள்விகள் கேட்டால் தனிமடலில் இந்தக்ன் கேள்விகளை அனுப்பி வைத்துவிட்டால் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும் அசுரன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by அசுரன் Sun Mar 25, 2012 9:15 am

சிவா wrote:இப்பொழுதுதான் கவனித்தேன் அசுரன், இன்னும் சில நிமிடங்களில் பதில் எழுதுகிறேன்!

இவ்வாறு கேள்விகள் கேட்டால் தனிமடலில் இந்தக்ன் கேள்விகளை அனுப்பி வைத்துவிட்டால் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும் அசுரன்!
அதுவும் சரிதான் இப்போதே செய்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by அருண் Sun Mar 25, 2012 12:00 pm

நல்ல திரி அண்ணா! முதல் ஐந்து வினாக்களும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று..! தொடரட்டும்..!
இனியவன் அண்ணாவை பற்றி தெரிந்து கொள்ள செய்தமைக்கும்.. சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by ராஜா Sun Mar 25, 2012 12:04 pm

நானும் சிறிது நேரத்தில் அனுப்பிவிடுகிறேன் அசுரன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by சிவா Sun Mar 25, 2012 12:07 pm

இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?

இந்தியா ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் மொழி, இன அடிப்படையில் பிரிந்து பல நாடுகளாக மாறியிருக்கும்.

உலகமெங்கும் இன்று இந்தியர்கள் வாழ்கிறார்கள், அதற்குக் காரணம் அவர்களின் ஆங்கிலப் புலமை என்றால் மிகையாகாது. கணினித் துறையில் சிறப்புடன் நம்மவர்கள் செயல்படுவதற்கும் சிறந்த ஆங்கில அறிவுதான் காரணமாக உள்ளது, ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் இந்தத் திறமை நமக்குக் குறைவாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

தமிழர்களின் வீரம், கட்டடக்கலை, சிற்பத் திறமை, ஆளுமை போன்றவற்றில் இப்பொழுது உள்ள வறட்சி தோன்றியிருக்காது. பழங்காலத் தமிழர்களின் திறமைகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இவர்களில் ஆட்சி அமைந்துவிட்டது.

நாகரீகம் என்று பார்த்தால் ஆங்கிலேயர்களின் வரவுக்கு முன்னரே நம் நாட்டில் சிறந்த முறையிலேயே மக்களின் வாழ்வுமுறை இருந்தது.

பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by Aathira Sun Mar 25, 2012 12:09 pm

அழகான திரி. இது போல முன்னரே இருந்தாலும் இப்போது புதுப்பொலிவுடன் உலாவர வாழ்த்துகள்.
என்னுடைய கேள்விக்குப் பதில் கொஞ்சம் பொறுத்ஹ்டுக்கொள்ளுங்கள். இப்போது மின்வெட்டின் நேரம். நான்கு மணிக்கு மேல் என் கேள்விக்கான பதிலைத் தருகிறேன். தனிமடலைப் பார்த்தே இங்கு வந்தேன். கேள்வி கேட்கப்பட்டோர் பார்க்காமல் விடுபடாதிருக்க இதுவே சிறந்த வழி. முன்னரும் இப்படியே நடந்தது. தொடர்க உங்கள் நேர்காணல்...நாங்களும் ரசிக்க வருகிறோம்..


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by உதயசுதா Sun Mar 25, 2012 12:14 pm

சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?

இந்தியா ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் மொழி, இன அடிப்படையில் பிரிந்து பல நாடுகளாக மாறியிருக்கும்.

உலகமெங்கும் இன்று இந்தியர்கள் வாழ்கிறார்கள், அதற்குக் காரணம் அவர்களின் ஆங்கிலப் புலமை என்றால் மிகையாகாது. கணினித் துறையில் சிறப்புடன் நம்மவர்கள் செயல்படுவதற்கும் சிறந்த ஆங்கில அறிவுதான் காரணமாக உள்ளது, ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் இந்தத் திறமை நமக்குக் குறைவாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

தமிழர்களின் வீரம், கட்டடக்கலை, சிற்பத் திறமை, ஆளுமை போன்றவற்றில் இப்பொழுது உள்ள வறட்சி தோன்றியிருக்காது. பழங்காலத் தமிழர்களின் திறமைகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இவர்களில் ஆட்சி அமைந்துவிட்டது.

நாகரீகம் என்று பார்த்தால் ஆங்கிலேயர்களின் வரவுக்கு முன்னரே நம் நாட்டில் சிறந்த முறையிலேயே மக்களின் வாழ்வுமுறை இருந்தது.

பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


உண்மைதான் அவர்கள் வராமல் போய் இருந்து இருந்தால் மன்னர்கள் என்று நம்மை ஆண்டவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டு இந்நேரம் இந்தியா என்று ஒரு நாடே இல்லாமல் போய் இருக்கும்.



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! Empty Re: ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

Back to top

- Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum