புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
25 Posts - 38%
heezulia
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
4 Posts - 6%
prajai
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
1 Post - 2%
Barushree
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
1 Post - 2%
M. Priya
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....! Poll_c10குறுங்கவிதைகள் ....! Poll_m10குறுங்கவிதைகள் ....! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Mar 24, 2012 5:34 pm


சூடித் தான் பார்க்கிறேன்
சுயவரம் நடக்கவில்லை
சுய மரியாதையுடன்
கேள்விக்குறியாக
கன்னி பருவத்தை கடந்த


******************************************
வயதை கூட்டும் ஆண்டுகள்
வாடியது வயதோ முப்பது
வாலிபமோ செப்பியது
உன் மணவாளன் யார் என்று

**********************************************
ஆசைகள் அதிகரிக்கும் நேரம்
அவஸ்தைகள் அலங்கரித்தது
பெண்ணின் கற்பு
மண்ணின் பெருமை என்று

***********************************************
இப்படியும் சொல்லியதால்
அப்படியே வாழ்கிறேன்
ஆண்டவனின் விதி என்று
வண்ண ஆடை கட்டிய விதவையாக


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 5:40 pm

மண வயதை அடைந்தும் மணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் படும் மண வேதனையை அருமையா சொல்லியிருக்கீங்க ஹிஷாலி.




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Mar 24, 2012 6:53 pm

கவிதை நன்றாக இருக்கு ஏக்கமும் தெரிகிறது

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 24, 2012 7:10 pm

குறுங்கவிதைகள் சிறப்பு. மேலும் மெருகூட்ட வெவ்வேறு பொருளில் எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 24, 2012 8:02 pm

குறுங் கவியின் வரிகள் அனைத்தும் நெகிழ்வான வரிகள்..!
முதிர்க்கன்னியின் ஆசைகளை வெளிப்படுத்துகிறது..!
சூப்பர் ஹிசாலி.! அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 8:15 pm

ஹிஷாலீ wrote:
சூடித் தான் பார்க்கிறேன்
சுயவரம் நடக்கவில்லை
சுய மரியாதையுடன்
கேள்விக்குறியாக
கன்னி பருவத்தை கடந்த


******************************************
வயதை கூட்டும் ஆண்டுகள்
வாடியது வயதோ முப்பது
வாலிபமோ செப்பியது
உன் மணவாளன் யார் என்று

**********************************************
ஆசைகள் அதிகரிக்கும் நேரம்
அவஸ்தைகள் அலங்கரித்தது
பெண்ணின் கற்பு
மண்ணின் பெருமை என்று

***********************************************
இப்படியும் சொல்லியதால்
அப்படியே வாழ்கிறேன்
ஆண்டவனின் விதி என்று
கலராடை கட்டி விதவையாக
முதிர்கன்னியின் ஏக்கம் சோகம் தான் என்றாலும் கவிதை அருமை... கடைசிவரி தமிழுக்கு மாற்றினால் இன்னும் அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக