ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

+9
ராஜா
அருண்
மகா பிரபு
அசுரன்
உதயசுதா
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜ்அருண்
balakarthik
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by balakarthik Sat Mar 24, 2012 5:13 pm

First topic message reminder :

இப்போல்லாம் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்பது ‘உள போலத் தோன்றி இல்லாக் கெடுகிற’ கானல் நீராகி வருகிறது.

ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்புப் பாடங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். பிளஸ் ஒன் பிள்ளைகளுக்கு பிளஸ் டூ வகுப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

பிளஸ் டூ பிள்ளைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

மெடிக்கல், எஞ்சினியரிங் அலைச்சல்கள், கோச்சிங்-கள், ஐ.ஐ.டி ஜுரங்கள்….

பத்தாங்கிளாஸ் குழந்தைகள் செண்ட்ரல் போர்டிலிருந்து ஸ்டேட் போர்ட் மாற வேண்டிய கட்டாயத்தில் டியூஷன்கள், கோச்சிங்கள், பள்ளிகூட வேட்டை.

எட்டாங்கிளாசுக்கு குறைவான பிள்ளைகளையாவது ஸ்பேர் செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை.

கம்ப்யூட்டர் கிளாஸ், நீச்சல் கிளாஸ், டான்சு, பாட்டு என்று பிழிகிறார்கள். பல பேர் எட்டாங்கிளாஸ் லீவிலேயே ஐஐடி எண்ட்ரன்ஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏழாங்கிளாஸ் படிக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு என்னிடம் கேட்டது,“அங்க்கிள் எஸ்எம்பிஎஸ் ஃபெயில் ஆயிடிச்சுன்னு கண்டு பிடிக்க என்ன டெஸ்ட் பன்ணணும் தெரியுமா?”

“நீ என்ன டெஸ்ட் வேணாலும் பண்ணிக்க. என்னை டெஸ்ட் பண்ணாம இருந்தா சரி” என்றேன்,கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கிளாசாம்! சோகம் சோகம்

பெற்றோர்களைப் பார்த்தால் பேதிக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கிறார்கள். வெற்றுப் பார்வை பார்க்கிறர்கள். வேஷ்டி அவிழ்வது தெரியாமல் நடக்கிறார்கள். ஊறுகாயை அள்ளிச் சாப்பிட்டு விட்டு விக்குகிறார்கள். சாதத்தைத் தொட்டு நக்குகிறார்கள்.

“என்ன வேணும்?” என்று கேட்கிற மனைவியிடம், “எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்” என்கிறார்கள். புன்னகை

இதெல்லாம் சரியில்லை என்று சொல்லி கேனக் கிறுக்கன் பட்டம் வாங்க நான் தயாரில்லை. நக்கல் நாயகம்

போட்டி, கொடுமையான போட்டி….அசந்தால் அடுத்தவர் மேலே போய் விடுகிற பயமுறுத்தல்!

வேறே வழியில்லை.இது காலத்தின் கட்டாயம்.

நான் ஆச்சரியப்படுகிற ஒரு விஷயம்,

என் பள்ளிக் காலத்தில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் எடுக்க முடியும். முக்கியமாக தமிழில், பரிமேலழகரின் தாத்தா மாதிரி எழுதினால் கூட அறுபது மார்க்குதான் போடுவார்கள்.

இன்றைக்கு தமிழில் கூட நூறு வாங்குகிறார்கள்!

மார்க்குப் போடுகிற நார்ம்ஸ் ஐ தளர்த்தி விட்டார்களா, அல்லது எத்தனை கடுமையாக இருந்தாலும் பிள்ளைகள் பிரேக் செய்து விடுகிறார்களா தெரியவில்லை. ஆமோதித்தல் ஆமோதித்தல்

அது போகட்டும் என்னுடைய கோடை விடுமுறைகள் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருகின்றன.

இந்தக் கவலை எதுவுமே எனக்கு இருந்ததில்லை, என் பெற்றோருக்கும் இருந்ததில்லை.

வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை (வாரபத்திரிக்கை மட்டும்) படித்துக் கொண்டிருப்பார் அம்மா.

வெய்யிலில் விளையாடப் போகாமல் லபக்கென்று பிடித்து விட வேண்டுமாம்!

சமத்தாக உள்ளே உட்கார்ந்து கார்ட்டூன் சித்திரங்களுக்கு வாட்டர் கலர் அடித்துக் கொண்டிருப்பேன்.

அம்மாவின் கையிலிருக்கும் ஆனந்த விகடன் நழுவி விழுகிற போது போட்டது போட்டபடி எழுந்திருப்பேன். வாசற்படியைத் தாண்டிக் குதித்து ஓடுவேன்.

‘திம்ம்’ என்று நான் லாண்ட் ஆகிற சத்தம் அம்மாவை எழுப்பி விடும்.

விசிறிக் காம்பை எடுத்துக் கொண்டு துறுத்திய நாக்கோடு அம்மா விரட்டுவது வியர்த்தம் என்பது அவருக்கே தெரிந்திருக்கும்.

கடைசியில் ஒரு டெஸ்பரேட்டான காமெண்ட் மட்டும்தான் வரும்,

“போ… போ… வெய்யில் பாழாப் போகுதே”

என்னைத் தொடர்ந்து நாணல் சினிமாவில் திருடர்கள் வருவது மாதிரி ஒவ்வொருத்தராக வீட்டிலிருந்து வருவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான வீடுகளில் கதவைப் பூட்டி சாவியை ஒளித்து வைத்து விடுவார்கள். அந்தப் பிள்ளைகள் கக்கூஸ் சுவர் வழியாக பின் பக்கத்து வீட்டில் குதித்து, அடுத்த தெரு வழியாகப் பிரவேசிப்பார்கள்.

அதற்கப்புறம் ‘ஷாட், பூட், த்ரீ’

ஒளிஞ்சிப் பிடிச்சி, ஓடிப் பிடிச்சி, கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை என்று ரகம் ரகமாக விளையாட்டுக்கள்.

கட்சியாக விளையாடுகிற ஆட்டங்களில் உத்திப் பிரிவது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. இரண்டு காப்டன்கள் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இரண்டிரண்டு பேராகப் போய் தங்களுக்குக் குறியீட்டுப் பெயர்கள் வைத்துக் கொண்டு வருவார்கள். வந்து காப்டன்களிடம்

“ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.

என்ன ஒரு ரகசிய செலெக்‌ஷன் மெத்தேடாலஜி!

நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.

ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.

அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது! நடனம் நடனம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by ராஜ்அருண் Sat Mar 24, 2012 5:39 pm

எங்க தாத்தா எச்சில துப்பி வச்சிட்டு இது காயிறதுக்குள்ள நீ விளையாடிட்டு வரணும்னு சொல்லுவாங்க்

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by balakarthik Sat Mar 24, 2012 5:44 pm

உதயசுதா wrote:உண்மைதான் பாலா, நம்ம சின்ன வயசுல விளையாடின விளையாட்டு எல்லாம் இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு சுத்தமா தெரியரதில்லை.வெளியே போய் விளையாடினா தானே தெரியும்.இன்னிக்கு தான் கம்ப்யூட்டர் கேம்ஸ்,வீடியோ கேம்ஸ் என்று அவங்க பிசியா இருக்காங்களே

எனக்கே நான் விளையாடிய பல விளையாட்டுக்கள் பேர் மறந்துபோச்சு , இப்போ இருக்குற பசங்களுக்கு எப்படி இதெல்லாம் சொல்லிக்கொடுப்பது


ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by balakarthik Sat Mar 24, 2012 5:47 pm

கொலவெறி wrote:ஐயோ பாலா இவ்ளோ பொறுப்பா தற்கால பசங்களுக்கு பரிஞ்சிட்டு வராறேன்னு கொஞ்சம் நல்லாவே நெனச்சிட்டேன் பாலாவ பத்தி.

பாஸ் என்னதான் இருந்தாலும் இப்போ இருக்குற கோ எஜூகேசன்ளா இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்குமா சொல்லுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by யினியவன் Sat Mar 24, 2012 5:50 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:ஐயோ பாலா இவ்ளோ பொறுப்பா தற்கால பசங்களுக்கு பரிஞ்சிட்டு வராறேன்னு கொஞ்சம் நல்லாவே நெனச்சிட்டேன் பாலாவ பத்தி.

பாஸ் என்னதான் இருந்தாலும் இப்போ இருக்குற கோ எஜூகேசன்ளா இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்குமா சொல்லுங்க
அது என்னவோ வாஸ்த்தவம் தான் - இப்ப இருக்கற பசங்க உன்கிட்ட ஆப்பிள் இருக்கா என்கிட்டே சாம்சங் இருக்கு - இதில இருக்கற கேம் அதில இருக்கான்னு இந்த விளையாட்டு தான் விளையாடறாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by அசுரன் Sat Mar 24, 2012 6:05 pm

அருமையான அனுபவம் தான். இப்ப பசங்க எல்லாம் பாவம் நிறையவே இழக்கிறார்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by மகா பிரபு Sat Mar 24, 2012 10:07 pm

ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.
அருமை கார்த்திக்.

நேற்று கூட நாங்கள் இப்படித்தான் கிரிக்கெட் விளையாட அணி பிரித்தோம். பழமையை நினைப்பதர்க்காக. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by balakarthik Sun Mar 25, 2012 6:32 pm

மகா பிரபு wrote:நேற்று கூட நாங்கள் இப்படித்தான் கிரிக்கெட் விளையாட அணி பிரித்தோம். பழமையை நினைப்பதர்க்காக. சூப்பருங்க

அதுக்காக 60 ஓவர் ஓண்டே மேட்ச் விளையாடலையே பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by அருண் Sun Mar 25, 2012 6:55 pm

பகிர்வின் மூலம் பழைய விளையாட்டுக்கள் திரும்பி பார்க்க வைத்தது..!
கிட்டி பில் குண்டு விளையாட்டு இப்ப இருக்கிற பசங்க கிட்ட கேட்ட என்னணு கேப்பாங்க..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by ராஜா Sun Mar 25, 2012 6:58 pm

படிக்கும் அனைவரையுமே கடந்த காலத்தை நினைக்க வைக்கும் பதிவு .
அருமை பாலா , திரும்பவும் ஃபார்ம்க்கு வந்தாச்சு போல சூப்பருங்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by பாலாஜி Sun Mar 25, 2012 8:52 pm

அருமையான ஆட்டோகிராப் பதிவு , வாழ்த்துக்கள் பாலா .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 2 Empty Re: கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum